இலங்கை
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் – விஷேட தெரிவுக்குழு இன்று மீண்டும் கூடுகிறது
உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல்கள் தொடர்பில் விசாரித்து அறிக்கை சமர்ப்பிப்பதற்காக நியமிக்கப்பட்ட பாராளுமன்ற விசேட தெரிவுக்குழு இன்று பிற்பகல் 2 மணிக்கு மீண்டும் கூடவுள்ளது. இன்று 7 ஆவது அமர்வாகும். பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் இந்தத் தெரிவுக்குழு கூடவுள்ளது. நேற்றை தினமும்மேலும் படிக்க...
சமகால அரசாங்கம் நாட்டை பொருளாதார வலுமிக்க நாடாக மேம்படுத்தி வருகின்றது – பிரதமர்
பொருளாதார ரீதியில் பின்தங்கி இருந்த நாட்டை பொறுப்பேற்ற சமகால அரசாங்கம் அதனை வலுவான பொருளாதார நாடாக மாற்றியமைத்து வருவதாக பிரதர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். நாட்டில் பலமான ஓர் அரசாங்கம் இல்லை என குற்றஞ்சாட்டும் எதிர்வாதிகள் அன்று பலமான ஆட்சியை வைத்துக்மேலும் படிக்க...
கல்லால் அடித்துக்கொல்ல வேண்டுமென எந்தவொரு பௌத்தரும் எண்ணமாட்டார் – மங்கள
எமது உயரிய தத்துவங்களான சமாதானம் மற்றும் அன்பு ஆகியவற்றை தலிபான் மயப்படுத்தும் (அடிப்படைவாதம்) முயற்சிகளுக்கு எதிராக அனைத்து உண்மையான பௌத்தர்களும் ஒன்றிணைய வேண்டும் என்று நிதியமைச்சர் மங்கள சமரவீர அழைப்பு விடுத்துள்ளார். எந்தவொரு மனிதனையும் கல்லால் அடித்து கொல்லவேண்டுமென எந்தவொரு பௌத்தரும்மேலும் படிக்க...
யாழில் பொலிஸ் திணைக்களத்தின் ஆட்சேர்ப்பு நேர்முகத் தேர்வு
பொலிஸ் திணைக்களத்தில் நிலவும் தமிழ் பொலிசாரின் குறைபாட்டினை நிவர்த்தி செய்யும் முகமாக வடமாகாணத்திலிருந்து இளைஞர் யுவதிகளினை பொலிஸ் திணைக்களத்தில் இணைத்துக் கொள்வதற்கான ஆரம்ப நேர்முகத் தேர்வு நேற்று யாழ் வீரசிங்கம் மண்டபத்தில் இடம்பெற்றது. வட மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன்மேலும் படிக்க...
பிரதமர் நன்றி தெரிவிப்பு
பேதங்களின்றி நாடு முழுவதும் பொசொன் வேலைத்திட்டத்தை மேற்கொள்வதற்காக இணைந்த அனைவருக்கும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தமது நன்றிகளைத் தெரிவித்துள்ளார். கண்டி எசல பெரஹரா நிகழ்வை வரலாற்று சிறப்புமிக்க கொண்டாட வேண்டுமென பிரதமர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் மல்வத்த, அஸ்கிரியமேலும் படிக்க...
மகாசங்கத்தினரின் ஆலோசனைக்கமைய செயற்பட்டால் நாடு தவறான பாதையில் பயணிக்காது – ஜனாதிபதி
ஆட்சியாளர்கள் மகாசங்கத்தினரின் ஆலோசனைகளை ஏற்று அதற்கமைய செயற்படுவார்களாயின் நாடு ஒருபோதும் தவறான பாதையில் பயணிக்காதென ஜனாதிபதி தெரிவித்தார். பௌத்த கோட்பாடுகளை அடிப்படையாகக் கொண்ட அரச கொள்கையையே நாட்டில் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்பதுடன், பல உலக நாடுகளின் தற்போதைய அசாதாரண நிலைமைகளை கவனத்திற்கொள்ளும்போதுமேலும் படிக்க...
சீன – இலங்கை நட்புறவு தேசிய சிறுநீரக விசேட வைத்தியசாலையின் நிர்மாணப்பணிகளை ஜனாதிபதி பார்வையிட்டார்
சீன – இலங்கை நட்புறவு தேசிய விசேட வைத்தியாசாலையின் நிர்மாணப்பணிகளை ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன நேற்று (17) பார்வையிட்டார். ஜனாதிபதி மைத்ரிபால 2015 மார்ச் மாதம் சீனாவுக்கு மேற்கொண்ட உத்தியோகபூர்வ விஜயத்தின்போது சீன ஜனாதிபதி ஷீ ஜின் பிங் அவர்களுடன் மேற்கொண்டமேலும் படிக்க...
நாட்டிற்கு பொதுவான சட்டமும் கல்விக்கொள்கையும் அவசியம்
நாட்டிற்கு பொதுவான சட்டமும் கல்விக் கொள்கையும் அவசியம் என அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். இதற்கு அனைத்துக் கட்சிகளினதும் ஆதரவு அவசியமாகும். அனைத்து இலங்கையர்களும் நாட்டிற்குப் பொருத்தமான வகையில் வாழ வேண்டும். அதேபோல் எதிர்கால சந்ததியினருக்கு பொருத்தமான வாழ்க்கைச் சூழலைமேலும் படிக்க...
சுற்றுநிரூபத்தை மாற்றக்கூடாது – தேசிய சங்க சம்மேளனம்
அரச சேவையாளர்களின் உத்தியோபூர்வ ஆடை தொடர்பான சுற்றுநிரூபத்தை மாற்றக்கூடாது என்று, தேசிய சங்க சம்மேளனம் தெரிவித்துள்ளது.கண்டியில் ஊடகவியலாளர்களை சந்தித்து கருத்து தெரிவித்த சங்க சம்மேளனத்தின் தலைவர் லியன்வல ஷாசனரத்ன தேரர் இதனைத் தெரிவித்துள்ளார். ஒரே நாடு ஒரே நீதி என்ற கொள்கை முழுமையாகமேலும் படிக்க...
இன்று கூடி ஆராயவுள்ள முஸ்லிம் பிரதிநிதிகள்
அடுத்தகட்டமாக எவ்வாறான நகர்வை முன்னெடுப்பது என்பது தொடர்பில் பதவி விலகிய முஸ்லிம் எம்.பி.க்கள் இன்று பாராளுமன்ற வளாகத்தில் கூடி ஆராயவுள்ளனர். உயிர்த்த ஞாயிறு தினத்தில் இடம்பெற்ற குண்டுத்தாக்குதலையடுத்து முஸ்லிம் சமூகத்துக்கு ஏற்பட இருந்த ஆபத்தைத் தடுக்கும் பொருட்டும் நாட்டின் இன ஒற்றுமையைமேலும் படிக்க...
சிகிரியாவைப் பார்வையிட 20 ஆயிரம் சுற்றுலாப் பயணிகள் வருகை
சிகிரியாவை பார்வையிடுவதற்காக நேற்றுமுன்தினம் மாத்திரம் சுமார் 20 ஆயிரம் உள்நாட்டு சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளனர். கடந்த ஆண்டு பொசொன் தினத்துடன் ஒப்பிடும்போது இம்முறை சீகிரியாவுக்கு வந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 4 ஆயிரத் 300 ஆக அதிகரித்துள்ளது என சிகிரியாவின்மேலும் படிக்க...
கல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலகத்தை தரமுயர்த்தக் கோரி, சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டம்…
அம்பாறை மாவட்டம் கல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலகத்தை தரமுயர்த்தக்கோரி கல்முனை வடக்கு பிரதேசசெயலகத்திற்கு முன்பாக இன்று(17) காலை 9 மணி முதல் சாகும்வரை உண்ணாவிரதப்போராட்டம் ஆரம்பித்துள்ளனர். கல்முனை சுபத்திரா ராமய விகாராதிபதி ரன்முத்துகல சங்கரத்ன தேரர் அவர்களும்,கிழக்கிலங்கை இந்துகுருமார் ஒன்றியத்தலைவர்மேலும் படிக்க...
நாடாளுமன்றத் தெரிவுக்குழுவிலிருந்து ரவூப் ஹக்கீமை விலகுமாறு கோரிக்கை
உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் தொடர்பில் ஆராயும் நாடாளுமன்றத் தெரிவுக்குழுவிலிருந்து நாடாளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் விலக வேண்டுமென, ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன வலியுறுத்தியுள்ளது நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளார். ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தலைமையகத்தில்மேலும் படிக்க...
சிறைகளில் இருந்து விடுவிக்கப்படாத முன்னாள் புலி உறுப்பினர்கள்
இலங்கையில் உள்நாட்டுப் போரின் இறுதிக் காலகட்டத்தில் விடுதலைப் புலிகள் அமைப்பில் இருந்ததாக கைதான பலரும் விடுவிக்கப்பட்டு, அவர்களுக்கு அரசு மூலம் புனர்வாழ்வு வழங்கப்பட்டுள்ளது. எனினும், இறுதிப் போருக்கு முன்னர் கைதான பலரும் இன்னும் சிறையிலேயே தங்கள் காலத்தைக் கழித்து வருகின்றனர். இறுதிப்மேலும் படிக்க...
பதில் அமைச்சர்கள் நியமன மோதல் உச்சம் – பணியாற்ற வேண்டாமென ரணில் உத்தரவு
ஐதேகவைச் சேர்ந்த பதில் அமைச்சர்களான, லக்கி ஜயவர்த்தன, புத்திக பத்திரன, அனோமா கமகே ஆகியோரை, அந்தப் பதவிகளுக்கான கடமைகளை ஏற்றுக்கொள்ள வேண்டாம் என்று சிறிலங்கா பிரதமர் ரணில் விக்ரமசிங்க அறிவுறுத்தியுள்ளார். சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவினால் மேற்கொள்ளப்பட்ட பதில் அமைச்சர்களின் நியமனம்,மேலும் படிக்க...
புதுடெல்லி செல்லத் தயார் நிலையில் கூட்டமைப்பின் ‘நால்வர் குழு’
தமிழர் பிரச்சினை குறித்துப் பேச்சு நடத்த புதுடெல்லி வருமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் நால்வருக்கு, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்துள்ளார். இதற்கமைய, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாவை சேனாதிராசா, செல்வம்மேலும் படிக்க...
பொருளாதாரத்தைக் கட்டியெழுப்ப சர்வதேசத்துடன் நட்புறவை பேணுவதே எமது நோக்கம் – மைத்திரி
இலங்கையின் பொருளாதாரத்தை கட்டியெழுப்பும் நடவடிக்கையில் உலகின் அனைத்து நாடுகளுடனும் நெருங்கிய நட்புறவை பேணுவது தமது நோக்கமாகும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். தஜிகிஸ்தான் ஜனாதிபதி எமோமாலி ரஹ்மானுடன் நேற்று இடம்பெற்ற சந்திப்பின்போதே ஜனாதிபதி சிறிசேன இதனைத் தெரிவித்தார். ஆசியாவில் கலந்துரையாடல்மேலும் படிக்க...
மைத்திரி- ரணில் பொறுப்புடன் இணைந்து செயற்பட வேண்டும்.- குமார வெல்கம
ஜனாதிபதி மற்றும் பிரதமர் தலைமையிலான அரசாங்கத்தில் தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் பிரச்சினைகளுக்கு இவ்விருவரும் இணைந்தே தீர்வை காண வேண்டும். தேர்தலின் ஊடாக தீர்வு காண முடியும் என்று குறிப்பிடுவது அரசியல் கட்சிகளின் அரசியல் நோக்கமாகவே காணப்படும் என பாராளுமன்ற உறுப்பினர் குமாரமேலும் படிக்க...
19வது திருத்தம் பல நெருக்கடிகளை ஏற்படுத்தியுள்ளது – மஹிந்த ராஜபக்ஷ
எம்மை பழிவாங்கும் நோக்கில் தூரநோக்கமற்ற விதத்தில் நல்லாட்சி அரசாங்கம் உருவாக்கிய அரசியலமைப்பின் 19வது திருத்தம் இன்று பல பிரச்சினைகளுக்கு மூல காரணியாக அமைகின்றது. மாகாண சபை தேர்தலை நடத்தாமல் இருப்பது பாரிய ஜனநாயக உரிமை மீறளாகும் இடம்பெறவுள்ள அனைத்து தேர்லையும் எதிர்க்மேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- …
- 400
- 401
- 402
- 403
- 404
- 405
- 406
- …
- 433
- மேலும் படிக்க
