Main Menu

துயர் பகிர்வோம் – திருமதி. மகேஸ்வரி அருளம்பலம்

தாயகத்தில் சுதுமலையை பிறப்பிடமாகவும் கொக்குவில் கிழக்கை வசிப்பிடமாகவும் கொண்ட மகேஸ்வரி அருளம்பலம் அவர்கள் 22.11.2020 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.

அன்னார் காலம் சென்ற அருளம்பலம் அவர்களின் அன்பு மனைவியும் காலம் சென்றவர்களான அம்பிகைபாகன் லட்சுமிப்பிள்ளை தம்பதியரின் அன்பு மகளும் காலம் சென்றவர்களான குமாரவேலு சிவக்கொழுந்து தம்பதியரின் அன்பு மருமகளும் அருள் மோகன் (நோர்வே) அருள்நீதன் (அருள்) TRT தமிழ் ஒலி வானொலி நேயர் (பிரான்ஸ்) விஜிதா (சுவிஸ்) காலம் சென்ற அருட்ச்செல்வன் மற்றும் சுஜாதா (கொக்குவில்) ஆகியோரின் அன்புத்தாயாரும், குமுதா (நோர்வே) சுமதி (பிரான்ஸ்) பாலேந்திரா (சுவிஸ்) லோஜிதா (பிரான்ஸ்) செல்வராஜா (கொக்குவில்) ஆகியோரின் அன்பு மாமியாரும் , கனகாம்பிகை, காலம் சென்ற யோகேந்திரன் ஆகியோரின் அன்பு சகோதரியும், சுந்தரமூர்த்தி (மீசாலை) இந்திராணி (இந்தியா) ஆகியோரின் அன்பு மைத்துனியும், அக் ஷா, லாஷன், அச்சன், அஸ்வின், அஸ்வர், அமிரா (நோர்வே) அபிரா, மாஷன், அபிஷன் (பிரான்ஸ்) கோபிகா, அர்ச்சகா, ஐங்கரஜித், பவதாரகா, அருந்ததிகா (சுவிஸ்) அஸ்வின், தமிழரசி (பிரான்ஸ்) துவாரகா (கொழும்பு) ஆகியோரின் அன்பு பேத்தியும், மீராவின்(சுவிஸ்) அன்பு பூட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக் கிரியைகள் 24.11.2020 செவ்வாய்க்கிழமை முற்பகல் 10மணியளவில் அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் கொக்குவில் இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும். இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்

தகவல்
குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு
மோகன் (மகன்) 0047 99853636 (நோர்வே)
சுஜாதா (மகள்) 0094 779760407 (இலங்கை)
கண்ணன் (மகன்) 0033 609152059 (பிரான்ஸ்)
விஜிதா (மகள்) 0041 788911842 (சுவிஸ்)

இப் பிரிவுத்துயரில் TRTதமிழ் ஒலி குடும்பமும்
பங்கெடுத்துக்கொள்வதோடு ஆழ்ந்த அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறோம்

பகிரவும்...