உலகம்
ரியூனியன் தீவை நோக்கி சிறிலங்கா குடியேற்ற வாசிகளின் மற்றொரு படகு?

சிறிலங்காவில் இருந்து சட்டவிரோத குடியேற்றவாசிகள் என சந்தேகிக்கப்படுபவர்களை ஏற்றிக் கொண்டு படகு ஒன்று வந்து கொண்டிருப்பதாக ரியூனியன் தீவு எச்சரிக்கை செய்யப்பட்டுள்ளது. ரியூனியன் தீவு ஊடகச் செய்திகள் இதனைத் தெரிவித்துள்ளன. சிறிலங்காவில் இருந்து ஜூலை 12ஆம் நாள் படகு ஒன்று புறப்பட்டுச்மேலும் படிக்க...
வான்வெளியை மூடியதால் பாகிஸ்தானுக்கு ரூ.350 கோடி இழப்பு

இந்தியா விதித்த கட்டுப்பாடுகளால் பாகிஸ்தானுக்கு 50 மில்லியன் டாலர் (சுமார் ரூ.350 கோடி) இழப்பு ஏற்பட்டுள்ளதாக அந்த நாட்டின் சிவில் விமான போக்குவரத்து மந்திரி குலாம் சர்வார் கான் தெரிவித்தார். காஷ்மீர் மாநிலம், புல்வாமாவில் பிப்ரவரி மாதம் 14-ந் தேதி பாகிஸ்தான்மேலும் படிக்க...
பாரசீக வளைகுடாவில் பதட்டம் – கச்சா எண்ணெய் விலை உயரும் அபாயம்

பாரசீக வளைகுடாவில் பதட்டமான சூழ்நிலை நிலவி வருவதால் சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை உயரும் அபாயம் உள்ளது. அணு ஆயுத பரவலை தடுக்கும் விதமாக ஈரானுடன் ஆன அணுசக்தி ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா விலகியது. அது முதல் அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும்மேலும் படிக்க...
உலக பணக்காரர்கள் பட்டியல் – பின்தள்ளப்பட்டார் பில்கேட்ஸ்!

உலக பணக்காரர்கள் பட்டியலில் இரண்டாவது இடத்தில் இருந்த ‘மைக்ரோ சொஃப்ட்’ நிறுவுனர் பில்கேட்ஸ், மீண்டும் பின் தள்ளப்பட்டுள்ளார். அமெரிக்காவைச் சேர்ந்த புளூம்பெர்க் எனும் நிறுவனம் உலக பணக்காரர்கள் பட்டியலை அவ்வபோது வெளியிட்டு வருகிறது. இந்த பட்டியலில் பல ஆண்டுகளாக தொடர்ந்து முதலிடத்தில்மேலும் படிக்க...
மெக்சிகோவில் 15 சுற்றுலாப் பயணிகளை பலி வாங்கிய சாலை விபத்து

மெக்சிகோவில் சுற்றுலாப் பயணிகளுடன் அதிவேகமாக சென்ற பேருந்து சாலையோரம் தலைகிழாகக் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 15 பேர் பலியாகினர். சாலையோரம் கவிழ்ந்து கிடக்கும் பேருந்துமெக்சிகோ சிட்டி:மெக்சிகோவின் அகஸ்காலியன்ட்ஸ் மாநிலத்தில் இருந்து சுற்றுலாப் பயணிகளை ஏற்றிக்கொண்டு நேற்று ஒரு பேருந்து புறப்பட்டுச் சென்றது. மலைப்பாங்கானமேலும் படிக்க...
பெருவின் முன்னாள் ஜனாதிபதி கைது!

பெருவின் முன்னாள் ஜனாதிபதி அலெஜன்ட்ரோ டொலிடோ அமெரிக்காவில் கைது செய்யப்பட்டுள்ளார். பெரு அதிகாரிகள் இதனை உறுதிப்படுத்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. குற்றவாளிகளை மீள ஒப்படைக்குமாறு பெரு அரசாங்கம் கடந்த மார்ச் மாதம் கேட்டுக் கொண்டதற்கமைய பெருவின் முன்னாள் ஜனாதிபதி கைதுமேலும் படிக்க...
ஐப்பானில் பயங்கர தீ விபத்து : உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 23ஆக அதிகரிப்பு!

ஐப்பானில் சந்தேகத்திற்கு இடமான முறையில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 23ஆக அதிகரித்துள்ளது. ஜப்பானின் கியோட்டோவிலுள்ள அனிமேஷன் ஸ்டுடியோ ஒன்றிலேயே இன்று(வியாழக்கிழமை) காலை இந்த தீ விபத்து ஏற்பட்டது. அதில் ஆரம்பத்தில் 12 பேர் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்ட நிலையில்,மேலும் படிக்க...
ஐரோப்பிய ஆணையத் தலைவராக முதல்முறையாக பெண்ணொருவர் தேர்வு!

ஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினர்களிடையே நடத்தப்பட்ட ரகசிய வாக்கெடுப்பைத் தொடர்ந்து ஐரோப்பிய ஆணையத்தின் தலைவராக ஜேர்மனியை சேர்ந்த உர்சுலா வொன் டெர் லேயன் (Ursula von der Leyen) தெரிவு செய்யப்பட்டுள்ளார். ஜேர்மன் அதிபர் அங்கெலா மேர்க்கல்-இன் ஆதரவைப் பெற்றுள்ள பாதுகாப்பு அமைச்சரானமேலும் படிக்க...
ஈராக்கில் துப்பாக்கி சூடு: வெளிநாட்டு துணை தூதர் உள்பட 3 பேர் பலி

ஈராக் நாட்டின் ஓட்டல் ஒன்றில் மர்ம நபர் நடத்திய துப்பாக்கி சூட்டில் துருக்கிக்கான துணை தூதர் உள்பட 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். ஈராக் நாட்டின் எர்பில் நகரில் நட்சத்திர ஓட்டல் ஒன்று அமைந்துள்ளது. இந்த ஓட்டலுக்கு இன்று ஈராக் நாட்டுக்கானமேலும் படிக்க...
கிரீஸில் தாழ்வாக பறந்த பயணிகள் விமானம்!

கிரீஸ் நாட்டில் பயணிகள் விமானம் ஒன்று ஓடுபாதையில் தரையிறங்குவதற்காக வழக்கத்தை விட தாழ்வாக, கடற்கரையில் நின்று கொண்டிருந்த சுற்றுலா பயணிகளின் தலையை உரசும் அளவுக்கு தாழ்வாக பறந்துள்ளது. கிரீஸ் நாட்டின் வடமேற்கு பகுதியில் ஸ்கியாதோஸ் தீவில் கடற்கரைக்கு மிக அருகில் விமானமேலும் படிக்க...
ஆப்கானிஸ்தானில் தலிபான்கள்- ராணுவம் மோதல்: 24 மணிநேரத்தில் 76 பேர் உயிரிழப்பு!

ஆப்கானிஸ்தானில் தலிபான்களுக்கும் ஆப்காகன் ராணுவத்தினருக்கும் இடையில் ஏற்பட்ட மோதல்களில் சிக்கி பொது மக்கள் 76 பேர் உயிரிழந்தனர். உருஸ்கான் மாகாணத்தில் தலிபான்களின் நிலைகளை குறிவைத்து நேற்று (செவ்வாய்க்கிழமை) நள்ளிரவில் அரசபடைகள் வான்தாக்குதல் நடத்தியபோது, பொதுமக்களின் குடியிருப்பு பகுதியில் குண்டுகள் வீழுந்து வெடித்தன.மேலும் படிக்க...
தலைகள் ஒட்டி பிறந்த பாகிஸ்தான் சிறுமிகள் – அறுவை சிகிச்சை மூலம் பிரிக்கப்பட்டனர்

பாகிஸ்தானில் தலை ஒட்டி பிறந்த இரட்டை குழந்தைகள் லண்டன் மருத்துவமனையில் நடந்த அறுவை சிகிச்சை மூலம் பிரிக்கப்பட்டு, இருவரும் நலமாக உள்ளனர். சிகிச்சை முடிந்த நிலையில் பாகிஸ்தான் சிறுமிகள்பாகிஸ்தானில் 2017 ஜனவரியில் தலையொட்டி பிறந்த இரட்டை குழந்தைகளான சபா, மார்வா உல்லாக்கிற்குமேலும் படிக்க...
குரோஷியா இசை நிகழ்ச்சியில் தீ விபத்து : தீவுத் திருவிழாவையும் நிறுத்திய காட்டுத் தீ!

குரோஷியாவில் இடம்பெற்ற புதிய தீவுத் திருவிழா இசை நிகழ்ச்சியில் காட்டு தீ பரவியதன் காரணமாக அங்கிருந்த மக்கள் வௌியேற்றப்பட்டுள்ளனர். நேற்று (திங்கட்கிழமை) இரவு ஸ்ராஸ் கடற்கரையில் இடம்பெற்ற புதிய தீவு கடற்கரை நிகழ்ச்சியில் பங்கேற்ற நூற்றுக்கணக்கான மக்கள் அவசரமாக வௌியேற்றப்பட்டனர். அந்தமேலும் படிக்க...
உலகில் 821 மில்லியன் மக்கள் பட்டினியால் அவதி : ஐக்கிய நாடுகள் சபை

கடந்த ஆண்டில் மாத்திரம் 821 மில்லியன் மக்கள் பட்டினியால் அவதியுறுவதாக மதிப்பிடப்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. 2017 ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்ட எண்ணிக்கையைவிட இந்த தொகை 10 மில்லியன் அதிகமாகும். தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக, வறுமைக் கோட்டின் கீழ் பட்டினியால்மேலும் படிக்க...
பாகிஸ்தானுக்கு ரூ.41 ஆயிரம் கோடி அபராதம்- சர்வதேச நீதிமன்றம்

சுரங்க பணி ஒப்பந்தம் ரத்து தொடர்பான வழக்கில் சர்வதேச நடுவர் கோர்ட்டு பாகிஸ்தானுக்கு ரூ.41 ஆயிரம் கோடி அபராதம் விதித்துள்ளது. இந்த உத்தரவு பாகிஸ்தானுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது. பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் உள்ள ரெகோ நகரில் தங்கம் மற்றும்மேலும் படிக்க...
ஸ்வீடன் – ஆற்றுக்குள் விமானம் பாய்ந்த விபத்தில் 9 பேர் பலி

ஸ்வீடன் நாட்டின் வடக்கு பகுதியில் உள்ள உமியா என்ற இடத்தில் சிறியரக விமானம் இன்று நிலைதடுமாறி ஆற்றுக்குள் விழுந்த விபத்தில் அதில் சென்ற 9 பேரும் உயிரிழந்தனர்.ஸ்வீடன் நாட்டின் வடக்கு பகுதியில் வானத்தில் இருந்து பாரச்சூட் மூலம் குதித்து சாகசம் செய்வதற்காகமேலும் படிக்க...
வங்காளதேசத்தின் கடைசி சர்வாதிகாரி எர்ஷாத் மரணம்

வங்காளதேசம் நாட்டில் ராணுவ ஆட்சியை நடத்திய கடைசி சர்வாதிகாரி ஹுசைன் முகம்மது எர்ஷாத்(91) உடல்நலக்குறைவால் இன்று உயிரிழந்தார். கிழக்கு பாகிஸ்தான் என்று அழைக்கப்பட்ட பகுதியில் வசித்த மக்களின் சுதந்திரப் போராட்டத்துக்கு இந்தியா துணை நின்றது. பாகிஸ்தானுடன் இந்திய ராணுவம் போர் நடத்திமேலும் படிக்க...
இனிக்கும் குளிர்பானங்கள் குடித்தால் புற்றுநோய் வரும்- ஆய்வில் புதிய கண்டுபிடிப்பு

இனிப்பு வகையான குளிர்பானங்களை அதிக அளவில் குடித்தால் புற்றுநோய் தாக்கும் ஆபத்து இருப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. இனிக்கும் குளிர்பானங்கள், பழச்சாறுகள் மற்றும் செயற்கை முறையில் உருவாக்கப்படும் இனிப்பு சுவை நிறைந்த குளிர்பானங்கள் உடல் நலத்துக்கு கேடுகளை விளைவிப்பதாக சர்வதேச ஆய்வறிக்கைகள் தெரிவித்தன.மேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- …
- 137
- 138
- 139
- 140
- 141
- 142
- 143
- …
- 155
- மேலும் படிக்க


