Main Menu

31ம் நாள் நினைவஞ்சலி – அமரர்.நல்லையா முருகையா (19/08/2020)

தாயகத்தில் குப்பிளான் வடக்கு காளி கோவிலடியை பிறப்பிடமாகவும் ஜேர்மனி ஹம்பேர்க்கை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த நல்லையா முருகையா (TRT தமிழ் ஒலி அன்பு நேயர்) அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும் ஆத்மசாந்தி பிரார்த்தனையும் 19ம் திகதி ஆகஸ்ட் மாதம் புதன்கிழமை இன்று அனுஷ்டிக்கப் படுகிறது.

அமரர் நல்லையா முருகையா அவர்களை நினைவு கூருபவர்கள் அன்பு பிள்ளைகள் திவாகரன் , ஜதீசன், டெனிஷா, லக்ஸா மற்றும் உற்றார் உறவுகள் நண்பர்கள் அனைவரும் அன்னாரின் ஆத்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்தித்துக் கொள்கிறார்கள்

TRT தமிழ் ஒலி குடும்பமும் அன்பு நேயர்களும் அன்னாரின் ஆன்ம சாந்திக்காய் பிரார்தித்துக் கொள்கிறோம்.

இன்றைய தமிழ் ஒலியின் அனைத்து நிகழ்ச்சிகளையும் வானலைக்கு எடுத்து வருகிறார்கள் அன்பு நேயர்கள்

திருமதி.தேவி தனராஜ் குடும்பத்தினர்
திரு.உதயன் குடும்பத்தினர்
திரு.இராஜலிங்கம் குடும்பத்தினர்
திருமதி.ஸ்கந்தா குடும்பத்தினர்
திருமதி. ரஜினி நாகேந்திரம் குடும்பத்தினர்

அவர்களுக்கும் எமது நன்றி.

TRT தமிழ் ஒலி · 31ம் நாள் நினைவு – அமரர்.நல்லையா முருகையா

பாடல்: உதயன், ஜேர்மனி

பகிரவும்...