இந்தியா
தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை மீது வழக்குப்பதிவு
கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் தமிழகத்தில் வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவது போன்ற வீடியோக்கள் வெளியாகி வந்தது. இதுகுறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கவனத்துக்கு வந்ததும் வதந்தி பரப்புபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்தார். இந்நிலையில், வடமாநில தொழிலாளர்கள்மேலும் படிக்க...
தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு வழங்குவதில் மாநில அரசு உறுதியுடன் இருக்கிறது- ஆளுநர் ஆர்.என்.ரவி
கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் தமிழகத்தில் வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவது போன்ற வீடியோக்கள் வெளியாகி வந்தது. இதுகுறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கவனத்துக்கு வந்ததும் வதந்தி பரப்புபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்தார். இந்த நிலையில் வடமாநிலமேலும் படிக்க...
பிறந்த நாளை முன்னிட்டு முதலமைச்சருக்கு எண் வடிவில் தமிழ் எழுத்துகள் மூலம் வாழ்த்து தெரிவித்த காவலர்
நெல்லை மாநகர ஆயுதப் படையில் காவலராக பணியாற்றுபவர் சரவண சந்திரன். 2013-ம் ஆண்டு பணியில் சேர்ந்த இவர் தமிழ் மீது மிகவும் ஆர்வம் கொண்டு தமிழ் தொடர்பான பல்வேறு செயல்களில் ஈடுபட்டு வருகிறார். தமிழ் வளர்ச்சிக்காக தமிழ் எழுத்துக்களை எண்களை பயன்படுத்திமேலும் படிக்க...
உக்ரைனில் அமைதி ஏற்படுத்தும் பேச்சுக்கு உதவத் தயார் என பிரதமர் மோடி அறிவிப்பு
உக்ரைனில் அமைதியை ஏற்படுத்துவது தொடர்பான பேச்சுவார்த்தைக்கும் இந்தியா உதவி செய்ய தயாராக இருப்பதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இரண்டு நாட்கள் உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டு இந்தியா வந்துள்ள ஜேர்மனி பிரதமருடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் போதே பிரதமர் இவ்வாறு கூறியுள்ளார். உக்ரைன் பிரச்சினைக்குமேலும் படிக்க...
கடன் பாதிப்புகளை நிர்வகிப்பது உலகப் பொருளாதாரத்திற்கு முக்கியம் – நிர்மலா சீதாராமன்
உலகளாவிய கடன் பாதிப்புகளை நிர்வகிப்பது உலகப் பொருளாதாரத்திற்கு முக்கியமானது என இந்திய நிதியமைச்சர் நிரமலா சீதாராமன் தெரிவித்துள்ளார். கொரோனா தொற்று மற்றும் ரஷ்யா-உக்ரைன் போரினால் ஏற்பட்ட கடுமையான பொருளாதார மந்தநிலை காரணமாக பல நாடுகள் பாதிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக இலங்கை, பங்களாதேஷ் மற்றும்மேலும் படிக்க...
893வது பிறந்த நாளை கொண்டாடும் திருப்பதி நகரம்-
கலியுகத்தின் வெளிப்பாடாக திருமலை மலையில் அவதரித்த ஏழுமலையான் சாமியின் பாத பீடம் என அழைக்கப்படும் திருப்பதிக்கு பல நூற்றாண்டுகளின் வரலாறு உண்டு. திருமலையின் ஆகமத்தின் பணிகளை இயக்கிய ராமானுஜாச்சாரியார் கிட்டத்தட்ட 8 நூற்றாண்டுகளுக்கு முன்பு திருப்பதி நகரத்தை தோற்றுவித்தார் என்று வரலாற்றுச்மேலும் படிக்க...
ஈரோடு இடைத்தேர்தல்: திமுக – நாம் தமிழர் கட்சியினர் இடையே மோதல்
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கு இன்னும் 4 நாட்களே உள்ள நிலையில் தேர்தல் பிரசாரம் அனல் பறந்து வருகிறது. 25-ந்தேதி மாலை 5 மணியுடன் தேர்தல் பிரசாரம் நிறைவடைகிறது. பிரசாரம் நிறைவடைய இன்னும் 2 நாட்களே உள்ளதால் தலைவர்கள் தொகுதியில் முகாமிட்டுமேலும் படிக்க...
சர்வாதிகார, சதிகார கும்பலிடம் இருந்து அ.தி.மு.க.வை மீட்டெடுப்போம்- ஓ.பி.எஸ். அணி
சென்னை தனியார் ஓட்டலில் இன்று காலை ஓ.பன்னீர்செல்வம் தனது ஆதரவு மாவட்டச் செயலாளர்கள் மற்றும் தலைமைக் கழக நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். அ.தி.மு.க. அரசியல் ஆலோசகர் பண்ருட்டி ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் வைத்தியலிங்கம், கு.ப.கிருஷ்ணன், ஜே.சி.டி.பிரபாகர், மனோஜ்பாண்டியன், கொள்கைமேலும் படிக்க...
உயிர் கொடுத்து உயிர் காத்த இனம், நம் தமிழினம்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
சர்வதேச தாய்மொழி தினத்தை முன்னிட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த பதிவில் கூறியிருப்பதாவது:- தாய்மொழிதான் ஓர் இனத்தின் அடையாளம் – உயிர்! உயிர் கொடுத்து உயிர் காத்த இனம், நம் தமிழினம்! தொன்மையும் காலத்துக்கேற்ப தகவமைத்துக் கொள்ளும்மேலும் படிக்க...
மயில்சாமி இழப்பு ஈடுசெய்ய முடியாதது- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்
நகைச்சுவை நடிகர் மயில்சாமி இன்று அதிகாலை 3.30 மணியளவில் நெஞ்சுவலி காரணமாக சுயநினைவை இழந்தார். உடனடியாக தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே மயில்சாமி உயிர் பிரிந்தது. மயில்சாமி மறைவுக்கு அரசியல் தலைவர்கள், திரையுலக பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். முதலமைச்சர்மேலும் படிக்க...
விரைவில் ராமர் பாலம் தொடர்பான வழக்கு விசாரணைக்கு – உச்ச நீதிமன்றம்
இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையில் உள்ள ராமர் பாலம் தொடர்பிலான வழக்கு விரைவில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என இந்திய உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. சேது சமுத்திரத் திட்டத்தின் போது, ராமர் பாலத்தை சேதப்படுத்தாமலும் அதனை தேசிய சின்னமாக அறிவிக்கக் கோரியும் கடந்த 2015மேலும் படிக்க...
காதலர் தினம்- மும்பை வழியாக வெளிநாடுகளுக்கு 158 டன் ரோஜாக்கள்
உலகம் முழுவதும் இன்று காதலர் தினத்தை இளைஞர்கள் உற்சாகமாக கொண்டாடினர். காதலர் தினம் என்றாலே அனைவருக்கும் முதலில் நினைவுக்கு வருவது சிவப்பு ரோஜா தான். கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் பசுமை குடில்கள் அமைத்து ரோஜா மலர் சாகுபடி செய்துவரும் விவசாயிகள், அதிகமேலும் படிக்க...
பழ.நெடுமாறனை விசாரிக்க உளவு அமைப்புகள் முடிவு
விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரன் உயிருடன் உள்ளார் என்று பழ.நெடுமாறன் நேற்று தெரிவித்தார். அவரது இந்த கருத்துக்கு இலங்கை ராணுவம் உடனடியாக மறுப்பு தெரிவித்தது. இது ஒருபுறம் இருக்க, நெடுமாறனின் இந்த கருத்தை முழுமையாக புறந்தள்ளிவிட முடியாது என்பதால், பிரபாகரன்மேலும் படிக்க...
கறுப்பு என்று சொன்னால் நெருப்பாய் மாறுவேன்- தமிழிசை சவுந்தரராஜன் பேச்சு
சென்னை தண்டையார்பேட்டையில் உள்ள தனியார் பெண்கள் பள்ளியின் ஆண்டு விழா நடந்தது. இதில் தெலுங்கானா கவர்னரும், புதுச்சேரி துணை நிலை கவர்னருமான டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் பங்கேற்று முதலிடம் பிடித்த மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கினார். பின்னர் மாணவிகள் மத்தியில் டாக்டர் தமிழிசைமேலும் படிக்க...
கவர்னர்கள் நியமனம் அரசியல் நியமனமாக மாறி உள்ளது- டி.ராஜா குற்றச்சாட்டு
கோவையில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் டி.ராஜா இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- நாட்டில் நிலவும் தேசிய பிரச்சினைகள், பாராளுமன்றம் செயல்படும் விதம் மிகுந்த கவலை அளிக்கிறது. பாராளுமன்ற பட்ஜெட்டை ஆழமாக ஆய்வு செய்துமேலும் படிக்க...
தமிழ் மக்கள் தொடர்பான பிரச்சனைகள் குறித்து அண்ணாமலை பேச்சு
நான்கு நாள் பயணமாக இலங்கை வந்துள்ள பா.ஜ.வின் தமிழ்நாடு தலைவர் அண்ணாமலை இன்று பல தலைவர்களுடன் சந்திப்பை நடத்தியுள்ளார். ஜனாதிபதியின் காலநிலை மாற்றம் தொடர்பான ஆலோசகர் ருவான் விஜயவர்தனவுடன் யாழ்ப்பாணத்தில் கலந்துரையாடலில் ஈடுபட்டார். இலங்கைக்கு இந்தியா தொடர்ந்து ஆதரவளித்து இரு நாடுகளுக்கும்மேலும் படிக்க...
இந்து அமைப்புகளுக்கு எதிராக தமிழக தி.மு.க. அரசு செயல்படுகிறது- எச்.ராஜா குற்றச்சாட்டு
புதுவைக்கு வந்த பா.ஜனதா தேசிய செயலாளர் எச்.ராஜா நிருபர்களிடம் கூறியதாவது:- மத்திய பட்ஜெட்டில் சிறப்பு அம்சங்கள் பல இடம்பெற்றுள்ளது. இவற்றினால் மூலதன செலவுகள் அதிகரிக்கப்பட்டுள்ளது. நடப்பாண்டில் நிதி பற்றாக்குறை 5.1 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. 2025-26-ம் ஆண்டு பட்ஜெட்டுக்குள் நிதி பற்றாக்குறை முழுமையாகமேலும் படிக்க...
சீனாவின் வளர்ச்சி பதற்றத்தை உருவாக்குகிறது- கவர்னர் ஆர்.என்.ரவி
தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி 2 நாள் பயணமாக நேற்று கோவை வந்தார். இன்று காலை கோவை அவினாசி சாலையில் உள்ள தனியார் கல்லூரியில் நடந்த பட்டமளிப்பு விழாவில் கவர்னர் ஆர்.என்.ரவி பங்கேற்றார். விழாவில் மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கி அவர் உரையாற்றினார். சீனாமேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- …
- 6
- 7
- 8
- 9
- 10
- 11
- 12
- …
- 137
- மேலும் படிக்க