Main Menu

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் – மல்கம் ரஞ்சித்திற்கு முன் கூட்டிய எச்சரிக்கை எதுவும் கிடைக்கவில்லை – கத்தோலிக்க திருச்சபை

உயிர்த்தஞாயிறு தாக்குதல் குறித்து கர்தினால் மல்கம் ரஞ்சித்தி;ற்கு முன்கூட்டிய தகவல் எதுவும் கிடைக்கவில்லை என கத்தோலிக்க திருச்சபை தெரிவித்துள்ளது.

கர்தினால் மல்கம் ரஞ்சித்திற்கு முன்கூட்டியே தகவல் தெரிந்திருந்தது என வெளியாகியுள்ள ஊகங்கள்  முற்றிலும் தவறானவை என கத்தோலிக்க திருச்சபையின் பேச்சாளர் அருட்தந்தை சிறில் காமினி பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.

2019ம்ஆண்டு உயிர்த்த ஞாயிறுதின ஆராதனைகளில்  கர்தினால் கலந்துகொள்ளவில்லை என்பதும் பொய்யான தகவல் ஏப்பிரல் 20 ம் திகதி ஆராதனைகளில் அவர் கலந்துகொண்டார் கொழும்பு பேராயர் வழமையாக சனிக்கிழமை நள்ளிரவு ஆராதனைகளில் மாத்திரம் கலந்துகொள்வார் என அருட்தந்தை சிறில் காமினி பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.

பகிரவும்...