இலங்கை
வெடிப்புச் சம்பவங்களுடன் தொடர்புடைய நபர்களின் புகைப்படம் வௌியானது
நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்ட வெடிப்புச் சம்பவங்களுடன் தொடர்புடைய 8 பேரின் புகைப்படம் ஒன்று வௌியிடப்பட்டுள்ளது. IS அமைப்பின் AMAQ செய்தி சேவை ஊடாக இந்த புகைப்படம் வௌியிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த புகைப்படத்தில் உள்ள 8 பேரில் 7 பேர் முகத்தை மறைத்துள்ளதுடன்மேலும் படிக்க...
பாதுகாப்பு அமைச்சு சரத் பொன்சேகாவுக்கு?
தற்போது ஏற்பட்டுள்ள நிலமையின் காரணமாக தனக்கு பாதுகாப்பு அமைச்சை வழங்குவதற்கு அமைச்சரவையில் கருத்தொன்று எழுந்துள்ளதாக பீல்ட் மாஷல் சரத் பொன்சேகா கூறியுள்ளார். சில துறைகளில் சிறந்தவர்கள் இருக்கும் போது அந்த நடவடிக்கைகளை அவர்களுக்கு ஒப்படைக்காமையின் காரணமாக அந்த துறைகளில் வீழ்ச்சி ஏற்படுவதாகமேலும் படிக்க...
செப்பு வயர் தொழிற்சாலையில் 9 பாகிஸ்தானியர்களும், 3 இந்தியர்களும் கைது!
கொழும்பில் நேற்று முன்தினம் நடத்தப்பட்ட குண்டுத் தாக்குதல்களை அடுத்து, அவிசாவளையில் உள்ள செப்பு வயர் தொழிற்சாலையில் 9 பாகிஸ்தானியர்களும், 3 இந்தியர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். செப்பு வயர் தொழிற்சாலை என்ற பெயரில், இந்த தொழிற்சாலையிலேயே குண்டுகள் தயாரிக்கப்பட்டதாக சந்தேகிக்கப்படுகின்றது, சிறப்பு அதிரடிப்படையினர்மேலும் படிக்க...
தபாலில் சேர்ப்பதற்காக பொதியிட்டு கொண்டு வரப்படும் பொதிகள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டா – தபால் மா அதிபர் அறிவிப்பு
தற்பொழுது நாடு முழுவதும் நிலவும் பாதுகாப்பு நிலைமையை கருத்திற் கொண்டு உள்ளுர் மற்றும் வெளிநாடுகளுக்கு தபால் மூலம் விநியோகிப்பதற்காக கையளிக்கப்படும் பொதிகள் தபால் அலுவலகத்தின் கருமப்பீட அதிகாரிக்கு அல்லது அதிகாரம் கொண்ட அதிகாரி ஒருவர் முன்னிலையில் பொதியிட்டு ஒப்படைக்கப்படும் பொதிகளை மாத்திரம்மேலும் படிக்க...
321 உயிர்களை பறித்த இலங்கை தொடர் குண்டுவெடிப்பு தாக்குதல்களுக்கு ஐ.எஸ். பயங்கரவாதிகள் பொறுப்பேற்றனர்
இலங்கை தலைநகர் கொழும்பில் ஈஸ்டர் தினத்தன்று 8 இடங்களில் நடத்தப்பட்ட குண்டுவெடிப்பு தாக்குதல்களுக்கு ஐ.எஸ். பயங்கரவாத இயக்கம் இன்று பொறுப்பேற்றது. 321 உயிர்களை பறித்த இலங்கை தொடர் குண்டுவெடிப்பு தாக்குதல்களுக்கு ஐ.எஸ். பயங்கரவாதிகள் பொறுப்பேற்றனர் கொழும்பு: இலங்கை தலைநகர் கொழும்பில் கடந்தமேலும் படிக்க...
பயங்கரவாதத்தை ஒழித்து விரைவில் இயல்பு நிலையை மீளக்கொண்டுவர முடியுமென ஜனாதிபதி நம்பிக்கை தெரிவிப்பு…
இலங்கையில் தலைதூக்கியிருக்கும் பயங்கரவாதத்தை ஒழிப்பதற்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்குவதாக வெளிநாட்டுத் தூதுவர்களும் சர்வதேச முகவர் அமைப்புக்களின் பிரதிநிதிகளும் ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களிடம் ஏகமனதாக உறுதியளித்துள்ளனர். ஜனாதிபதி அலுவலகத்தில் இன்று (23) இடம்பெற்ற சந்திப்பொன்றில் கலந்துகொண்ட இலங்கையில் உள்ள தூதுவர்கள்,மேலும் படிக்க...
கட்டுவாபிட்டிய புனித செபஸ்தியன் தேவாலயத்திற்கு ஜனாதிபதி கண்காணிப்பு விஜயம்
அண்மையில் தாக்குதல்களுக்கு இலக்கான நீர்கொழும்பு கட்டுவாபிட்டிய புனித செபஸ்தியன் தேவாலயத்தின் நிலைமைகளை கண்டறிவதற்காக ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன இன்று முற்பகல் தேவாலயத்திற்கு கண்காணிப்பு விஜயத்தை மேற்கொண்டார். அருட் தந்தை ஸ்ரீலால் பொன்சேக்காவை சந்தித்த ஜனாதிபதி பிரதேசத்தின் அனைத்து கிறிஸ்தவ பக்தர்களுக்காகவும் தனதுமேலும் படிக்க...
உயிரிழந்தவர்களுக்கு பாராளுமன்றத்தில் மௌன அஞ்சலி
உயிர்த்தெழுந்த ஞாயிறு தினத்தன்று சில இடங்களில் நடத்தப்பட்ட குண்டுத் தாக்குதல்களில் உயிரிழந்தவர்களுக்காக பாராளுமன்றத்தில் இன்று இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. பாராளுமன்றம் சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் சற்று முன்னர் பிற்பகல் ஒரு மணிக்கு கூடியது. இதனை தொடர்ந்து சபாநாயகரின்மேலும் படிக்க...
ஜக்கிய நாடுகள் பாதுகாப்புப் பேரவை தாக்குதல் சம்பவத்துக்கு கடும் கண்டனம்
இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட பயங்கரவாத தாக்குதல் சம்பவத்துக்கு ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் பேரவை கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக பேரவையின் அங்கத்தவர்கள் கூட்டாக விடுத்துள்ள அறிக்கையில் இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட இந்த தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புப்பட்டவர்கள் இந்த கொடூர செயலுக்கு பொறுப்பு கூறவேண்டும் என்றும்மேலும் படிக்க...
ஜனாதிபதி தலைமையில் அமைச்சரவைக் கூட்டம்
ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தலைமையில், அமைச்சரவைக் கூட்டம் தற்போது இடம்பெற்று வருகின்றது. அத்துடன், நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண நிலைமை குறித்து கலந்துரையாடுவதற்காக இன்று விசேட நாடாளுமன்ற கூட்டம் இடம்பெறவுள்ளது.பிற்பகல் ஒரு மணிக்கு ஆரம்பமாகவுள்ள இந்தக் கூட்டம், ஒரு மணிநேரத்திற்கு இடம்பெறவுள்ளது.இதன்போது பிரதமர் ரணில்மேலும் படிக்க...
இரண்டாம் தவணை 29ம் திகதி ஆரம்பம்
நாளை ஆரம்பமாக இருந்த சகல அரச பாடசாலைகளினதும் இரண்டாம் தவணை கற்றல் நடவடிக்கைகள் எதிர்வரும் 29ம் திகதி திங்கட்கிழமை வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. நாட்டில் தற்போது நிலவும் அசாதாரண சூழ்நிலையை கருத்திற் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகமேலும் படிக்க...
இதுவரை 40 பேர் கைது – பல கோணங்களில் விசாரணைகள் தொடர்கின்றன
கடந்த ஞாயிற்றுக்கிழமை 8 இடங்களில் இடம்பெற்ற குண்டு வெடிப்புச் சம்பவங்கள் தொடர்பில் இதுவரை 40 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.நாட்டின் பல்வேறு பகுதிகளில் இந்தக் கைதுகள் இடம்பெற்றுள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளரான காவல்துறை அத்தியட்சகர் ருவான் குணசேகர எமதுமேலும் படிக்க...
ஆசியாவிலே இடம்பெற்ற மோசமான தீவிரவாத தாக்குதல் – ரொயிட்டர்
இலங்கையில் தேவாலயங்கள் மற்றும் சுற்றுலா விடுதிகளை இலக்கு வைத்து மேற்கொள்ளப்பட்ட தீவிரவாத தாக்குதல்கள் ஆசியாவில் இடம்பெற்ற மோசமான தீவிரவாத தாக்குதல் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ரொயிட்டர் செய்தி பிரிவு இதனை தெரிவித்துள்ளது. இதற்கமைய, இந்தோனேசியா பாலி பிராந்தியம் மற்றும் மும்பாய் நகரில் மேற்கொள்ளப்பட்ட பயங்கரவாதமேலும் படிக்க...
ஜனாதிபதி – கொழும்பு பேராயர் சந்திப்பு
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, கொழும்பு பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகையை சந்தித்து கவலை வௌியிட்டுள்ளார். நேற்று இடம்பெற்ற குண்டுத் தாக்குதல்கள் தொடர்பில் மேற்கொள்ளவேண்டிய அடுத்தகட்ட நடவடிக்கைகள் தொடர்பில் பேராயருடன் ஜனாதிபதி கலந்துரையாடியுள்ளதாக, ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. பேராயரின் உத்தியோகபூர்வ இல்லத்தில்மேலும் படிக்க...
தீவிரவாத தாக்குதல் – இழப்பீட்டு தொகையாக 10 லட்சம் ரூபாய்
-கொல்லப்பட்ட நபர்களுக்கு தலா ஒரு மில்லியன் இழப்பீடு வழங்க அமைச்சரவை தீர்மானித்துள்ளது. அமைச்சரவை அமைச்சர்களின் தலைமையில் அலரி மாளிகையில் இன்று முற்பல் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அமைச்சர் ராஜித சேனாரத்ன இந்த தகவலை வெளியிட்டார். ஈமக்கிரியைகளுக்காக உயிரிந்த ஒருவருக்கு முதலில் ஒருமேலும் படிக்க...
நூலுக்கு அருகில் சில ஆயிரம் ரூபாய் தாள்கள் -அதிர்ச்சித் தகவல்
கொழும்பு – கொச்சிக்கடை பகுதியில் வாகனமொன்றிலிருந்த குண்டொன்று வாகனத்துடன் வெடித்து சிதறியிருந்த நிலையில் தற்போது இது தொடர்பான பல அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளன. குறித்த வாகனத்தில் இருந்த குண்டுடன் சமையல் எரிவாயு சிலண்டர்களும் பொருத்தப்பட்டிருந்ததாக தெரியவருகிறது. நான்கு சிலிண்டர்களே இவ்வாறு குண்டுடன்மேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- …
- 393
- 394
- 395
- 396
- 397
- 398
- 399
- …
- 405
- மேலும் படிக்க
