Day: April 3, 2024
தாய்வான் பூகம்பம் – சுரங்கப் பாதையில் சிக்குண்டுள்ள 77 பேரை மீட்க தீவிர முயற்சி
தாய்வானை தாக்கிய பூகம்பம் காரணமாக127 பேர் மற்றும் சுரங்கப்பாதைகள் மற்றும் இடைநடுவில் பேருந்ர்களிலும் சிக்குண்டுள்ளனர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஹ_வாலியனில் மலைகளிற்கு அடியில் உள்ள ஜின்வென் கிங்சூய் சுரங்கப்பாதைகளில் 77 பேர் சிக்குண்டுள்ளனர் என தீயணைப்புதுறையினர் தெரிவித்துள்ளனர். டராகோ தேசிய பூங்காவில்மேலும் படிக்க...
காஸாவில் மனிதாபிமானப் பணியாளர்கள் கொலை: இஸ்ரேலிய ஜனாதிபதி மன்னிப்பு கோரினார்
காஸாவில் தொண்டு நிறுவன ஊழியர்கள் 7 பேர் கொல்லப்பட்ட சம்பவத்துக்கு இஸ்ரேலிய ஜனாதிபதி மன்னிப்பு கோரியுள்ளார். அதேவேளை, இத்தாக்குதல் ஒரு கடுமையான தவறு என இஸ்ரேலிய பாதுகாப்புப் படை தெரிவித்துள்ளது. காஸாவில் இஸ்ரேல் திங்கட்கிழமை (01) நடத்திய தாக்குதலால் தனது ஊழியர்கள்மேலும் படிக்க...
இலங்கை கடற்படை மீது பாஜகவும், காங்கிரஸும் நடவடிக்கை எடுக்காதது ஏன்? – கச்சத்தீவு விவகாரத்தில் பழ.நெடுமாறன் கேள்வி
கச்சத்தீவு பற்றி பேசும் பாஜகவும் காங்கிரஸும், மீனவர்களைத் தாக்கும் இலங்கை கடற்படை மீது நடவடிக்கை எடுக்காதது ஏன் என்பது குறித்து விளக்க வேண்டும் என்று உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ.நெடுமாறன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக நேற்று அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:மேலும் படிக்க...
கச்சத்தீவு விவகாரம் பற்றி பேசியது பாஜகவுக்கு எதிராகவே திரும்பி விட்டது: தமிழக முதல்வர் ஸ்டாலின்
வரலாற்றில் இல்லாத அளவுக்கு கடந்த 10 ஆண்டுகளில் மீனவர்கள் கைது துப்பாக்கிச்சூடு நடந்தபோது இலங்கையை கண்டிக்காத பிரதமர் மோடி இப்போது கச்சத்தீவு பிரச்சினையை பேசுகிறார். கச்சத்தீவு விவகாரம் இப்போது பாஜகவுக்கு எதிராகவே திரும்பிவிட்டது என்று வேலூரில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில்மேலும் படிக்க...
தேர்தல் முறை சீர்திருத்தம் எதிர்வரும் தேர்தல்களுடன் தொடர்புபடுத்தாது : ஜனாதிபதி, நீதி அமைச்சர் உறுதி அளித்ததாக மனோ தெரிவிப்பு
தேர்தல் முறை சீர்திருத்தம், எதிர்வரும் தேர்தல்களை தொடர்புபடுத்தாது. இவ்விவகாரம் புதிய பாராளுமன்றத்துக்கு ஒத்தி வைக்கப்படும். அது பற்றி புதிய பாராளுமன்றத்தில் கலந்து உரையாடுவோம் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, நீதி, அரசியலமைப்பு விவகார அமைச்சர் விஜேதாச ராஜபக்ச ஆகியோர் தனக்கு உறுதிமேலும் படிக்க...
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் – மல்கம் ரஞ்சித்திற்கு முன் கூட்டிய எச்சரிக்கை எதுவும் கிடைக்கவில்லை – கத்தோலிக்க திருச்சபை
உயிர்த்தஞாயிறு தாக்குதல் குறித்து கர்தினால் மல்கம் ரஞ்சித்தி;ற்கு முன்கூட்டிய தகவல் எதுவும் கிடைக்கவில்லை என கத்தோலிக்க திருச்சபை தெரிவித்துள்ளது. கர்தினால் மல்கம் ரஞ்சித்திற்கு முன்கூட்டியே தகவல் தெரிந்திருந்தது என வெளியாகியுள்ள ஊகங்கள் முற்றிலும் தவறானவை என கத்தோலிக்க திருச்சபையின் பேச்சாளர் அருட்தந்தைமேலும் படிக்க...
விசாரணையின் பின்னர் விடுதலை – குடும்பத்துடன் இணைந்தனர் முருகன் ரொபேர்ட் பயஸ் ஜெயக்குமார்
கொழும்பை வந்தடைந்த முருகன் ரொபேர்ட்பயஸ் ஜெயக்குமார் மூவரையும் கொழும்பு விமானநிலையத்தில் பலமணிநேரம் விசாரணை செய்த அதிகாரிகள் சில நிமிடங்களிற்கு முன்னர் அவர்களை விடுதலை செய்தனர் இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலைக் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு 33 ஆண்டுகள் வரைமேலும் படிக்க...