Day: January 18, 2023
தேவையற்ற பிரச்சினைகளைத் தவிர்க்கவும் – பாஜகவினருக்கு மோடி அறிவுறுத்தல்
மக்களவைத் தேர்தலுக்கு 400 நாட்களே இருப்பதால், தேவையற்ற பிரச்சினைகளில் கவனம் செலுத்தாமல் தேர்தலில் மகத்தான வெற்றி பெற கவனம் செலுத்துங்கள் என பாஜகவினருக்கு பிரதமர் மோடி அறிவுறுத்தியுள்ளார். பாஜக தேசிய செயற்குழுக் கூட்டத்தில் பேசிய பிரதமர் இதனைத் தெரிவித்துள்ளார். அனைத்து மதங்களையும்மேலும் படிக்க...
யாழ்.மாவட்ட புதிய அரசாங்க அதிபராக அம்பலவாணர் சிவபாலசுந்தரன்
யாழ்.மாவட்ட புதிய அரசாங்க அதிபராக அம்பலவாணர் சிவபாலசுந்தரன் இன்று(புதன்கிழமை) காலை 10.20 மணியளவில் உத்தியோகபூர்வமாக கடமைகளை பொறுப்பேற்றுள்ளார். யாழ்.மாவட்ட அரசாங்க அதிபராக அம்பலவாணர் சிவபாலசுந்தரனை நியமனம் செய்வதற்கான அனுமதியை நேற்று முன்தினம் அமைச்சரவை வழங்கியது. இவருக்கான நியனக் கடிதங்கள் நேற்று பிரதமர்மேலும் படிக்க...
ஜனாதிபதியினையும் பிரதமரையும் சந்திக்கின்றார் எஸ்.ஜெய்ஷங்கர்
இந்திய வெளிவிவகார அமைச்சர், எஸ்.ஜெய்ஷங்கர் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கைக்கு வருகை தரவுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்ஷங்கர், இலங்கைக்கு வருகை தருவதற்கு முன்னர் இன்று(புதன்கிழமை) மாலைதீவுகளுக்கு செல்கினார். அந்த பயணத்தின் பின்னர் இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்ஷங்கர்மேலும் படிக்க...
கிளிநொச்சியில் வேட்பு மனுவை தாக்கல் செய்தது தமிழரசுக் கட்சி!
நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் கிளிநொச்சியில் போட்டியிடுவதற்காக இலங்கை தமிழரசுக் கட்சி வேட்பு மனு தாக்கல் செய்துள்ளது. இன்று(புதன்கிழமை) நண்பகல் 12 மணியளவில் கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் வேட்புமனு கையளிக்கப்பட்டது. கரைச்சி, பூநகரி, பச்சிலைப்பள்ளி பிரதேச சபைகளில் போட்டியிடுவதற்கான வேட்பு மனுக்கள்மேலும் படிக்க...
1வது ஆண்டு நினைவுதினம் – அமரர்.திருமதி. காந்திமலர் ஜெயக்குமார் (18/01/2023)
தாயகத்தில் ஆனைப்பந்தியை பிறப்பிடமாகவும் அரியாலையைவசிப்பிடமாகவும் பிரான்ஸை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திருமதி அமரர் காந்திமலர் ஜெயக்குமார் அவர்களின் முதலாவது ஆண்டு நினைவுதினம் 18ம் திகதி ஜனவரி மாதம் புதன் கிழமை இன்று அனுஷ்டிக்கப்படுகிறது. இன்று முதலாவது ஆண்டு நினைவு தினத்தை அன்பு பிள்ளைகள்,மேலும் படிக்க...