அமெரிக்கா
2024ஆம் ஆண்டு தேர்தலில் மீண்டும் போட்டியிட ட்ரம்ப் திட்டம்?
எதிர்வரும் 2024ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் மீண்டும் போட்டியிட அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், திட்டமிட்டுள்ளர் தோல்விக்குப் பிறகு முதல் முறையாக புளோரிடா மாகாணத்தின் ஓர்லண்டோ நகரில் நடந்த நிகழ்ச்சியில், பொது மேடையில் பேசிய போதே அவர் இதனைத் தெரிவித்தார்.மேலும் படிக்க...
ட்ரம்ப்பின் வருமான வரி ஆவணங்களை ஆய்வு செய்வதற்குத் தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு!
அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் வருமான வரி ஆவணங்களை ஆய்வு செய்வதற்குத் தடை விதிக்க அந்நாட்டு உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டது. ட்ரம்ப் தனது வருமான வரியை மிகவும் குறைத்து செலுத்தியதாகப் புகார் எழுந்ததையடுத்து, ட்ரம்ப் ஜனாதிபதியாக இருந்தபோதே அவருக்கு எதிராக வழக்குத்மேலும் படிக்க...
அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ் பெயரை வர்த்தகத்துக்கு பயன்படுத்தக் கூடாது- வெள்ளை மாளிகை எச்சரிக்கை
அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிசின் பெயரை அவரது உறவினர் ஒருவர் தனது வர்த்தக நிறுவனத்துக்கு பயன்படுத்தினார். இதற்கு வெள்ளை மாளிகை எதிர்ப்பு தெரிவித்துள்ளது. அமெரிக்க துணை அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சியை சேர்ந்த கமலா ஹாரிஸ். வெற்றி பெற்றார். இவர்மேலும் படிக்க...
பிற நாட்டின் உள்நாட்டுப் போர்களில் பங்களிப்பை நிறுத்த அமெரிக்கா முடிவு!
பிற நாட்டின் உள்நாட்டுப் போர்களில் அமெரிக்காவின் பங்களிப்பை நிறுத்த அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனின் நிர்வாகம் முடிவு செய்துள்ளார். இதற்கமைய ஏமனில் சவுதி இராணுவப் படைகளுக்கு அளித்து வந்த ஆதரவை மீளப் பெறுவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. இதுகுறித்து ஜோ பைடன் கூறுகையில்,மேலும் படிக்க...
அமெரிக்க நாடாளுமன்றத்தில் தொழுகையில் ஈடுபட்டதாக கூறி வைரலாகும் புகைப்படம்
அமெரிக்க நாடாளுமன்றத்தில் பலர் ஒன்றுகூடி தொழுகையில் ஈடுபட்டது போன்ற புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அமெரிக்க அதிபராக பதிவேற்றதும் ஜோ பைடன் 17 நிர்வாக உத்தரவுகளில் கையெழுத்திட்டார். இவற்றில் ஏழு நாடுகளில் இருந்து இஸ்லாமியர்கள் அமெரிக்காவுக்கு வர முன்னாள் அதிபர்மேலும் படிக்க...
அமெரிக்காவில் இனவெறிக்கு முற்றுப்புள்ளி வைக்கும் அதிரடி நடவடிக்கைகள் – ஜோ பைடன்
அமெரிக்காவில் இனவெறிக்கு முற்றுப்புள்ளி வைக்கும் அதிரடி நடவடிக்கைகள் தொடர்பான நிர்வாக உத்தரவுகளை ஜனாதிபதி ஜோ பைடன் பிறப்பித்தார். அமெரிக்காவில் நீண்டகாலமாக இன ரீதியிலான தாக்குதல்கள் தொடர்ந்து வருகின்றன. குறிப்பாக கருப்பின மக்கள் அதிக அளவில் இனவெறி தாக்குதலுக்கு ஆளாகி வருகின்றனர். கடந்தமேலும் படிக்க...
அமெரிக்காவில் கர்ப்பிணிப் பெண் உட்பட 5பேர் சுட்டுக்கொலை!
அமெரிக்காவின் இண்டியானாபோலிஸ் நகரில் அதிகாலையில் ஒரு வீட்டில் நிகழ்ந்த துப்பாக்கிச் சூட்டில் கர்ப்பிணிப் பெண் உட்பட 5 பேர் உயிரிழந்தனர். நகரின் வடகிழக்கு பக்கத்தில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 4 மணிக்கு இந்த துப்பாக்கிசூடு நடத்தப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். துப்பாக்கி சூட்டினால் பலத்தமேலும் படிக்க...
பைடன் பதவியேற்பு விழா: பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த 200பேருக்கு கொரோனா!
ஜோ பைடன் பதவியேற்பு விழாவில், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த சுமார் 200 தேசிய பாதுகாப்பு படை வீரர்களுக்கு கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இந்தநிலையில், அவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்படுகிறது. மற்ற வீரர்களுக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது. எனவே, பாதிப்புமேலும் படிக்க...
பரிஸ் பருவநிலை ஒப்பந்தத்தில் அமெரிக்கா மீண்டும் இணையும்: 15 முக்கியக் கோப்புகளில் பைடன் கையெழுத்து
பரிஸ் பருவநிலை ஒப்பந்தத்தில் அமெரிக்கா மீண்டும் இணையும் என்பது உள்ளிட்ட 15 முக்கியக் கோப்புகளில் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் கையெழுத்திட்டுள்ளார். அமெரிக்காவின் 46ஆவது ஜனாதிபதியாக நேற்று பதவியேற்ற ஜோ பைடன் வெள்ளைமாளிகையில் உள்ள ஓவல் அலுவலகத்தில் தனது பணிகளைத் தொடங்கினார்.மேலும் படிக்க...
அமெரிக்க வரலாற்றில் அடுத்த அத்தியாயத்தை எழுதுவோம்! – ஜனாதிபதியாகப் பதவியேற்று பைடன் சூளுரை!
அமெரிக்காவின் 46ஆவது ஜனாதிபதியாக ஜோ பைடன் இன்று (புதன்கிழமை) பதவியேற்றுள்ளார். இந்தப் பதவியேற்ப நிகழ்வு வொஷிங்டன், கபிட்டல் நகரில் உள்ள நாடாளுமன்ற வளாக முன்றலில் நடைபெற்றது. இதன்போது, துணை ஜனாதிபதி கமலா ஹரிஸ் தனது உறுதிமொழியையும் ஏற்றுக்கொண்டதுடன் துணை ஜனாதிபதியான முதல்மேலும் படிக்க...
எனக்குரிய கடமைகளை செவ்வனே செய்து முடித்தேன் – பிரியாவிடை உரையில் ட்ரம்ப்!
தமக்குரிய கடமைகளை செவ்வனே செய்து முடித்ததாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். தனது பிரியாவிடை உரையிலேயே அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். மிகப்பெரும் சவால்கள், மிகவும் கடினமான போராட்டங்களை தாம் பொறுப்பெடுத்து செயற்பட்டதாகவும் அதற்காகவே மக்கள் தம்மைமேலும் படிக்க...
கொரோனாவால் பாதிக்கப் பட்டவர்களின் மத உணர்வுகளை மதிக்க வேண்டும் – அமெரிக்க தூதுவர்
கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மத உணர்வுகளை மதிக்கவேண்டும் என இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் அலைனா பி டெப்பிளிட்ஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார். கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழப்போரின் சடலங்கள் இலங்கை அரசாங்கத்தினால் தகனம் செய்யப்பட்டு வருகின்றன. எனினும், இறந்த முஸ்லிம்களின் சடலங்களை அவர்களின் மதமேலும் படிக்க...
ட்ரம்ப்பை பதவியிலிருந்து நீக்குவது சாத்தியமில்லை: அரசியல் வல்லுநர்கள்!
அமெரிக்க வரலாற்றில் இரண்டாவது முறையாக கண்டனத் தீர்மானத்திற்குள்ளாகியுள்ள ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பை பதவியிலிருந்து நீக்குவது சாத்தியமில்லை என அரசியல் வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். ட்ரம்பின் பதவிக்காலம் ஜனவரி 20ஆம் திகதியுடன் முடிவடையும் நிலையில் அதற்கு முன்பாக செனட் சபை கூட வாய்ப்பில்லை என்பதால்மேலும் படிக்க...
ஜோ பைடனின் பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ள மாட்டேன்- ட்ரம்ப்
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஜனவரி 20ஆம் திகதி ஜோ பைடனின் பதவியேற்பு விழாவில் கலந்துகொள்ள மாட்டேன் என தெரிவித்துள்ளார். ஜோ பைடனின் வெற்றியை காங்கிரஸ் உறுதிப்படுத்திய நிலையில் டிரம்ப்பின் ஆதரவாளர்கள் புதன்கிழமை வன்முறையில் ஈடுபட்டனர். இந்த வன்முறையில், ஐந்து பேர்மேலும் படிக்க...
கமலா ஹாரீஸிற்கு கொரோனா தடுப்பூசி!
அமெரிக்காவின் துணை ஜனாதிபதியாக தெரிவாகியுள்ள கமலா ஹாரிஸ், கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளார். அவருக்கு மாடர்னா தடுப்பூசி செலுத்தப்பட்டது தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பப்பட்டது. வொஷிங்டனில் உள்ள யுனிடெட் மெடிக்கல் சென்டரில் முதல் டோசை போட்டுக் கொண்டார். அதேபோன்று கமலாவின் கணவரும் மாடர்னா மருந்தை போட்டுக்கொண்டார்.மேலும் படிக்க...
நேரடி ஒளிபரப்பில் தடுப்பூசி போட்டுக் கொண்ட அமெரிக்க துணை ஜனாதிபதி!
அமெரிக்க மக்களுக்கு கொரோனா தடுப்பூசி மீதான நம்பகத்தன்மையை அதிகரிக்கும் வகையிலும், தடுப்பூசி பாதுகாப்பானது தான் என்பதை நிரூபிக்கும் வகையிலும் அந்நாட்டு துணை ஜனாதிபதியான மைக் பென்ஸ் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளார். மைக் பென்ஸ்க்கு நேற்று தடுப்பூசி போடும் நிகழ்வு, நேற்று (வெள்ளிக்கிழமை)மேலும் படிக்க...
அமெரிக்காவில் ஒருவருக்கு கொவிட்-19 தடுப்பூசி போட்ட சில நிமிடங்களிலேயே தீவிர ஒவ்வாமை?
அமெரிக்காவில் சுகாதாரப் பணியாளர் ஒருவருக்கு ஃபைசர் கொரோனா தடுப்பூசி போட்ட சில நிமிடங்களிலேயே தீவிர ஓவ்வாமை ஏற்பட்டதாக அந்நாட்டு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. அலாஸ்காவில், ஃபைசர் கொரோனா தடுப்பூசியால் தீவிர அலர்ஜி ஏற்பட்ட நபர், இதற்கு முன்னர் ஒவ்வாமையால் பாதிக்கப்பட்டவர் அல்ல எனமேலும் படிக்க...
அமெரிக்காவில் இன்று முதல் பொதுமக்களுக்கு தடுப்பூசி போடப்படும் என அறிவிப்பு
உலகளவில் கொரோனா வைரஸ் பாதிப்பில் முதலிடத்தில் இருந்து வரும் அமெரிக்காவில் இன்று (திங்கட்கிழமை) முதல் பொதுமக்களுக்கு தடுப்பூசி போடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் பைசர் நிறுவனம் தயாரித்துள்ள கொரோனா தடுப்பூசியை அவசர தேவைக்கு பயன்படுத்த அமெரிக்க உணவு மற்றும் மருந்து கட்டுப்பாட்டுமேலும் படிக்க...
ஜோ பைடன், கமலா ஹாரிஸ் 2020ம் ஆண்டின் சிறந்த நபர்களாக தேர்வு – டைம் இதழ் கவுரவம்
அமெரிக்காவின் அதிபராக தேர்வு செய்யப்பட்ட ஜோ பைடன், துணை அதிபராக தேர்வு செய்யப்பட்ட கமலா ஹாரிசை 2020–ம் ஆண்டின் சிறந்த நபர்களாக டைம் இதழ் தேர்ந்தெடுத்துள்ளது. அமெரிக்காவின் புதிய அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஜோ பைடன் மற்றும் துணை அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ளமேலும் படிக்க...
120 ஆண்டு பழைமை வாய்ந்த கிறித்தவ தேவாலயத்தில் பாரிய தீ விபத்து!
அமெரிக்காவின் நியூயோர்க் நகரில் அமைந்துள்ள 120 ஆண்டு பழைமை வாய்ந்த 19 ஆம் நூற்றாண்டு காலத்தை சேர்ந்த கிறித்தவ தேவாலயத்தில் பாரிய தீ விபத்து ஏற்பட்டுள்ளது. கிழக்கு கிராமத்தில் உள்ள இந்த தேவாயத்தில் நேற்று (சனிக்கிழமை) அதிகாலை 5 மணியளவில் தீமேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- …
- 14
- மேலும் படிக்க