ஜேர்மனி
பிரித்தானியாவின் மிகப்பெரிய இறக்குமதியாளராக அமெரிக்கா: முதன்முறையாக ஜேர்மனிக்கு பின்னடைவு
பிரித்தானியாவுக்கு மிகப்பெரிய இறக்குமதியாளராக இருந்த ஜேர்மனியை 2000 ஆம் ஆண்டு க்கு பின்னர் முதன்முறையாக அமெரிக்கா முந்தியுள்ளது என அரசாங்கம் தெரிவித்துள்ளது. அத்தோடு பிரெக்ஸிற்க்கு பின்னரான வர்த்தக ஒப்பந்தங்களுக்கான தனது முன்னுரிமை பட்டியலில் அமெரிக்கா முதலிடத்தில் இருப்பதாக வர்த்தக அமைச்சர் லிஸ்மேலும் படிக்க...
பெருந்தொகையான போதைப்பொருள் பறிமுதல்!
ஜேர்மனியில் பெருந்தொகையான போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. உருகுவேயிலிருந்து ஜேர்மனிக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்த கொள்கலன் ஒன்றிலிருந்தே நேற்று(வெள்ளிக்கிழமை) இந்த போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த கொள்கலனை சோதனைக்கு உட்படுத்திய போதே அதிலிருந்து 4.5 டன் கொக்கைய்ன் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள்மேலும் படிக்க...
நெதர்லாந்தில் நீரில் மூழ்கி இலங்கையர் உயிரிழப்பு!
நெதர்லாந்தில் நீரில் மூழ்கி இலங்கையர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நெதர்லாந்தில் உள்ள zandvoort கடலில் குளித்துக்கொண்டிருந்த போது, எதிர்பாரத விதமாக வந்த பாரிய அலையில் சிக்கியே அவர் உயிரிழந்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. ஜேர்மனியில் வசிக்கும் 57 வயதான கந்தசாமி சந்திரகுமார் என்ற இலங்கைமேலும் படிக்க...
ஜெர்மனியில் போர் விமானங்கள் நடுவானில் மோதல்!
ஜெர்மெனி நாட்டு விமானப்படைக்கு சொந்தமான மூன்று யூரோ போர் விமானங்கள் அந்நாட்டின் பிளீசென்சி பகுதியில் இன்று வழக்கமான பயிற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தன. அப்போது எதிர்பாராத விதமாக இரண்டு போர் விமானங்கள் நடுவானில் ஒன்றோடு ஒன்று மோதின. மோதிய சில வினாடிகளில் விமானங்கள் கட்டுப்பாட்டினைமேலும் படிக்க...
ஜெர்மனியில் அதிபர் அலுவலகத்தை முற்றுகையிட்டு பருவநிலை ஆர்வலர்கள் மனித சங்கிலி போராட்டம்
ஜெர்மனியில் அதிபர் ஏஞ்செலா மெர்கெல் அலுவலகத்தை முற்றுகையிட்டு பருவநிலை ஆர்வலர்கள் மனித சங்கிலி போராட்டம் நடத்தினர். ஜெர்மனியில் பருவநிலை அவசரநிலையை வலியுறுத்தி அதிபர் ஏஞ்செலா மெர்கெல் அலுவலகத்தை முற்றுகையிட்டு, எக்ஸ்டிங்சன் ரெபெல்லியன் அமைப்பைச் சேர்ந்த பருவநிலை ஆர்வலர்கள் மனித சங்கிலி போராட்டம்மேலும் படிக்க...
பெர்லினில் வீட்டு வாடகையில் மாற்றம் செய்யக்கூடாது – புதிய சட்டத்தைக் கொண்டுவர செனட் முடிவு
பெர்லினில் வீட்டு வாடகை ராக்கெட் போல் ஏறிக்கொண்டே செல்வதையடுத்து ஐந்து, ஆண்டுகளுக்கு வாடகையில் எந்த மாற்றமும் செய்யக்கூடாது என்னும் சட்டத்தைக் கொண்டுவர செனட் முடிவு செய்துள்ளது. இந்த திட்டம் 2020இலிருந்து அமுலுக்கு வரலாம் எனத் தெரிகிறது. ஜூன் 18 அன்று செனட்மேலும் படிக்க...
பிரபல கால்பந்து நட்சத்திரத்திற்கு திருமணம்; துருக்கி ஜனாதிபதி துணை மாப்பிள்ளை!
ஜேர்மனி கால்பந்து அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் மெசூட் ஓசில், கடந்த வெள்ளிக்கிழமை முன்னாள் துருக்கி அழகியை திருமணம் செய்துகொண்டார். துருக்கி நாட்டை பூர்வீகமாக கொண்ட கால்பந்து வீரர் மெசூட் ஓசில், ஜேர்மனியின் கால்பந்து அணியில் விளையாடி வந்தார். ஜேர்மனி அணிக்காகமேலும் படிக்க...
ஜேர்மனியில் புதிய நாணயத்தாள்கள் அறிமுகம்!
ஜேர்மனியில் புதிய யூரோ நாணயத்தாள்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. 100 மற்றும் 200 யூரோ நாணயத்தாள்களே இவ்வாறு அறிமுகம் செய்து வைக்கப்பட்டுள்ளன. ஜேர்மனியில் புதிய யூரோ நாணயத்தாள்கள் அறிமுகம் செய்யப்படுவது இது இரண்டாவது முறையாகும். ஏற்கனவே 2002இல் ஒரு முறை யூரோ நாணயத்தாள்கள்மேலும் படிக்க...
மின்-ஸ்கூட்டர்களை நடைபாதையில் பயன்படுத்தத் தடை!
மின்-ஸ்கூட்டர்களை நடைபாதைகளில் பயன்படுத்த ஜெர்மனி தடைவிதித்துள்ளது. இனி அவற்றைச் சாலைகளிலும் சைக்கிள்பாதைகளிலும் மட்டுமே பயன்படுத்தவேண்டும் என்று அது உத்தரவிட்டுள்ளது. ஐரோப்பாவில் மின்-ஸ்கூட்டர் மீதான மோகம் அதிகரித்துவரும் வேளையில், பாதசாரிகளைப் பாதுகாக்கும் நோக்கில் அந்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது. சாலை அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருந்தால் மட்டுமேமேலும் படிக்க...
5 இருக்கைகளை கொண்ட பறக்கும் கார் – ஜெர்மனியில் சோதனை வெற்றி
5 இருக்கைகளை கொண்ட, பேட்டரி மூலம் இயங்கும் பறக்கும் காரை ஜெர்மனியை சேர்ந்த ஏர்டாக்சி நிறுவனம் வெற்றிகரமாக சோதித்துள்ளது. வளர்ந்த மற்றும் வளர்ந்து வரும் அனைத்து நாடுகளிலும் வாகனங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் பெருகி வரும் நிலையில், போக்குவரத்து நெரிசல் என்பதுமேலும் படிக்க...
வடக்கு ஜேர்மனியிலிருந்து இரு பெண்களின் சடலங்கள் கண்டெடுப்பு
வடக்கு ஜேர்மன் நகரிலிருந்து இரு பெண்களின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக ஜேர்மன் பொலிஸார் தெரிவித்துள்ளனர். பவேறியன் விடுதி அறையொன்றிலிருந்து மூவரது சடலங்கள் கண்டெடுக்கப்பட்டமை தொடர்பான விசாரணைகளின்போதே குறித்த இரு சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. விடுதியில் உயிரிழந்த பெண் தொடர்பான விசாரணைகளுக்காக அவரது வீட்டிற்கு சென்றமேலும் படிக்க...
அம்புகளால் துளைக்கப்பட்டு இறந்து காணப்பட்ட மூவர்!
ஜெர்மனியின் பவேரியா மாநிலத்தில் உள்ள ஹோட்டல் அறை ஒன்றில் அம்புகளால் துளைக்கப்பட்டு மூவர் இறந்து கிடக்கக் காணப்பட்டனர். மூவரும் ஜெர்மானியர்கள் என்று அடையாளம் காணப்பட்டுள்ளது. இறந்தவர்களில் இருவர் பெண்கள். ஒருவர் ஆண். அவர்கள் மூவரும் இணைந்து அந்த ஹோட்டல் அறையை வெள்ளிக்கிழமைமேலும் படிக்க...
ஹிட்லர் காலத்தில் கொல்லப்பட்ட 300 க்கும் மேற்பட்ட அரசியல் கைதிகளின் உடல்மாதிரிகள் இன்று புதைக்கப்படவுள்ளன
ஹிட்லர் தலைமையிலான நாஜி ஆட்சிக்காலத்தில் கொல்லப்பட்ட 300க்கும் மேற்பட்ட அரசியல் கைதிகளின் உடல் மாதிரிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையில் அவை அவை இன்று திங்கட்கிழமை புதைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சார்லி பல்கலைக்கழக மருத்துவமனையின் முன்னாள் உடற்கூறியல் பேராசிரியரான ஹெர்மன் ஸ்டீவ் என்பவருக்கு சொந்தமானமேலும் படிக்க...
300 பேர் கொல்லப்பட்ட சம்பவம் எப்படி கவனம் ஈர்க்காமலே போனது?
ஜேர்மன் மருத்துவமனை ஒன்றில் 300 நோயாளிகளின் உயிரிழப்புக்கு காரணமாக இருந்த ஒரு நர்சின் வழக்கில் பல கேள்விகளுக்கான பதில்கள் கிடைக்கவும் இல்லை, பல கேள்விகள் எழுப்பப்படவும் இல்லை என்ற உண்மை வெளியாகியுள்ளது. Delmenhorst மருத்துவமனை ஒன்றின் தீவிர சிகிச்சை பிரிவுக்கு Nielsமேலும் படிக்க...
பணக்காரி போல வேடமிட்டு மோசடிசெய்த பெண்ணுக்குச் சிறை
நியூயார்க்கில் ஹோட்டல்கள், வங்கிகள் மட்டுமின்றி நண்பர்கள் சிலரிடத்திலும் தம்மைப் பெரும் பணக்காரிபோலக் காட்டிக்கொண்டு மோசடி செய்த ஜெர்மானியப் பெண்ணுக்குச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. தண்டனைக் காலம் நாலாண்டிலிருந்து 12 ஆண்டுவரை நீடிக்கும் என்று நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. 28 வயது ஏன்னா சொரோக்கின் (Annaமேலும் படிக்க...
பிரித்தானியா, ஜேர்மனி இடையிலான உறவுகள் தொடரவேண்டும் – இளவரசர் சார்லஸ்
பிரெக்சிட்டின் விளைவுகள் என்னவாக இருந்தாலும் பிரித்தானியாவுக்கும் ஜேர்மனிக்கும் இடையிலான உறவுகள் தொடரவேண்டும், தொடரும் என்று கூறியுள்ளார் பிரித்தானிய இளவரசர் சார்லஸ். பெர்லினில் பிரித்தானிய தூதுவரின் வீட்டில் உரையாற்றிய இளவரசர் சார்லஸ் இவ்வாறு தெரிவித்தார். அத்துடன் ஜேர்மனி பிரித்தானியாவின் இயற்கைக் கூட்டாளி என்றார்மேலும் படிக்க...
ஜேர்மன் இளைஞரின் வீட்டில் இருந்து துப்பாக்கிகள் பறிமுதல்
ஜேர்மனின் Hanover நகரில் 29 வயதான நபர் ஒருவரின் வீட்டில் இருந்து 51 துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. அதிக துப்பாக்கிகள் மட்டுமின்றி €100,000 யூரோ பணமும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதால் நாஜி அமைப்புடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தில் அடிப்படையில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். ஜேர்மன்மேலும் படிக்க...
தங்க முலாம் பூசப்பட்ட காரை பறிமுதல் செய்த ஜெர்மனிய காவல்துறை
ஜெர்மனியில் கண் கூசும் வகையில் தங்க முலாம் பூசப்பட்ட Porsche காரை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். ஜெர்மனியை சேர்ந்த 31 வயது நபர் ஒருவர், தங்கம் முலாம் பூசப்பட்ட porsche காரை பயன்படுத்தி வந்தார். ஏற்கனவே ஒருமுறை அந்தக் காரை தடுத்துமேலும் படிக்க...
ஜேர்மன் விமான விபத்து: ரஷ்யாவின் செல்வந்த பெண் உயிரிழப்பு

ஜேர்மனியில் இடம்பெற்ற விமான விபத்தில் ரஷ்யாவின் செல்வந்த பெண் உயிரிழந்துள்ளார். ரஷ்ய தனியார் விமான நிறுவனத்தின் இணை உரிமையாளரான நடாலியா ஃபிலேவா என்பவரே உயிரிழந்துள்ளார். மூன்று பேருடன் பயணித்த சிறிய ரக விமானம் தென்-மேற்கு ஜேர்மனியில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) விபத்திற்குள்ளாகியுள்ளது. பிரான்சிலிருந்துமேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- …
- 3
- 4
- 5
- 6
