இலங்கை
போர்க்குற்றங்கள் தொடர்பான சர்வதேச விசாரணை இன்னும் நிறைவுக்கு வரவில்லை – சிவாஜிலிங்கம்
இலங்கையில் நடைபெற்ற போர்க்குற்றம் தொடர்பாக சர்வதேச ரீதியான அறிக்கை தயாரிக்கும் பூர்வாங்க விசாரணைகளே இடம்பெற்றுள்ளதாக தெரிவித்த சிவாஜிலிங்கம் இதுவரை சர்வதேச விசாரணை இடம்பெறவில்லை என குறிப்பிட்டுள்ளார். ஆகையினால் சர்வதேச விசாரணை நடைபெற்றுள்ளதாகவோ அல்லது விசாரணை முடிவடைந்துவிட்டதாகவோ யாரேனும் கூறுவார்களாயின் அது தவறுமேலும் படிக்க...
சீ.வீ.கே.சிவஞானத்தை சந்தித்தனர் ஐ.நா. பிரதிநிதிகள்!
ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகளுக்கான உயர்ஸ்தானிகர் அலுவலகத்தின் இலங்கைக்கான பிரதிநிதி அடங்கிய குழுவினருக்கும் வடக்கு மாகாணசபை அவைத் தலைவருக்குமிடையில் விசேட சந்திப்பு இடம்பெற்றுள்ளது. இந்த சந்திப்பு, யாழ்ப்பாணம் கைதடியில் அமைந்துள்ள வடமாகாண சபை பேரவை செயலகக் கட்டடத் தொகுதியில் இன்று (புதன்கிழமை)மேலும் படிக்க...
கூட்டமைப்பின் தலைமைத்துவம் விலக வேண்டும் என உறவுகள் போராட்டம்
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான சம்பந்தன், சுமந்திரன், மாவை சேனாதிராஜா போன்றோர் அரசியலிலிருந்து வெளியேறி இளையவர்களுக்கு சந்தர்ப்பம் வழங்க வேண்டும் என காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்கள் வலியுறுத்தியுள்ளனர். வவுனியாவில் சுழற்சிமுறை உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வரும் காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்களால்மேலும் படிக்க...
கூட்டமைப்பு மீண்டும் மக்கள் ஆணையை கோருவதை ஏற்றுக் கொள்ள முடியாது – சுரேஷ் பிரேமசந்திரன்

கடந்த கால தவறுகளைத் திருத்திக் கொள்ளாமல், மீண்டும் தங்களுக்கு மக்கள் ஆணை வழங்க வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக் கோருவதானது, ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்றாகும் என ஈ.பி.ஆர்.எல்.எப். கட்சித் தலைவர் சுரேஷ் பிரேமசந்திரன் தெரிவித்தார். சமகால அரசியல் நிலமைகள்மேலும் படிக்க...
ஸ்ரீலங்கா சுதந்திர பொதுஜன பெரமுன தேர்தலுக்கான தமது சின்னத்தை அறிவித்தது!
எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைமையிலான ஸ்ரீலங்கா சுதந்திர பொதுஜன பெரமுன, தாமரை மொட்டு சின்னத்திலேயே போட்டியிடும் என அறிவித்துள்ளது. குறித்த அறிவிப்பின் இன்று (செவ்வாய்க்கிழமை) பொதுஜன பெரமுன தேசிய தேர்தல் ஆணைக்குழுவுக்கு தெரியப்படுத்தியுள்ளது. இவ்வாறு தேர்தலுக்காக அமைக்கப்பட்டுள்ளமேலும் படிக்க...
வவுனியாவில் விஷேட அதிரடி படையினரால் இரு இளைஞர்கள் கைது!
வவுனியாவில் விஷேட அதிரடி படையினரின் ரோந்து நடவடிக்கையின் போது இருவர் கைது செய்யப்பட்டதுடன் அவர்களிடம் இருந்து வாளும் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இன்று (செவ்வாய்க்கிழமை) மாலை 4 மணியளவில் வவுனியா பகுதியில் விஷேட அதிரடி படையினர் விஷேட ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.மேலும் படிக்க...
அரசாங்கத்தின் மீது மக்கள் விரக்தி.. சூழ்நிலையை கருத்திற்கொண்டு ஓன்றுபட வேண்டும் – அகில விராஜ்
தற்போதைய அரசாங்கத்தின் மீது மக்கள் விரக்தியடைந்துள்ள நிலையில் இதனை சாதகமாக பயன்படுத்தி ஐக்கிய தேசிய கட்சியினர் ஒன்றுபட்டால் தேர்தலில் வெற்றிபெறமுடியும் என அக்கட்சியின் பொதுச் செயலாளர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார். ஐக்கிய தேசிய கட்சி காரியாலயத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்றமேலும் படிக்க...
மதத் தலைவர்களை தௌிவுபடுத்த நடவடிக்கை – மஹிந்த தேசப்பிரிய!
தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய உள்ளிட்ட பிரதிநிதிகள் குழுவொன்று இன்று (செவ்வாய்க்கிழமை) முற்பகல் மல்வத்து, அஸ்கிரிய மகாநாயக்க தேரர்களை தரிசித்தனர். இதனை அடுத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த மஹிந்த தேசப்பிரிய, மதஸ்தலங்கள் தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளுக்காக பயன்படுத்தப்படுவது தடுக்கப்பட வேண்டியதன்மேலும் படிக்க...
நுண் கடன் அழுத்தத்தில் இருந்து வடக்கு மக்களை மீட்க பிரதமர் நடவடிக்கை!
நுண்நிதி நிறுவனங்களின் அதிக வட்டி காரணமாக பாதிக்கப்பட்டுள்ள மக்களை அதிலிருந்து விடுவிப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்கமைவாக வழங்கப்படும் குறைந்த வட்டியிலான கடன் தொகையை 40 ஆயிரம் ரூபாயிலிருந்து 60 ஆயிரம் ரூபாய் வரை அதிகரிக்க பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தீர்மானித்துள்ளார்.மேலும் படிக்க...
அரசியல் கைதிகளை விடுதலை செய்யக் கோரி மன்னாரில் கவனயீர்ப்பு பேரணி
அரசியல் கைதிகளை விடுதலை செய்யக்கோரி சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு மன்னாரில் எதிர்வரும் வெள்ளிக்கிழமை கவனயீர்ப்புப் பேரணி ஒன்றை முன்னெடுக்கவுள்ளனர். வட.மாகாண அரசியல் கைதிகளின் உறவுகள் மற்றும் போராட்ட ஒருங்கிணைப்புக்குழு இணைந்து இன்று (செவ்வாய்க்கிழமை) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இந்த அழைப்புமேலும் படிக்க...
யார் கூட்டணி அமைத்தாலும் தேர்ந்தெடுப்பது பொதுமக்கள் கையிலேயே உள்ளது- நாமல்
யார் கூட்டணி அமைத்தாலும் இறுதியில் அவர்களை தேர்ந்தெடுப்பது பொதுமக்களே என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். தனியார் ஊடகமொன்றின் தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். குறித்த நிகழ்வில் அவர் மேலும் கூறியுள்ளதாவது, “பலம்மேலும் படிக்க...
கொரோனா தொற்று – கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் விசேட சோதனை
இத்தாலியில் இருந்து இலங்கைக்கு வரும் பயணிகள், கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் விசேட சோதனைக்கு உட்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய இந்த திட்டம் இன்று (திங்கட்கிழமை) முதல் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக சுகாதார அமைச்சின் பிரதான தொற்று நோயியல் நிபுணர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார். அத்துடன்மேலும் படிக்க...
கொரோனா வைரஸ்- இலங்கையில் பதினாறு பேர் தொடர்ந்து கண்காணிப்பில்!
கொரோனா வைரஸ் தாக்கம் தொடர்பில் 16 பேர் தொடர்ந்து கண்காணிப்பில் உள்ளதாக தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. தொற்றுநோயியல் பிரிவு நேற்று (ஞாயிற்றுக்கிழமை) வெளியிட்டுள்ள சமீபத்திய புள்ளிவிபர அறிக்கையிலேயே இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது ஐந்து பேர் என்.ஐ.ஐ.டியிலும் நான்கு பேர் நீர்கொழும்பு டி.ஜி.ஹெச்.சிலும்மேலும் படிக்க...
சி.வி.விக்னேஸ்வரன் நன்றி இல்லாதவர் – சுமந்திரன்
வடக்கு மாகாணத்தில் முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் நன்றி இல்லாதவர். எனவே அவரை நாங்கள் துரத்த வேண்டுமென நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். அதாவது கஜேந்திரகுமார் பொன்னம்பலம், சி.வி.விக்னேஸ்வரன், சுரேஷ் பிரேமச்சந்திரன் ஆகியோர் கொள்கையிலிருந்து மாறிவிட்டனர். இவர்களின் முகத்திரையைக் கிழிக்க வேண்டும் எனவும்மேலும் படிக்க...
மூன்று வருடங்களைக் கடந்தது கேப்பாப்பிலவு மக்களின் போராட்டம்: இன்று கவனயீர்ப்பு!
முல்லைத்தீவு, கேப்பாப்பிலவில் ஒரு தொகுதிக் காணிகள் விடுவிக்கப்பட்டதைப்போன்று, ஆக்கிரமிக்கப்பட்டுள்ள மக்களின் பூர்வீக மிகுதிக் காணிகளையும் இராணுவத்தினர் விடுவிக்க வேண்டுமென கேப்பாப்பிலவு மக்கள் வலியுறுத்தியுள்ளனர். கேப்பாப்புலவு காணிவிடுவிப்புத் தொடர் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டு மூன்று வருடங்கள் நிறைவடைந்துள்ள நிலையில், இன்று (ஞாயிற்றுக்கிழமை) பாரிய போராட்டம்மேலும் படிக்க...
தென் கொரியாவில் இருந்து வருகை தந்த இருவர் வைத்திய சாலையில் அனுமதி
இன்று (01) அதிகாலை 137 இலங்கையர்கள் தென் கொரியாவில் இருந்து நாடு திரும்பியுள்ளனர். இவ்வாறு வருகை தந்த இருவரின் உடல் உஷ்ணம் அதிகமாக இருப்பதால் சிகிச்சைகளுக்காக நீர்கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கடந்த சில நாட்களாக தென் கொரியாவில் இருந்து பலர்மேலும் படிக்க...
சொல்லுவதை செய்து காட்டும் வேலைத் திட்டத்தினை முன்னெடுப்போம்
எதிர்வரும் பொதுதேர்தலில் பாரிய வெற்றிபெற்று மூன்றில் இரண்டு பெருபான்மையை நிருபித்து இந்த நாட்டு மக்களுக்கு சொல்லுவதை செய்து காட்டும் வேலைத்திட்டத்தினை எமது பிரதமரோடு ஒன்றினைந்து முன்னெடுத்து காட்டுவோம் என புகையிரத இராஜாங்க அமைச்சர் சீ.பி.ரத்நாயக்க தெரிவித்துள்ளார். இன்று (01) பூண்டுலோயா பகுதியில்மேலும் படிக்க...
இன்று முதல் 1000 ரூபா சம்பள அதிகரிப்பு
பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு இன்று (01) முதல் ஆயிரம் ரூபா சம்பள அதிகரிப்பு வழங்கப்பட்டுள்ளது. ´சுபிட்சத்தின் நோக்கு´ என்ற அரசாங்கத்தின் கொள்கை பிரகடனத்தில் பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு நாள் ஒன்றுக்கு ஆயிரம் ரூபா அடிப்படைச் சம்பளத்தை வழங்க ஜனாதிபதி இணக்கம் தெரிவித்திருந்தார். குறித்த விடயம்மேலும் படிக்க...
ஒரு இலட்சம் தொழில்களை வழங்கும் ஜனாதிபதியின் திட்டம் – ஆட்சேர்ப்பு முறை குறித்து அறிவிப்பு
சுபீட்சத்தின் நோக்கு கொள்கை பிரகடனத்தில் குறிப்பிடப்பட்டுள்ள, பல்நோக்கு அபிவிருத்தி செயலணிக்கு குறைந்த வருமானம் பெறும் மற்றும் தொழிற்திறனற்றவர்களுக்கு ஒரு இலட்சம் தொழில்களை வழங்கும் நிகழ்ச்சித்திட்டத்தின் திட்டமிடல்கள் தற்போது இறுதிக் கட்டத்தில் உள்ளன. அந்தவகையில் ஜனவரி 20ஆம் திகதிக்கு முன்னர் குறித்த ஆட்சேர்ப்புமேலும் படிக்க...
ரஜினி காந்த்திற்கு விசா வழங்க மறுப்பு – வெளியான செய்தியினை நிராகரித்தது அரசாங்கம்!
தென்னிந்திய நடிகர் சுப்பர் ஸ்டார் ரஜினி காந்த்திற்கு விசா வழங்க மறுப்பு தெரிவிக்கப்பட்டதாக வெளியான செய்தியினை இலங்கை அரசாங்கம் மறுத்துள்ளது. வட மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் சுப்பர் ஸ்டார் ரஜினிகாந்தினை இலங்கை வருமாறு அழைப்பு விடுத்திருந்தார். எனினும், அரசியல்மேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- …
- 349
- 350
- 351
- 352
- 353
- 354
- 355
- …
- 434
- மேலும் படிக்க
