இலங்கை
மைத்திரியை சபாநாயகராக்க முயற்சி?
சபாநாயகராக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை நியமிக்கவேண்டும் என்ற கோரிக்கை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினரால் விடுக்கப்படுவதாக தெரிவிக்கப் படுகின்றது. ஜனாதிபதி தேர்தல் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி மற்றும் பொதுஜன பெரமுன ஆகிய இரண்டு கட்சிகளும் இணைந்து செயற்படுவது தொடர்பாக பல சுற்று பேச்சுவார்த்தைகள்மேலும் படிக்க...
சிங்கள பெளத்த அரசு உருவானால் சிறுபான்மை மக்களை பாதிக்கும்: ஜே.வி.பி.
சிங்கள பெளத்த அரசாங்கம் ஒன்றினை அமைக்கும் நோக்கத்தில் ராஜபக் ஷக்கள் செயற்பட்டால் தமிழ் முஸ்லிம் மக்களுக்கே அதிக தாக்கத்தை செலுத்தும். ஜனாதிபதி கோத்தபாய தான் சிங்கள பெளத்த வாக்குகளில் வெற்றி பெற்றவன் என்ற அடையாளத்தை காட்டி சிறுபான்மை மக்களை அச்சப்படுத்தியுள்ளார். இந்தமேலும் படிக்க...
இதய சுத்தியுடன் அழைத்தால் ஜனாதிபதியுடன் பேசத் தயார்: மாவை சேனாதிராஜா

தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு விடயத்தில் ஜனாதிபதி இதயசுத்தியுடன் சிந்தித்து தமிழர் தரப்புடன் பேச விரும்பினால் தமிழ் தேசிய கூட்டமைப்பும் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக் ஷவுடன் பேசத் தயாராக இருப்பதாக இலங்கை தமிழரசு கட்சியின் தலைவரும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினருமானமேலும் படிக்க...
மாவீரர், போராளி குடும்பங்களுக்கு உதவக் கூடாது – ‘இலங்கையன்’ பெயரில் வெளியான கடிதம்
மாவீரர் குடும்பங்களுக்கு வழங்கும் சலுகைகளை உடனடியாக நிறுத்துமாறு வலியுறுத்தி கடிதமொன்று தனக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக மன்னார் நகர முதல்வர் ஞானப்பிரகாசம் அன்ரனி டேவிட்சன் தெரிவித்துள்ளார். ‘இலங்கையன்’ எனும் பெயரில் குறித்த கடிதம், இன்று (வெள்ளிக்கிழமை) தனக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.மேலும் படிக்க...
இனத் துவேசத்தை வேரறுத்த தமிழர்களின் வாக்குகள்: செல்வம் எம்.பி.
தமிழர்கள் இனத்துவேசம் கொண்டவர்கள் அல்ல என்பதை நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தலில் மக்கள் நிரூபித்துள்ளார்கள் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார். வவுனியாவில் இன்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறுமேலும் படிக்க...
சுதந்திரக் கட்சியிலிருந்து பௌசி நீக்கம்
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மத்திய குழு கூட்டம் முன்னாள் ஜனாதிபதியும் கட்சி தலைவருமான மைத்திரிபால சிறிசேன தலைமையில் நேற்றிரவு கூடியது. நேற்று இரவு 7 மணியளவில் ஆரம்பமாகி சுமார் 2 மணித்தியாலங்கள் நடைபெற்ற கூட்டத்தில் சு.க மூலம் தேசிய பட்டியலுக்கூடாக பாராளுமன்றத்திற்குமேலும் படிக்க...
ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவிற்கு வாழ்த்து தெரிவித்த புட்டின்
நாட்டின் 7 வது நிறைவேற்றதிகாரமுடைய ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டிருக்கும் கோத்தாபய ராஜபக்ஷவிற்கு ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார். ராஜபக்ஷ ஆட்சியின் கீழ் இரு நாடுகளுக்கும் இடையிலான “இருதரப்பு உரையாடல்” மற்றும் “ஆக்கபூர்வமான ஒத்துழைப்பு” பலப்படுத்தப்படும் என்று புடின் தனதுமேலும் படிக்க...
“அனைத்து இலங்கையர்களுக்குமான ஜனாதிபதி கோத்தபாய நல்லிணத்தையும், ஒருமைப்பாட்டையும் ஏற்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டும்”
புதிதாகத் தெரிவு செய்யப்பட்ட ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷ, நாட்டுமக்களுக்கு இடையிலான நல்லிணக்கம் மற்றும் ஒருமைப்பாடு ஆகியவற்றுக்கான தேவைப்பாட்டைப் புரிந்துகொண்டு, அனைத்து இலங்கையர்களுக்குமான ஜனாதிபதி என்ற வகையில் அதற்கான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்று மாற்றுக்கொள்கைகளுக்கான நிலையத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் கலாநிதி பாக்கியசோதிமேலும் படிக்க...
இலங்கையில் இடைக்கால அமைச்சரவை
மகிந்த ராஜபக்சே தலைமையில் இன்று இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே அமைத்துள்ள இடைக்கால மந்திரிசபையில் அவரது சகோதரர்களுக்கு முக்கிய பொறுப்புகள் ஒதுக்கப்பட்டுள்ளது. இலங்கை அதிபர் பதவிக்கு சமீபத்தில் நடைபெற்ற தேர்தலில் வெற்றிபெற்ற கோத்தபய ராஜபக்சே அந்நாட்டின் அரசியலமைப்பு சட்டத்தின்படி அதிக அதிகாரம்மேலும் படிக்க...
தமிழ் சமூகத்தின் அபிலாசைகளை நிறைவேற்றக் கூடிய அரசியல் தீர்வு – இந்தியா வலியுறுத்து
தமிழ் சமூகத்தின் அபிலாசைகளை நிறைவேற்றக் கூடிய அரசியல் தீர்வொன்று காணப்படுவதை உறுதிப்படுத்துமாறு இலங்கையின் புதிய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் இந்தியா வலியுறுத்தியுள்ளது. இந்திய வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் ரவீஷ் குமார் இன்று (வியாழக்கிழமை) டெல்லியில் செய்தியாளர்களிடம் இதனை கூறியுள்ளார். கொழும்புக்கு விஜயம்மேலும் படிக்க...
போலியான செய்திகளை நம்ப வேண்டாம் – ஜனாதிபதி அறிவிப்பு
சமூக வலைத்தளங்களில் வெளியாகும் போலியான செய்திகளை நம்ப வேண்டாம் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். தான் வெளியிட்ட அறிக்கைகள் மற்றும் முடிவுகள் எனக் கூறி பல தவறான செய்திகள் சமூக ஊடகங்களில் பரப்பப்படுவதாக ஜனாதிபதி இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார். அத்துடன் அனைத்துமேலும் படிக்க...
புதிய அமைச்சரவை நாளைய தினம் பதவியேற்பு
புதிய அமைச்சரவை நாளைய தினமே (வெள்ளிக்கிழமை) பதவியேற்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மஹிந்த ஆதரவு நாடாளுமன்ற உறுப்பினர்களின் மிக முக்கிய கலந்துரையாடல் நாடாளுமன்ற கட்டடத் தொகுதியில் இடம்பெற்றது. இந்த கலந்துரையாடலின் நிறைவில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகபெரும குறித்தமேலும் படிக்க...
மக்களை சந்தித்து நன்றி கூறிய சஜித்!
ஜனாதிபதி தேர்தலில் அடைந்த தோல்வியின் பின்னர் புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளரும், முன்னாள் அமைச்சருமான சஜித் பிரேமதாச இன்றைய தினம் தனது ஆதரவாளர்களையும், பொது மக்களையும் சந்தித்துள்ளார். இந்த சந்திப்பின்போது தனக்கு தேர்தல் காலத்தில் வழங்கிய உதவிக்கும் வாக்களித்தமைக்காகவும் நன்றிகளைமேலும் படிக்க...
புதிய ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவுக்கு சம்பந்தன் விடுக்கும் செய்தி
புதிய ஜனாதிபதி தமிழ் மக்களது கருத்து வெளிப்பாட்டுக்கு மதிப்பளித்து செயற்படவேண்டும். அவர் அவ்வாறு செயற்படுவார் என நம்புகின்றேன். அவ்வாறு செயற்படுவதன் மூலம் நாம் அனைவரும் இலங்கை நாட்டின் சமமான குடிமக்கள் எனும் உணர்வு ஏற்படும் என்பதையும் நாடு பிளவுபடாது பாதுகாக்கப்படும் என்பதையும் மேலும் படிக்க...
புதிய ஆளுநர்கள் சற்று முன்னர் பதவிப் பிரமாணம்
6 மாகாணங்களுக்கான புதிய ஆளுநர்கள் சற்று முன்னர் பதவிப் பிரமாணம் செய்துகொண்டனர். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கு முன்பாக அவர்கள் இன்று (வியாழக்கிழமை) பதவிப் பிரமாணம் செய்துகொண்டனர். இதன்படி 6 மாகாணங்களுக்கு புதிதாக நியமிக்கப்பட்டுள்ள ஆளுநர்கள் விபரம், மேல் மாகாணம் – டொக்டர்மேலும் படிக்க...
தமிழ் மக்கள் இன பாகுபாடு பார்த்து வாக்களித்திருந்தால் சிவாஜிலிங்கத்தை ஆதரித்திருப்பார்கள் -கவீந்திரன் கோடீஸ்வரன்
தமிழ் மக்கள் இனப் பாகுபாடு பார்த்தோ, மத பாகுபாடு பார்த்தோ இந்தத் தேர்தலில் வாக்களிக்கவில்லை. இனப் பாகுபாடு பார்த்து தமிழ் மக்கள் வாக்குகளை போட்டிருப்பார்களானால் அவர்கள் சிவாஜிலிங்கத்திற்கு வாக்களித்திருப்பார்கள். என அம்பாறை மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் கவீந்திரன்மேலும் படிக்க...
கோத்தாபய ராஜபக்ஷ வழக்கிலிருந்து விடுதலை ; பயணத்தடையும் நீக்கம் !
வீரகெட்டிய, மெதமுலன டீ.ஏ. ராஜபக்ஷ ஞாபகார்த்த தூபி மற்றும் நூதனசாலை நிர்மாண பணிகளுக்காக 33.9 மில்லியன் ரூபா அரச பணத்தை தவறாக பயன்படுத்தியமை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களின் கீழ் தொடரப்பட்ட வழக்கிலிருந்து முன்னாள் பாதுகாப்புச் செயலாளரும், தற்போதைய ஜனாதிபதியுமான கோத்தாபய ராஜபக்ஷ விடுவிக்கப்பட்டுள்ளார்.மேலும் படிக்க...
சிங்கள அரசாங்கம் மாறவில்லை – காணாமல் ஆக்கப்பட்டோர் உறவுகள்
சிங்களஅரசு தான் மாறியிருக்கிறது சிங்கள அரசாங்கம் மாறவில்லை. எனவே தெற்கிலிருந்து நீதியான தீர்வு வரும் என்று நம்ப முடியாத நிலையில் சர்வதேசத்திடமிருந்தே தீர்வினை பெறவேண்டிய நிலையில் இருக்கிறோம் என வவுனியா வீதி அபிவிருத்தி திணைக்களத்திற்கு முன்பாக கடந்த 1005 நாட்களாக போராடிவரும்மேலும் படிக்க...
நாளை பிரதமராகிறார் மஹிந்த ராஜபக்ஷ!
மஹிந்த ராஜபக்ஷ இலங்கையின் பிரதமராக நாளை பிற்பகல் 1.00 மணியளவில் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ முன்னிலையில் ஜனாதிபதி செயலகத்தில் பதவியேற்கவுள்ளார். அத்துடன் பிரதமராக பதவியேற்றதும் மாலை 3.30 மணியளவில் பிரதமர் அலுவலகத்தில் தனது கடமைகளையும் உத்தியோகபூர்வமாக பெறுப்பேற்கவுள்ளார். இதனைத் தொடர்ந்து மஹிந்தமேலும் படிக்க...
நாட்டினை துண்டாட நினைப்பவர்களுக்கு இடமில்லை – தினேஷ்
வடக்கு கிழக்கை இணைக்கும் நாட்டினை துண்டாடும் பயங்கரவாதத்தை உருவாக்கும் நபர்களுக்கு நாம் ஒருபோதும் அங்கீகாரம் கொடுக்க மாட்டோம் என்ற உறுதியான நிலைப்பாட்டில் உள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தன குறிப்பிட்டார். ஜனாதிபதி தேர்தல் தோல்வியுடன் ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கத்தை கொண்டுமேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- …
- 365
- 366
- 367
- 368
- 369
- 370
- 371
- …
- 434
- மேலும் படிக்க
