விளையாட்டு
2020-21 Big Bash தொடரின் போட்டி அட்டவணை வெளியீடு
கிரிக்கெட் உலகில் நடைபெறும் பிரபல்யமான T20 லீக் கிரிக்கெட் தொடர்களில் ஒன்றான பிக்பேஷ் T20 லீக் தொடரின் 10ஆவது பருவகாலத்திற்கான போட்டி அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. அவுஸ்ரேலிய கிரிக்கெட் சபையின் ஏற்பாட்டில் கடந்த 2011ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட லீக் தொடர்களில் ஒன்றான பிக்பேஷ்மேலும் படிக்க...
மீண்டும் களமிறங்க உள்ளதாக அறிவித்தார் உசைன் போல்ட்!
உலகின் அதிவேக ஓட்ட வீரரான உசைன் போல்ட், மீண்டும் மெய்வல்லுனர் அரங்கில் களமிறங்கவுள்ளதாக அறிவித்துள்ளார். உலகின் அதிவே ஓட்ட வேக வீரராக வலம் வந்த ஜமைக்காவின் உசேன் போல்ட் ஒலிம்பிக்கில் 8 தங்கப் பதக்கங்களையும், உலக மெய்வல்லுனரில் 11 தடவைகள் சம்பியன்மேலும் படிக்க...
மீண்டும் புத்துயிர் பெற்றது சர்வதேச கிரிக்கெட் தொடர்: முதல் போட்டி ஆரம்பமானது!
கொரோனா நெருக்கடிக்கு மத்தியில் நீண்ட நாட்களின் பின்னர் சர்வதேச கிரிக்கெட் தொடர் இன்று ஆரம்பமாகியுள்ளது. மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்காக ஜேசன் ஹொல்டர் தலைமையிலான மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் அணி இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இதன்படி இந்தத் தொடரின்மேலும் படிக்க...
சீன பேட்மிண்டன் ஜாம்பவான் லின் டேன் ஓய்வு!
இரண்டு முறை ஒலிம்பிக் சம்பியனும் சீன பேட்மிண்டன் ஜாம்பவானுமாகிய லின் டேன், சர்வதேச போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். 37 வயதான சீனாவைச் சேர்ந்த லின் டேன், 2008ஆம் ஆண்டு பெய்ஜிங் ஒலிம்பிக் மற்றும் 2012ஆம் ஆண்டு லண்டன் ஒலிம்பிக்கில் தங்கப்பதக்கம்மேலும் படிக்க...
சிறந்த இருபதுக்கு இருபது வீரராக பெயரிடப்பட்டார் மாலிங்க!
இருபதுக்கு இருபது கிரிக்கெட் வரலாற்றில் தோன்றிய சிறந்த வேகப் பந்துவீச்சாளராக பிரபல விஸ்டன் மாதாந்த கிரிக்கெட் சஞ்சிகையினால் லசித் மாலிங்க தெரிவு செய்யப்பட்டுள்ளார். வரலாற்றில் தோன்றிய மிகச் சிறந்த இருபதுக்கு இருபது பந்துவீச்சாளரை தெரிவு செய்வதற்காக விஸ்டன் சஞ்சிகை அண்மையில் நடத்தியமேலும் படிக்க...
மெர்லிபோர்ன் கிரிக்கெட் கழகத்தின் முதல் பெண் தலைவராக கிளேர் கானர் நியமனம்!
233 ஆண்டுகால வரலாற்றில் மெர்லிபோர்ன் கிரிக்கெட் கழகத்தின் (எம்.சி.சி.) முதல் பெண் தலைவராக கிளேர் கானர் நியமிக்கப்பட்டுள்ளார். பிரித்தானியர் அல்லாத எம்.சி.சி தலைவரான தற்போதைய தலைவர் குமார் சங்கக்கார நேற்று (புதன்கிழமை) நடைபெற்ற இணையவழி வருடாந்திர பொதுக் கூட்டத்தின் போது, இங்கிலாந்தின்மேலும் படிக்க...
முதல்முறையாக சம்பியன் பட்டம் வென்ற மகிழ்ச்சியில் ஆயிரக் கணக்கான லிவர்பூல் இரசிகர்கள் கொண்டாட்டம்
இங்லீஷ் பீரிமியர் லீக் கால்பந்து தொடரில், முதல் முறையாக லிவர்பூல் அணி சம்பியன் பட்டம் வென்றதனை, ஆயிரக்கணக்கான லிவர்பூல் இரசிகர்கள் குழப்பம் இன்றி மகிழ்ச்சியாக கொண்டாடினர். மன்செஸ்டர் சிட்டிக்கு எதிராக செல்சியா அணி 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றதன்மேலும் படிக்க...
பரிஸ் செயின்ட் ஜெர்மைன் கால்பந்து அணியிலிருந்து இரு முக்கிய வீரர்கள் விலகல்!
பிரான்ஸின் முன்னணி கால்பந்து கழக அணியான பரிஸ் செயின்ட் ஜெர்மைன் கால்பந்து அணியிலிருந்து, இரு முக்கிய வீரர்கள் வெளியேறவுள்ளனர். கழகத்தின் தலைவரான தியாகோ சில்வா மற்றும் முன்கள வீரரான எடின்சன் கவானி ஆகியோரே, தங்களது ஒப்பந்த காலம் நிறைவடையவுள்ள நிலையில், அணியிலிருந்துமேலும் படிக்க...
ஆசிய கிண்ண ரி-20 கிரிக்கெட் தொடர் இலங்கையில்?
15ஆவது ஆசிய கிண்ண ரி-20 கிரிக்கெட் தொடரை இலங்கையில் நடத்துவதற்கு அதிக வாய்ப்புகள் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. எதிர்வரும் செப்டம்பர் மாதத்தில் ரி-20 ஆசியக் கிண்ண தொடரை நடத்தும் வாய்ப்பு பாகிஸ்தானுக்கு வழங்கப்பட்டுள்ள போதும், இந்தியா – பாகிஸ்தான் பிரச்சினையால், பாகிஸ்தான்மேலும் படிக்க...
ஐ.பி.எல். தொடரை நடத்த தயாராக உள்ளோம்: ஐக்கிய அரபு அமீரகம் அறிவிப்பு
இந்தியாவில் நடைபெறும் ஐ.பி.எல். ரி-20 கிரிக்கெட் தொடரை நடத்த தயாராகவுள்ளதாக, ஐக்கிய அரபு அமீரகம் அறிவித்துள்ளது. கொரோனா வைரஸ் (கொவிட்-19) அச்சத்தால் ஒத்திவைக்கப்பட்ட ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரை நாட்டிற்கு வெளியே நடத்துவதா அல்லது உள்நாட்டிலேயே நடத்துவதா என்பது குறித்து இந்தியா தீரமேலும் படிக்க...
யு.எஃப்.சி. சம்பியன் கோனார் மெக்ரிகோர் மூன்றாவது முறையாக ஓய்வு பெறுவதாக அறிவிப்பு!
இரண்டு முறை யு.எஃப்.சி. சம்பியனான கோனார் மெக்ரிகோர் என அறியப்பட்ட கோனார் அந்தோணி மெக்ரிகோர், அல்டிமேட் சண்டை சம்பியன்ஷிப் தொடரிலிருந்து ஓய்வுப் பெறுவதாக தெரிவித்துள்ளார். 31 வயதான கோனார் மெக்ரிகோரின் இந்த ஓய்வு அறிவிப்பானது, நான்கு ஆண்டுகளில் மூன்றாவது ஓய்வு அறிவிப்பாகும்.மேலும் படிக்க...
புண்டர்ஸ்லிகா: சான்சோவின் ஹெட்ரிக் கோல்கள் துணையுடன் டோர்ட்மண்ட் அணி அபார வெற்றி!
ஜேர்மனியில் நடைபெறும் முன்னணி கால்பந்து கழகங்களுக்கிடையிலான புண்டர்ஸ்லிகா கால்பந்து தொடரின், பேடர்போன் அணிக்கெதிரான போட்டியில், டோர்ட்மண்ட் அணி 6-1 என்ற கோல்கள் கணக்கில் அபார வெற்றிபெற்றுள்ளது. பென்டலர் அரினா விளையாட்டரங்களில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற இப்போட்டியில், இரண்டு அணிகளும் ஆக்ரோஷமாக விளையாடின.மேலும் படிக்க...
பயிற்சிகளை இன்று முதல் ஆரம்பிக்கும் இலங்கை கிரிக்கெட் அணி வீரர்கள்!
சுகாதார அதிகாரிகளின் அறிவுரைகளுக்கு அமைய, மிகுந்த அவதானத்துடன் இலங்கை கிரிக்கெட் அணி வீரர்கள் பயிற்சிகளை தொடங்குகின்றனர். பயிற்சிகளுக்காக மூன்று வகை கிரிக்கெட் போட்டிகளிலும் விளையாடும் 13 இலங்கை வீரர்கள், இன்று (திங்கட்கிழமை) கொழும்பு கிரிக்கெட் கழக மைதானத்தில் பயிற்சிகளை தொடங்குகின்றனர். இதேநேரம்,மேலும் படிக்க...
உலகின் அதிக வருவாய் ஈட்டும் விளையாட்டு வீராங்கனையாக நவோமி ஒசாகா சாதனை
ஜப்பானின் முன்னணி டென்னிஸ் வீராங்கனையான நவோமி ஒசாகா, உலகின் அதிக வருவாய் ஈட்டும் விளையாட்டு வீராங்கனை என்ற சாதனையை பதிவு செய்துள்ளார். உலகின் பிரபலமான ஃபோர்ப்ஸ் சஞ்சிகை ஆண்டுத்தோறும் உலகின் அதிக வருவாய் ஈட்டும் 10 விளையாட்டு வீராங்கனைகளை பட்டியலிடும். 2019ஆம்மேலும் படிக்க...
2021 இல் நடக்கவில்லை என்றால், ஒலிம்பிக் ரத்து செய்யப்படும்!
கொரோனா வைரஸ் தொற்றால் அடுத்த ஆண்டும் ஒலிம்பிக் போட்டி நடைபெறுவது குறித்து யாரும் உறுதியாக கூற முடியாத நிலை உள்ளது. அப்படி ஒரு சூழ்நிலை ஏற்பட்டால் போட்டி ரத்து செய்யப்படும் என சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி தலைவர் சூசகமாக தெரிவித்துள்ளார். இதுகுறித்துமேலும் படிக்க...
ஒலிம்பிக் போட்டிகளை மீண்டும் நடத்துவதற்கு 800 மில்லியன் டொலர்கள் செலவாகும்!
கொரோனா வைரஸ் தொற்று அச்சுறுத்தல் காரணமாக ஒத்திவைக்கப்பட்டுள்ள டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளை மீண்டும் நடத்துவதற்கு, சுமார் 800 மில்லியன் டொலர்கள் செலவாகும் என சர்வதேச ஒலிம்பிக் குழுவின் தலைவர் தாமஸ் பேச் தெரிவித்துள்ளார். பொதுவாக போட்டிக்கான செலவை போட்டியை நடத்தும் நாடு,மேலும் படிக்க...
பயிற்சிகளை தொடங்கவுள்ள இலங்கை கிரிக்கெட் அணி வீரர்கள்!
சுகாதார அதிகாரிகளின் அறிவுரைகளுக்கு அமைய, மிகுந்த அவதானத்துடன் இலங்கை கிரிக்கெட் அணி வீரர்களுக்கு பயிற்சி அளிக்கவுள்ளதாக, அணியின் தலைமை பயிற்சியாளர் மிக்கி ஆர்தர் தெரிவித்துள்ளார். குறிப்பிட்ட வீரர்களுக்கு மட்டுமே பயிற்சிகளை வழங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளதால், முதலாவதாக பந்துவீச்சாளர்களுக்கு பயிற்சி அளிக்கப்படவுள்ளது. இதன்படிமேலும் படிக்க...
இலங்கை மற்றும் தென்னாபிரிக்கா அணிகளுக்கிடையிலான கிரிக்கெட் தொடர் ஒத்திவைப்பு
2020 ஜூன் மாதத்தில் நடைபெறவிருந்த இலங்கை மற்றும் தென்னாபிரிக்கா அணிகளுக்கிடையிலான கிரிக்கெட் தொடர் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக இந்த போட்டியை ஒத்தி வைக்க இரு கிரிகெட் சபையும் இணக்கம் தெரிவித்துள்ளதாக தென் ஆபிரிக்க கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது. ஜூன்மேலும் படிக்க...
டோக்கியோ ஒலிம்பிக் நடைபெறும் என உறுதியாக கூற முடியாது!
கொரோனா வைரஸ் தொற்று உலகையே அச்சுறுத்திக் கொண்டிருக்கும் நேரத்தில் டோக்கியோ ஒலிம்பிக் போட்டியை நடத்தி முடித்திட வேண்டும் என ஜப்பான் ஆர்வம் காட்டியது. ஆனால் கனடா, அவுஸ்ரேலியா போன்ற நாடுகள் எங்கள் நாட்டின் வீரர்கள் மற்றும் வீராங்கனைகளை அனுப்ப மாட்டோம் எனமேலும் படிக்க...
ஒலிம்பிக் கால்பந்தாட்ட வயதெல்லை 24 ஆக அதிகரிக்கப்படலாம்
அடுத்த வருடத்துக்குப் பிற்போடப்பட்டுள்ள டோக்கியோ 2020 ஒலிம்பிக் விளையாட்டு விழாவில் ஆடவர் கால்பந்தாட்டத்துக்கான வயதெல்லையை பீபா உயர்த்தக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது. வழமையாக ஒலிம்பிக் கால்பந்தாட்டத்துக்கான வயதெல்லை 23 ஆகும். எனினும் டோக்கியோ 2020 ஒலிம்பிக் ஒரு வருடத்தால் பிற்போடப்பட்டுள்ளதால் இவ் வருடம்மேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- …
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- …
- 14
- மேலும் படிக்க