Main Menu

31ம் நாள் நினைவஞ்சலியும் ஆத்மசாந்தி பிரார்த்தனையும் – அமரர்.திரு. செகநாயகம்பிள்ளை மகேந்திரன்

தாயகத்தில் பருத்தித்துறையை பிறப்பிடமாகவும் ஜேர்மனியை வதிவிடமாகவும் கொண்டிருந்த திரு. செகநாயகம்பிள்ளை மகேந்திரன் அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும் ஆத்மசாந்தி பிரார்த்தனையும் இன்று 7ம் திகதி ஆகஸ்ட் மாதம் வெள்ளிக்கிழமை அனுஷ்ட்டிக்கப்படுகிறது.

அன்னாரை நினைவு கூருபவர்கள் அன்பு மனைவி இராசமணி அன்பு பிள்ளைகள் சுபத்திரா, அம்பிகா, ராஜன், சிவா, முகுந்தன் அன்பு மருமக்கள் சந்திரசேகரன், ரவீந்திரநாதன், ராகினி, யோகேஸ்வரி, றஜிதா

அன்பு பேரப்பிள்ளைகள் சதீஸ், தர்சிகா, சுவர்ணா, தோமஸ், சுரேஸ், ஜீவிதன், ஜோதிகா, அபர்ணா, அஜய், சந்தோஸ், சமந்தா பாசமிகு பூட்டி ஹரிணி ஆகியோர்.

இன்றைய தினம் அமரர் மகேந்திரன் அவர்களின் ஆத்மசாந்தி பிரார்த்தனையில் TRT தமிழ் ஒலி குடும்பமும் அன்பு நேயர்களும் இணைந்து கொள்கிறோம்.

இன்றைய அனைத்து நிகழ்ச்சிகளையும் வானலைக்கு எடுத்து வருகிறார்கள் திரு.திருமதி.சந்திரசேகரம் குமுதா தம்பதிகள்.
அவர்களுக்கும் எமது நன்றிகள்.

பகிரவும்...