சமூகப்பணி
புலமைப் பரிசில் சித்தி பெற்ற மாணவர்களுக்கான பாராட்டு விழாவும் கற்றல் உபகரணங்கள் வழங்கலும்
வ/பாவற்குளம் கலைமகள் வித்தியாலயத்தின் தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை (2016) சித்தி பெற்ற மாணவர்களுக்கான பாராட்டு விழா, 03.11.2016 அன்று நடை பெற்றது.அதிபர் கந்தையா ஸ்ரீகந்தவேல் தலைமையில், நடைப்பெற்ற இந்த நிகழ்வில், 151 புள்ளிக்களைப் பெற்ற செல்வன். சுரேந்திரராசா நிலக்சன்மேலும் படிக்க...
மடு பூ மலர்ந்தான் கிராமத்தில் பெரியம்மா பேரூந்து நிலையம் திறந்துவைக்கப்ட்டது.
மடு பூ மலர்ந்தான் கிராமத்திற்கு TRT வானொலியின் சமூகப்பணிக்கு பொறுப்பான திரு திரவியநாதன் ஐயா அவர்களின் ஒழுங்கமைப்பில் பெரியம்மா பேரூந்து நிலையம் நேற்று (08.10.2016) திறந்துவைக்கப்பட்டது. TRT வானொலியின் அறிவிப்பாளர் திரு ஏ.எஸ்.ராஜா அவர்களின் அறுபதாவது பிறந்தநாளை முன்னிட்டு மாணவர்களுக்கான கற்றல்மேலும் படிக்க...
தேவமனோகரன் அவர்களின் 50 வது பிறந்த நாளினை முன்னிட்டு வழங்கப்பட்ட உதவி
பிரான்சில் வசிக்கும் தேவமனோகரன் அவர்களின் 50 வது பிறந்த நாளினை முன்னிட்டு ரீ.ஆர்.ரீ வானொலியின் சமூகப்பணியூடாக வறுமைக்கோட்டுக்கு உட்பட்ட 56 மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள், பல்கலைக்கழக மாணவர் ஒருவருக்கான நிதி உதவி, செட்டிகுளப்பகுதியைச் சேர்ந்த விசேட தேவைக்குட்பட்ட ஒருவருக்கான வாழ்வாதாரத்திற்கான தொழில்மேலும் படிக்க...
அவசர உதவி கோரல்
ஐயா அவர்களுக்கு. சசிதரன். இவர் ஒரு முன்னாள் போராளி. முள்ளிவாய்க்காலில் பொஸ்பரஸ் குண்டு காயப்பட்டு வலது காலில் அதன் தாக்கம் உள்ளது. நாள் செல்லச்செல்ல பாதத்திலிருந்து முழங்காலை நோக்கி உணர்ச்சியற்ற விரைப்புத்தன்மை கூடிக்கொண்டு செல்கின்றது. காலம் தாழ்த்தினால் தாக்கம் இடுப்பு நோக்கிமேலும் படிக்க...
ரி.ஆர்.ரி வானொலியின் வாழ்வாதார உதவியும் நன்றிக் கடிதமும்
ரி.ஆர்.ரி வானொலியின் ஏற்பாட்டில் பிரான்ஸ்ஸை சேர்ந்த அன்ரி அம்மா குடும்பத்தின் நிதியுதவியில் இடுப்புக்கு கீழ் இயங்க முடியாத வவுனியா ஸ்ரீராமபுரம் வீட்டுத்திட்டத்தை சேர்ந்த அழகநேசன் சாந்தகுமார் என்பவருக்கு 55,000 ரூபாய் வன்னி பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் ஊடாக வாழ்வாதார உதவிக்குமேலும் படிக்க...
யோகானந்தன் ஜெயா அவர்களின் நிதிப்பங்களிப்புடன் உதவிகள்
திரு.திரவியநாதன் ஐயா, பொறுப்பாளர், சமுகப்பணி பிரிவு, பிரான்ஸ் ரி.ஆர்.ரி வானொலி. 12.04.2016 கனம் ஐயா அவர்களுக்கு, யோகானந்தன் ஜெயா அவர்களின் நிதிப்பங்களிப்புடன் உதவிகள் ரி.ஆர்.ரி வானொலி நிர்வாகத்தினரிடம் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைவாக தங்களின் ஒழுங்கமைப்பில் லண்டனைச்சேர்ந்த யோகானந்தன் ஜெயா அவர்கள் அனுப்பியமேலும் படிக்க...
உதவி பெற்றவர்களின் உறுதிப்படுத்தல் கடிதங்கள் படங்கள்
திரு.திரவியநாதன் ஐயா அவர்களுக்கு, பிரான்ஸ் ரி.ஆர்.ரி வானொலியின் சமுகப்பணி பிரிவு ஊடாக, பிரான்ஸ் இல் வசிக்கும் வின்சன் எனும் அன்பரால் அனுப்பப்பட்ட 60,000 ரூபாய் பணத்தில், மணிவாசகம் கீதாரணன் என்பவருக்கு மீன் வியாபாரம் செய்வதற்கு 30,000 ரூபாய்யும், புஸ்பராணி என்பவருக்கு விவசாயமேலும் படிக்க...
வ/ செக்கடிப்பிலவு அ.த.க.பாடசாலை மாணவர்களுக்கு அப்பியாசக்கொப்பிகள்
வ/ செக்கடிப்பிலவு அ.த.க.பாடசாலை மாணவர்களுக்கு அப்பியாசக்கொப்பிகள் வன்னி பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தனால் 02.03.2016 அன்று வழங்கி வைக்கப்பட்டன. பிரான்ஸ் ரி.ஆர்.ரி வானொலியின் சமுகப்பணி பிரிவுக்கு பொறுப்பான திரு.திரவியநாதன் ஐயாவின் வழிகாட்டலுக்கு அமைவாக புலம்பெயர் உறவுகள் இதற்கான நிதியுதவியை வழங்கியிருந்தனர். நிதியுதவிமேலும் படிக்க...
ஒலுமடுவில் பொங்கல் விழாவும், மாணவர்கள் கௌரவிப்பும் – அனுசரணை ரி.ஆர்.ரி வானொலி
வவுனியா வடக்கு நெடுங்கேணி ஒலுமடு அ.த.க.பாடசாலையில் தைப்பொங்கல் விழாவும், தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியெய்திய மாணவர்கள் கௌரவிப்பும் பாடசாலை அதிபர் திரு.விமலேந்திரன் தலைமையில் 18.01.2015 அன்று நடைபெற்றது. மருதோடை கிராம அபிவிருத்திச்சங்க தலைவர் தங்கராசா ஜெயந்தனின் ஒழுங்கமைப்பில் நடைபெற்ற இந்நிகழ்வில்,மேலும் படிக்க...
கிளிநொச்சி மலையாளபுரத்தில் மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கல்.
போரால் பாதிக்கப்பட்டு பெற்றோரை இழந்த மாணவர்களுக்கு பிரான்ஸ்ஸைச் சேர்ந்த பத்திநாதன் கத்தரினாள் அவர்களின் நிதிப்பங்களிப்புடன் கற்றல் உபகரணங்கள் வழங்கப்பட்டன. பிரான்ஸ் ரி.ஆர்.ரி வானொலியின் சமுகப்பணி பிரிவின் ஒழுங்கமைப்பில், 03.01.2016 அன்று, கிளிநொச்சி மலையாளபுரத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில், யாழ்.மாவட்ட முன்னாள் பாராளுமன்றஉறுப்பினர் சுரேஸ்மேலும் படிக்க...
கிளிநொச்சியில் மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கல்.
போரால் பாதிக்கப்பட்டு பெற்றோரை இழந்த மாணவர்களுக்குலண்டனைச்சேர்ந்த யோகானந்தம் (ஜெயா) அவர்களின் நிதிப்பங்களிப்புடன் கற்றல் உபகரணங்கள் வழங்கப்பட்டன. பிரான்ஸ் ரி.ஆர்.ரி வானொலியின் சமுகப்பணி பிரிவின் நிதி ஒழுங்கமைப்பில், கிளிநொச்சி திருநகர் விளையாட்டுக்கழகசெயலாளர் ஐயாத்துரை குகன் தலைமையில் 03.01.2016 அன்று, கிளிநொச்சி கரைச்சி பிரதேசசபைமேலும் படிக்க...
வன்னி விழிப்புலனற்றோர் சங்கத்தின் பிள்ளைகளுக்கு லண்டனைச்சேர்ந்த யோகானந்தம் (ஜெயா) அவர்களின் நிதிப்பங்களிப்பு
வன்னி விழிப்புலனற்றோர் சங்கத்தின் பிள்ளைகளுக்கு லண்டனைச்சேர்ந்த யோகானந்தம் (ஜெயா) அவர்களின் நிதிப்பங்களிப்புடன் கற்றல் உபகரணங்கள் வழங்கப்பட்டன. பிரான்ஸ் ரி.ஆர்.ரி வானொலியின் சமுகப்பணி பிரிவின் ஒழுங்கமைப்பில், 03.01.2016 அன்று, கிளிநொச்சி பரந்தனில் நடைபெற்ற இந்நிகழ்வில், யாழ்.மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிறேமச்சந்திரன்,மேலும் படிக்க...
லண்டனைச்சேர்ந்த டொக்டர் ரவி செல்வறஞ்சினி தம்பதிகளின் புதல்வன் சஞ்சீவனின் 30வது பிறந்தநாளை முன்னிட்டு
லண்டனைச்சேர்ந்த டொக்டர் ரவி செல்வறஞ்சினி தம்பதிகளின் புதல்வன் சஞ்சீவனின் 30வது பிறந்தநாளை முன்னிட்டு 30.12.2015 அன்று வவுனியா இராசேந்திரகுளம், பாரதிபுரம் கிராமங்களை சேர்ந்த மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்களை, வவுனியா தெற்கு தமிழ் பிரதேசசபையின் முன்னாள் உறுப்பினர் தர்மலிங்கத்தின் ஒழுங்குபடுத்தலில் வன்னி பாராளுமன்றமேலும் படிக்க...
பரண்நட்டகல்லில் “பெரிய ஐயா” முன்பள்ளி திறந்து வைக்கப்பட்டது.
வவுனியா பரண்நட்டகல்லு கிராமத்தில் பிரான்ஸ் தமிழ் ஒலி வானொலியின் (ரி.ஆர்.ரி) சமுகப்பணி பிரிவின் ஊடாக நான்கு இலட்சம் ரூபாய் நிதியில் நிர்மாணிக்கப்பட்ட “பெரிய ஐயா” முன்பள்ளி, வன்னி பாராளுமன்ற உறுப்பினர் ந.சிவசக்தி ஆனந்தனால் 27.12.2015 அன்று வைபவரீதியாக திறந்து வைக்கப்பட்டது. பரண்நட்டகல்லுமேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- …
- 9
- மேலும் படிக்க