Main Menu

ஜேர்மன் இளைஞரின் வீட்டில் இருந்து துப்பாக்கிகள் பறிமுதல்

ஜேர்மனின் Hanover நகரில் 29 வயதான நபர் ஒருவரின் வீட்டில் இருந்து 51 துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

அதிக துப்பாக்கிகள் மட்டுமின்றி €100,000 யூரோ பணமும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதால் நாஜி அமைப்புடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தில் அடிப்படையில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

ஜேர்மன் துப்பாக்கிச் சட்டத்தை மீறி 51 துப்பாக்கிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. , ஜேர்மன் துப்பாக்கிச் சட்டங்களை மீறுவதற்காக 29 வயதான நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

17 pistols, 16 rifles, 8 revolvers, 7 flare guns, 3 submachine guns ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

நாஜி போர்க்களம், பதக்கங்கள் மற்றும் புகைப்படங்களும் குறித்த நபரின் வீட்டில் இருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளது என பொலிசார் தெரிவித்துள்ளனர்.

பகிரவும்...