நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும் ஆத்மசாந்தி பிரார்த்தனையும் – அமரர்.திரு. செகநாயகம்பிள்ளை மகேந்திரன்

தாயகத்தில் பருத்தித்துறையை பிறப்பிடமாகவும் ஜேர்மனியை வதிவிடமாகவும் கொண்டிருந்த திரு. செகநாயகம்பிள்ளை மகேந்திரன் அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும் ஆத்மசாந்தி பிரார்த்தனையும் இன்று 7ம் திகதி ஆகஸ்ட் மாதம் வெள்ளிக்கிழமை அனுஷ்ட்டிக்கப்படுகிறது. அன்னாரை நினைவு கூருபவர்கள் அன்பு மனைவி இராசமணி அன்பு பிள்ளைகள்மேலும் படிக்க...
1ம் ஆண்டு நினைவஞ்சலி – அமரர். முருகேசு சின்னத்தம்பி அவர்கள்

யாழ். கரவெட்டி கிழக்கைப் பிறப்பிடமாகவும், வவுனியா சின்னப்புதுக்குளத்தை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த முருகேசு சின்னத்தம்பி அவர்களின் முதலாம் ஆண்டு நினைவஞ்சலி ஆகஸ்ட் மாதம் 03ம் திகதி திங்கட்கிழமை இன்று அனுஷ்டிக்கப்படுகிறது. அன்னாரை, அன்பு மனைவி சின்னமணி அன்பு பிள்ளைகள் சிவகுமார் (பிரான்ஸ்), உதயகுமார்மேலும் படிக்க...
3ம் ஆண்டு நினைவஞ்சலி – அமரர்.நாகலிங்கம் தவமணி நாயகம் (11/02/2020)

மேடை நாடக ஒலி ஒளி அமைப்பாளரும் முன்னாள் காங்கேசன்துறை சீமெந்து கூட்டுத்தாபன மின்சார பகுதி முகாமையாளரும் தெல்லிப்பழை துர்க்கா தேவி ஆலய நிர்வாகசபை மூத்த உறுப்பினரும் மல்லாகம் கோணப்புல ஞானவைரவர் கோவில் தலைவருமான அமரர் நாகலிங்கம் தவமணி நாயகம் அவர்களின் 3ம்மேலும் படிக்க...
17ம் ஆண்டு நினைவு தினம் – அமரர்.திருமதி.செல்லம்மா பொன்னையா

மலேசியாவைப் பிறப்பிடமாகவும் சுழிபுரத்தை வசிப்பிடமாகவும் கொண்ட அமரர் செல்லம்மா பொன்னையா அவர்களின் 17வது ஆண்டு நினைவு நாள் 10ம் திகதி பெப்ரவரி மாதம் திங்கட்கிழமை இன்று அனுஷ்டிக்கப்படுகின்றது. அமரர் செல்லம்மா பொன்னையா அவர்களின் 17 ஆவது ஆண்டு நினைவு நாளில் அன்னாரைமேலும் படிக்க...
31 ஆம் நாள் ஆத்மசாந்திப் பிரார்த்தனையும் கண்ணீர் அஞ்சலியும் – அமரர்.கைலாசபிள்ளை ஜெயக்குமார் (08/02/2020)

தாயகத்தில் அரியாலை புங்கன் குளத்தைச் சேர்ந்தவரும் பிரான்சை வசிப்பிடமாகவும் கொண்டவருமான அமரர் கைலாசபிள்ளை ஜெயக்குமார் (ஓய்வுபெற்ற மாநகர சபை ஊழியர்) அவர்களின் 31 ஆம் நாள் ஆத்மசாந்திப் பிரார்த்தனையும் கண்ணீர் அஞ்சலியும் 8ம் திகதி பெப்ரவரி மாதம் சனிக்கிழமை இன்று இல்லத்தில்மேலும் படிக்க...
11வது ஆண்டு நினைவு நாள் – அமரர்.திருமதி இராசலட்சுமி செல்லத்துரை அவர்கள்

தாயகத்தில் அரியாலையை சேர்ந்த பிரான்சை வதிவிடமாக கொண்டிருந்த அமரர். திருமதி இராசலட்சுமி செல்லத்துரை அவர்களின் 11வது ஆண்டு நினைவு நாள் 5ம் திகதி ஜனவரி மாதம் ஞாயிற்றுக்கிழமை இன்று அனுஷ்டிக்கப்படுகிறது . இன்று அமரர் திருமதி இராசலட்சுமி செல்லத்துரை அவர்களின் 11ம்மேலும் படிக்க...
8வது ஆண்டு நினைவு தினம் – அமரர் கந்தையா இராசரெத்தினம் (16/05/2019)

தாயகத்தில் அளவெட்டியை சேர்ந்த கந்தையா இராச ரெத்தினம் அவர்களின் 8ம் ஆண்டு நினைவஞ்சலி 16ம் திகதி மேமாதம் வியாழக்கிழமை இன்று அனுஷ்டிக்கப்படுகிறது. அமரர். கந்தையா இராசரெத்தினம் அவர்களை இன்று நினைவு கூ ருபவர்கள்: அன்பு பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள், பூட்டப்பிள்ளைகள், மச்சான்மார்,மேலும் படிக்க...
26ம் ஆண்டு நினைவஞ்சலி – அமரர் சபாரத்தினம் சபாலிங்கம் (01/05/2019)

தாயகத்தில் வேலணையை சேர்ந்த பிரான்ஸ் Sarcelles இல் வசித்து வந்த அமரர். சபாரத்தினம் சபாலிங்கம் அவர்களின் 26ம் ஆண்டு நினைவு தினம் 01ம் திகதி மேமாதம் புதன்கிழமை இன்று அனுஷ்டிக்கப்படுகிறது. அன்னாரை இன்றைய தினம் நினைவு கூருவோர் : அன்பு மனைவி,மேலும் படிக்க...
31ம் நாள் நினைவஞ்சலியும் ஆத்மசாந்தி பிரார்த்தனையும் – அமரர். பரமேஸ்வரி கிருஷ்ணன் (15/03/2019)

தாயகத்தில் சங்குவேலி மானிப்பாயை வதிவிடமாக கொண்ட திருமதி.பரமேஸ்வரி கிருஷ்ணன் அவர்களின் 31ம் நாள் நினைவு தினம் இன்று (15/03/2019) வெள்ளிக்கிழமை அனுஷ்டிக்கப்படுகிறது. அமரர். பரமேஸ்வரி கிருஷ்ணன் அவர்களை நினைவு கூருபவர்கள். அன்புப் பிள்ளைகள் – பாலசிங்கம் (பவா) ,டலிக்குமார் (யோகன்) ,மேலும் படிக்க...
10ம் ஆண்டு நினைவு தினம் – அமரர் குட்டிப்பிள்ளை நாகலிங்கம் (லிங்கம்) 24/02/2019
நெடுந்தீவை பிறப்பிடமாகவும் உருத்திரபுரம் 10ம் வாய்க்காலை வசிப்பிடமாகவும் கொண்ட அமரர் குட்டிப்பிள்ளை நாகலிங்கம் (லிங்கம்) அவர்களின் 10ம் ஆண்டு நினைவு தினம் 24ம் திகதி பெப்ரவரி மாதம் ஞாயிற்றுக்கிழமை இன்று அனுஷ்டிக்கப்படுகிறது. அன்னாரை அன்பு மனைவி மக்கள் மருமக்கள் பேரப்பிள்ளைகள் பூட்டப்பிள்ளைகள்மேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- 2
- 3
- 4
- 5