இந்தியா
திருப்பதி ஏழுமலையான் ஆலயத்தில் குடும்பத்துடன் சாமி தரிசனம் செய்தார் தமிழக முதலமைச்சர்
திருப்பதி ஏழுமலையான் ஆலயத்தில் குடும்பத்துடன் சாமி தரிசனம் செய்த தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, கற்பூரம் ஏற்றியும் தேங்காய் உடைத்தும் நேர்த்திக்கடன் செலுத்தினார். நேற்று (திங்கட்கிழமை) மாலை, மனைவி மற்றும் உறவினர்களுடன் திருமலைக்கு சென்ற முதல்வர் எடப்பாடி பழனிசாமி, அங்கு தங்கியிருந்து,மேலும் படிக்க...
மகாத்மா காந்தியால் எனக்கு இந்தியா மீது ஈர்ப்பு வந்தது – ஒபாமா
குழந்தைப் பருவத்தில் இராமாயண, மகாபாரதக் கதைகளைக் கேட்டதாகவும் மகாத்மா காந்தியால் தனக்கு இந்தியா மீது ஈர்ப்பு வந்ததாகவும் அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி பாரக் ஒபாமா தெரிவித்துள்ளார். ‘ஏ பிராமிஸ்டு லேண்டு’ என்னும் பெயரில் அவர் எழுதியுள்ள நூலிலேயே, இந்தோனேசியாவில் தான் வளர்ந்தபோதுமேலும் படிக்க...
மஞ்சள் இறக்குமதி தடையை நீக்குமாறு இலங்கையை மத்திய அரசு வலியுறுத்த வேண்டும்- ராமதாஸ்
மஞ்சள் இறக்குமதி தடையை நீக்குமாறு, இலங்கையை மத்திய மற்றும் மாநில அரசுகள் வலியுறுத்த வேண்டும் என பா.ம.க.நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இவ்விடயம் தொடர்பாக ராமதாஸ் இன்று (திங்கட்கிழமை) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் கூறியுள்ளதாவது, “கொரோனா உள்ளிட்டமேலும் படிக்க...
ஜவகர்லால் நேரு பிறந்தநாள்: பிரதமர் மற்றும் ராகுல் உள்ளிட்ட பல தலைவர்கள் மரியாதை
இந்தியாவின் முதல் பிரதமர் ஜவகர்லால் நேருவின் பிறந்தநாள் இன்று (ஞாயிற்றுக்கிழமை) மக்களினால் கொண்டாடப்படுகிறது. இந்நிலையில், ஜவகர்லால் நேருவின் பிறந்தநாளை முன்னிட்டு, அவரது நினைவிடத்தில் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ராகுல் காந்தி மலர்களை தூவி மரியாதை செலுத்தினார். இதேபோன்று, ஜவகர்லால் நேருவின் பிறந்தநாளைமேலும் படிக்க...
மதுரையில் பாரிய தீ விபத்து- 2 தீயணைப்பு வீரர்கள் உயிரிழப்பு
மதுரை- தெற்கு மாசி வீதியிலுள்ள ஜவுளிக்கடையில் ஏற்பட்ட தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்ட இரண்டு தீயணைப்பு வீரர்கள் உயிரிழந்துள்ளனர். மதுரை தெற்கு மாசி வீதியில் உள்ள ஜவுளிக்கடையில் நேற்று (சனிக்கிழமை) நள்ளிரவு வேளையில் திடீரென தீ பற்றியுள்ளது. குறித்த தீ ஏனையமேலும் படிக்க...
‘பா.ஜ.க.வை இல்லாமல் செய்வோம்’ – நாவாப் மலீக்
நாங்கள் முடிவு செய்து விட்டால் பா.ஜ.க.வை இல்லாமல் செய்து விடுவோம் என தேசியவாத காங்கிரஸ் மூத்த தலைவர் நவாப் மலிக் ஆவேசமாகத் தெரிவித்துள்ளார். மராட்டியத்தில் சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கட்சிகள் ‘மகாராஷ்டிர விகாஸ் அகாடி’ என்ற பெயரில் கூட்டணிமேலும் படிக்க...
இராணுவ வீரர்களுடன் தீபாவளி பண்டிகையை கொண்டாடிய பிரதமர் மோடி
இராணுவ வீரர்களுடன் தீபாவளி பண்டிகையை கொண்டாடும்போது, தனக்கு மன நிறைவு ஏற்படுவதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். இராணுவ வீரர்களுடன் தீபாவளி பண்டிகையை கொண்டாடிய பின்னர் பிரதமர் நரேந்திர மோடி அந்நிகழ்வு தொடர்பாக கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது,மேலும் படிக்க...
ராகுல் காந்தி அரசியல் தெளிவற்றவர்- பாரக் ஒபாமா
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, அரசியல் தெளிவற்றவராக உள்ளாரென அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி பாரக் ஒபாமா தெரிவித்துள்ளார். ஒபாமா எழுதியுள்ளA Promised Land’ என்ற புத்தகம் தொடர்பாக அமெரிக்காவின் பிரபல நாளிதழான நியூயோர்க் டைம்ஸ், தலையங்க விமர்சனம் செய்துள்ளது.மேலும் படிக்க...
இந்தியா, சீனா மோதல் போக்கை பயன்படுத்தி மற்ற நாடுகள் அரசியல் செய்யும் – ரஷ்யா
ஆசிய கண்டத்தின் மிகப்பெரிய சக்தி வாய்ந்த நாடுகளான சீனாவும், இந்தியாவும் மோதிக் கொண்டால் இதனை வைத்து மற்ற நாடுகள் அரசியல் செய்யும் என ரஷ்ய துணைத் தலைவர் ரோமன் பாபுஸ்கின் தெரிவித்துள்ளார். எல்லை விவகாரத்தில் இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையில் பதற்ற நிலை நீடித்துமேலும் படிக்க...
சில அமைப்புகள் அரசுக்கு எதிராக போராட கூடாது – மத்திய அரசு அறிவிப்பு!
வெளிநாட்டு நிதி உதவிகளை பெறும் அமைப்புகள் அரசுக்கு எதிராக இனி போராட்டம் செய்யக் கூடாது என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் செயற்படும் அமைப்புகள், மாணவர் சங்கங்கள், விவசாயிகள் உள்ளிட்டோர் வெளிநாடுகளில் இருந்து நிதி உதவி பெறுவதற்கான வழிமுறைகளில் மத்திய அரசு மாற்றம் கொண்டுமேலும் படிக்க...
ஒரு நாட்டின் இறையாண்மையையும், பிராந்திய ஒருமைப் பாட்டையும் மற்ற நாடுகள் மதித்து நடக்க வேண்டும் – மோடி
குறிப்பிட்ட நாட்டின் இறையாண்மையையும் பிராந்திய ஒருமைப்பாட்டையும் மற்ற நாடுகள் மதித்து நடக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தியுள்ளார். ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் மாநாட்டில் காணொளிவாயிலாக கலந்துகொண்டு கருத்து தெரிவித்த அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது தொடர்ந்து தெரிவித்த அவர்,மேலும் படிக்க...
ஜோ பிடன் இந்தியா உடனான வர்த்தக ஒப்பந்தத்தை இறுதி செய்ய வேண்டும் – தொழிலதிபர்கள் கோரிக்கை!
அமெரிக்க அதிபராக பொறுப்பேற்க உள்ள ஜோ பிடன் இந்தியா உடனான வர்த்தக ஒப்பந்தத்தை இறுதி செய்து பரஸ்பர நல்லுறவு தொடரும் என்ற அறிகுறியை வெளிப்படுத்த வேண்டும் என அமெரிக்கா வாழ் இந்திய தொழிலதிபர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இது குறித்து அமெரிக்க –மேலும் படிக்க...
தமிழகத்தில் பாடசாலைகள் திறக்கப்படும் – முதலமைச்சர்
பெற்றோர்கள் தெரிவித்த கருத்துகளின் அடிப்படையில் தமிழகத்தில் பாடசாலைகள் திறக்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா தடுப்பு பணிகள் மற்றும் வளர்ச்சி பணிகள் குறித்து ஆய்வு நடத்திய பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.மேலும் படிக்க...
மத்திய அமைச்சரவை மாற்றம் செய்யப் படவுள்ளதாக தகவல்!
பீகார் சட்டசபை தேர்தல் முடிவுகள் இன்று (செவ்வாய்க்கிழமை) வெளியாகவுள்ள நிலையில், மத்திய அமைச்சரவை இந்த மாத இறுதிக்குள் மாற்றம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது குறித்து பிரதமர் நரேந்திர மோடியும், உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் ஆலோசனை நடத்தியுள்ளதாக கூறப்படுகிறது. நாடாளுமன்றத்தில் 10மேலும் படிக்க...
தமிழகத்தில் 8 மாதங்களுக்குப் பின்னர் இன்று திரையரங்குகள் திறப்பு
கொரோனா பரவலால் தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் மூடப்பட்ட திரையரங்குகள் 8 மாதங்களுக்குப் பின்னர் இன்று (செவ்வாய்க்கிழமை) மீண்டும் திறக்கப்பட்டன. திரையரங்குகளைத் திறக்க 50 சதவீத இருக்கைகள் உள்ளிட்ட பல்வேறு நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கப்பட்டது. எனினும் VPF கட்டணத்தை இரத்து செய்யாவிட்டால்,மேலும் படிக்க...
அடுத்த பிறந்த நாளைக் கோட்டையில் கொண்டாடுவோம்: கமல்
மக்கள் நீதி மையத்தின் தலைவரும் நடிகருமான கமல்ஹாசன் “அடுத்த பிறந்தநாளை கோட்டையில் கொண்டாடுவோம்” என நம்பிக்கை வெளியிட்டுள்ளார். கமல்ஹாசன் நேரு தன்னுடைய பிறந்தநாளை கொண்டாடிய நிலையில்,சமூக வலைத்தளங்களிலிலும் நேரிலும் தொலைபேசி வாயிலாகவும் பலர் அவருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்திருந்தனர். இந்நிலையில் தனக்கு வாக்களித்தமேலும் படிக்க...
ட்ரம்பின் தோல்வியில் இருந்து இந்தியா பாடம் கற்றுக் கொள்ள வேண்டும் – சிவசேனா
அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலையும் பீகார் சட்டப்பேரவைத் தேர்தலையும் ஒப்பிட்டுள்ள சிவசேனா, டொனால்ட் ட்ரம்பின் தோல்வியில் இருந்து இந்தியா பாடம் கற்றுக்கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளது. சிவசேனாவின் அதிகாரப்பூர்வ பத்திரிகையான சாம்னாவில், அமெரிக்காவுக்கு தலைமை தாங்கும் தகுதி இல்லாத ட்ரம்பை கடந்த தேர்தலில்மேலும் படிக்க...
தமிழகத்தில் கூட்டணி ஆட்சிக்கு ஒருபோதும் இடமில்லை- ஜெயக்குமார்
தமிழகத்தில் கூட்டணி ஆட்சிக்கு ஒருபோதும் இடமில்லை என மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற வீரமாமுனிவரின் 340ஆவது பிறந்த நாளை முன்னிட்டு நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். குறித்த ஊடகமேலும் படிக்க...
அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்றுள்ள ஜோ பிடனுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து
அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்றுள்ள ஜோ பிடன் மற்றும் துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸ் ஆகியோருக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்துத் தெரிவித்துள்ளார். அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ஜனநாயகக் கட்சியின் சார்பில் போட்டியிட்ட ஜோ பிடன், துணை ஜனாதிபதி பதவிக்குப்மேலும் படிக்க...
இந்தியா- சீனா இடையிலான பேச்சு வார்த்தையில் எந்த முன்னேற்றமும் இல்லை- இந்திய வெளிவிவகார அமைச்சு
இந்தியா- சீனா இராணுவ உயரதிகாரிகள் இடையில் எட்டாவது சுற்றுப் பேச்சுவார்த்தை 9 மணி நேரத்துக்கும் மேலாக நீடித்துள்ளது. ஆனாலும், நேற்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற குறித்த பேச்சுவார்த்தையில் எந்தவித உடன்பாடும் எட்டப்படவில்லை என இந்திய வெளிவிவகார அமைச்சின் தகவல்கள் தெரிவிக்கின்றன. லடாக் பகுதியில்மேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- …
- 104
- 105
- 106
- 107
- 108
- 109
- 110
- …
- 176
- மேலும் படிக்க
