சினிமா
புற்றுநோயில் இருந்து மீண்ட கதை : அனுபவங்களை பகிர்ந்து கொள்கிறார் மனிஷா கொய்ராலா!
நடிகை மனிஷா கொய்ராலா கருப்பை புற்றுநோயில் இருந்து மீண்டுள்ள நிலையில் இது குறித்த அனுபவத்தை பகிர்ந்துகொண்டுள்ளார். இது குறித்து தெரிவிக்கும் அவர், “ வயிற்றில் சில உபாதைகள் ஏற்பட்டன. அதை புற்றுநோய் என நினைக்கவில்லை. கேஸ் அசிடிட்டி என எண்ணிக்கொண்டேன். புற்றுநோய்க்கானமேலும் படிக்க...
விமர்சனங்கள் நியாயமாக இருக்க வேண்டுமே தவிர எல்லை மீறக் கூடாது – சூர்யாவுக்கு நீதிமன்றம் அறிவுரை
சூர்யா மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை தேவையில்லை எனக்கூறியுள்ள நீதிமன்றம், அவருக்கு சில அறிவுரைகளையும் வழங்கி உள்ளது. சூர்யாநீட் தேர்வு அச்சத்தால் தமிழகத்தில் ஒரே நாளில் மூன்று மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டனர். இந்தச் சம்பவங்கள் தமிழ்நாட்டில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. நீட்டுக்கு எதிர்ப்புமேலும் படிக்க...
எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் உடல்நிலை சீராக உள்ளது – சரண்
இந்தியப் பின்னணிப் பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் உடல்நிலை சீராக இருப்பதால் ‘எக்மோ’ மற்றும் ‘வென்டிலேட்டர்’ உதவி நீண்ட நாட்களுக்கு தேவைப்படாது என அவரது மகன் சரண் தெரிவித்தார். கொரோனா பாதிப்பிற்கு உள்ளான பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் ஓகஸ்ட் 5ஆம் திகதி முதல் சென்னை எம்.ஜி.எம்.மேலும் படிக்க...
எஸ்.பி.பாலசுப்ரமணியத்துக்கு நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்ய திட்டம்?
தென்னிந்தியப் பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்துக்கு விரைவில் நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாக அவர் சிகிச்சை பெற்று வரும் தனியார் மருத்துவமனை வட்டாரத் தகவல்கள் தெரிவித்துள்ளன. கொரோனா உறுதியானதால், கடந்த மாதம் 5ஆம் திகதி சென்னை அமைந்தகரையில் உள்ள தனியார்மேலும் படிக்க...
வைரஸ் தொற்றிலிருந்து மீண்டார் எஸ்.பி.பி.- செயற்கை சுவாசக் கருவி அகற்றப்பட்டது!
தென்னிந்திய பின்னணிப் பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியம் கொரோனா நோய் தொற்று பாதிப்பில் இருந்து மீண்டுள்ளார். சென்னை, அமைந்தகரையில் உள்ள MGM மருத்துவமனையில் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில், வைரஸ் தொற்றிலிருந்து மீண்டுள்ள தனது தந்தைக்கு செயற்கை சுவாசக் கருவி அகற்றப்பட்டுள்ளதாகமேலும் படிக்க...
வைத்திய சாலையில் கேக் வெட்டி திருமண நாளை கொண்டாடினார் எஸ்.பி.பி.
இந்தியப் பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் மயக்க நிலையிலிருந்து மீண்டதாக வைத்தியசாலை நிர்வாகம் அறிவித்திருந்த நிலையில், தனது திருமணநாளை மனைவியுடன் சேர்ந்து கேக் வெட்டி கொண்டாடியுள்ளார். இந்த நிகழ்வு வைத்தியசாலையிலுள்ள நிர்வாகத்தினருக்கு பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. எஸ்.பி.பாலசுப்ரமணியம், சாவித்திரிக்கு இன்று திருமண நாளாகும். இதனைமேலும் படிக்க...
அருமைக் கலைஞன்… புரிதல் கடிது, புரிந்தால் இனிது’ – கமல் குறித்து வைரமுத்து
கமல்ஹாசன் திரைத்துறைக்கு வந்து 61 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளார். 1959-ல் களத்தூர் கண்ணம்மா படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி நடன கலைஞர், கதாநாயகன், கதை, வசனகர்த்தா, பாடகர், இயக்குனர், தயாரிப்பாளர் என்று பல திறமைகளை வெளிப்படுத்தினார். தற்போது அரசியல் கட்சி தலைவராகிமேலும் படிக்க...
பிரபல பாடகர் எஸ்.பி.பாலசுப்ர மணியம் கவலைக்கிடம்- மருத்துவமனை அறிக்கை
கொரோனா தொற்று காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் பிரபல பின்னணிப் பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் கவலைக்கிடமாக இருப்பதாக அறிக்கை வெளியாகியுள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவியுள்ள நிலையில் பிரபல சினிமா பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிலமேலும் படிக்க...
100 கோடி சம்பளம் வாங்கும் பிரபாஸ்
இந்திய நடிகர்களில் அதிக சம்பளம் பெறுபவர்கள் பட்டியலில் முதல் இடத்தை பிடித்துள்ளார் தெலுங்கு நடிகர் பிரபாஸ். அவர் அடுத்து நடிக்க உள்ள தெலுங்கு படத்துக்கு ரூ.100 கோடி சம்பளம் வாங்குவதாக தகவல் வெளியாகி உள்ளது. சம்பளமாக ரூ.70 கோடியும், பிறமொழிகளில் டப்பிங்மேலும் படிக்க...
தென்னிந்தியப் பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்திற்கு கொரோனா உறுதி!
பிரபல தென்னிந்தியப் பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்திற்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில், கொரோனா பாதிப்பிலிருந்து விரைவில் மீண்டு வருவேன் என அவர் தெரிவித்துள்ளார். இது குறித்து எஸ்.பி.பாலசுப்ரமணியம் இன்று (புதன்கிழமை) வெளியிட்டுள்ள காணொளியில், ”கடந்த இரு நாட்களாக உடல்மேலும் படிக்க...
பிரபல இயக்குனர் வேலு பிரபாகரன் கைது!
இந்து மதம் பற்றி அவதூறு பரப்புவதாக அளிக்கப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையில் பிரபல இயக்குனர் வேலு பிரபாகரன் கைது செய்யப்பட்டுள்ளார். கருப்பர் கூட்டம் யூடியூப் சேனலுக்கு ஆதரவாகவும் இந்து கடவுள்கள் குறித்து யூடியூப் சேனலில் அவதூறாகவும் கருத்து பரப்பியதாக இந்து மக்கள் கட்சிமேலும் படிக்க...
பாகுபலி இயக்குனருக்கு கொரோனா தொற்று!
இந்தியாவில் கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வரும் நிலையில் பல திரையுலக பிரபலங்களும் பாதிப்பினை எதிர்நோக்கி வருகின்றனர். அந்தவகையில் தற்போது பிரபல தெலுங்கு இயக்குனரான ராஜமௌலிக்கும் அவருடைய குடும்பத்தினருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக தனதுமேலும் படிக்க...
நடிகை ஐஸ்வர்யா ராய் குணமடைந்து வீடு திரும்பினார்!
கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டிருந்த நடிகை ஐஸ்வர்யா ராய் மற்றும், மகள் ஆராத்யா ஆகியோர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். பொலிவுட் திரையுலகினரான அமிதாப் பச்சன் மற்றும் அவரது மகன் அபிஷேக் பச்சன் ஆகியோர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகிய நிலையில்,மேலும் படிக்க...
“அன்பு ரகுமான் அஞ்சற்க” – ரகுமானுக்காக வைரமுத்து கவிதை!
பொலிவுட் திரையுலகில் தனக்கு எதிராக சதி நடப்பதாக இசைப்புயல் ரகுமான் தெரிவித்துள்ள நிலையில், இது குறித்து கவியரசர் வைரமுத்து கவிதை ஒன்றை வெளியிட்டுள்ளார். அன்பு ரகுமான்! அஞ்சற்க. வட இந்தியக் கலையுலகம் தமிழ்நாட்டுப் பெண்மான்களைப் பேணுமளவுக்கு ஆண்மான்களை ஆதரிப்பதில்லை. இரண்டுக்கும் உயிர்வாழும்மேலும் படிக்க...
அர்ஜுனின் மகளுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி
ஆக்ஸன் கிங் அர்ஜுனின் மகள் நடிகை ஐஸ்வர்யா அர்ஜுனுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த விடயம் தொடர்பாக அவர் தனது இன்ஸ்ட்ராகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். குறித்த பதிவில், “சமீபத்தில் எனக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. மருத்துவக்மேலும் படிக்க...
ஆசியாவிலேயே செல்வாக்கு மிக்க நபராக ரஹ்மான் தெரிவு!
ஆசியாவிலேயே செல்வாக்கு மிக்க நபர்களின் பட்டியலில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் முதலிடத்தை பிடித்துள்ளார். நியூயார்க் ஏஜன்சி ஒன்று நடத்திய தேர்வுப் பட்டியலில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த பட்டியலின் அடிப்படையில் இரண்டாவது இடத்தில் சோனு நிகம் உள்ளதுடன், 100 பேரில் ஒருவராக நடிகைமேலும் படிக்க...
முன்னாள் உலக அழகி ஐஸ்வர்யா ராய்க்கும் அவரது மகளுக்கும் கொரோனா!
முன்னாள் உலக அழகி ஐஸ்வர்யா ராய்க்கும் அவரது மகளுக்கும் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அவரது கணவர் அபிஷேக் பச்சனுக்கும் மாமனார் அமிதாப் பச்சனுக்கும் கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை நேற்று உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து, அவர்கள் இருவரும்மேலும் படிக்க...
பிரபல பொலிவூட் நடிகர் அமிதாப் பச்சனுக்கும் அவரது மகனுக்கும் கொரோனா தொற்று!
இந்தியாவின் பிரபல பொலிவூட் நடிகர் அமிதாப் பச்சனுக்கும் அவரது மகன் அபிஷேக் பச்சனுக்கும் கொரோனா வைரஸ் தொற்று இன்று (சனிக்கிழமை) உறுதிசெய்யப்பட்டுள்ளது. வைரஸ் தொற்று கண்டறியப்பட்டதையடுத்து இருவரும் மும்பை நானாவதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். அமிதாப் பச்சனுக்கு 77மேலும் படிக்க...
திரைப்படமாகிறது மலேசியா வாசுதேவனின் வாழ்க்கை வரலாறு
நடிகர், பாடகர், இசையமைப்பாளர் என்று பன்முக திறன் கொண்ட மலேசியா வாசுதேவனின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக உருவாகவுள்ளது. மலேசியா வாசுதேவன் வாழ்க்கை வரலாற்றை அவரது மகனும் நடிகருமான யுகேந்திரன் திரைப்படமாக எடுக்கவுள்ளதாக அறிவித்துள்ளதுடன், மலேசியா வாசுதேவன் கதாபாத்திரத்தில் நடிக்க விஜய் சேதுபதிமேலும் படிக்க...
ஈழத்தமிழ் பின்னணியில் உருவாகிய ‘தாய்நிலம்’ திரைப்படம் டொரொண்டோ சர்வதேச விருதுக்கு தெரிவு
ஈழத்தமிழ் பின்னணியில் உருவாகிய ‘தாய்நிலம்’ திரைப்படம் டொரொண்டோ சர்வதேச விருதுக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளது. அபிலாஷ் ஜி தேவன் என்பவர் தாய்நிலம் என்ற படத்தை இயக்கியுள்ளார். இந்த கதை ஒரு அப்பா மகள் பாச பிணைப்பினை எடுத்துக்காட்டுவதாக அவர் தெரிவித்துள்ளார். 2008-ம் ஆண்டுமேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- …
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
- 11
- …
- 14
- மேலும் படிக்க
