இலங்கை
இலங்கையில் கையிருப்பில் உள்ள தடுப்பூசிகள் ஜூன் முதல் ஜூலை மாதங்களில் காலாவதியாகின்றன
இரண்டாவது டோஸை வழங்குவதற்கான ஒக்ஸ்போர்ட் – அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசியின் குறைந்த அளவிலான பங்குகளை எவ்வாறு நிர்வகிப்பது என்பது குறித்து அரசாங்கம் இன்னும் முடிவு செய்யவில்லை. குறித்த தடுப்பூசியின் முதல் டோஸைப் பெற்ற கிட்டத்தட்ட அரை மில்லியன் இலங்கையர்களில் 350,000 பேருக்கு செலுத்தக்கூடியமேலும் படிக்க...
இலங்கையில் கொரோனா மரணங்கள் மேலும் அதிகரிப்பு- சில பகுதிகள் மறு அறிவித்தல் வரை முடக்கம்
இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 642 ஆக உயர்வடைந்துள்ளது. நேற்று (சனிக்கிழமை) 4 கொரோனா உயிரிழப்புக்கள் பதிவாகியுள்ளமையை தொடர்ந்தே இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் குறித்தமேலும் படிக்க...
சர்வதேச நிபுணர்களின் பிரத்தியேக கண்காணிப்புக் குழுவில் இலங்கை பிரதிநிதிகள் தவிர்ப்பு
ஜெனீவாவை தளமாகக் கொண்ட சர்வதேச நிபுணர்களின் பிரத்யேக விசாரணை மற்றும் கண்காணிப்புக் குழுவில் இலங்கை பிரதிநிதிகளை இணைக்கப்போவதில்லை என மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகம் அறிவித்துள்ளது. இந்நிலையில் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் குறித்த முடிவுக்கு இலங்கை அரசாங்கம் முறையான பதிலைமேலும் படிக்க...
பிரித்தாளும் தந்திரத்துடன் தமிழர் – முஸ்லிம்களை மோதவிடும் சூழ்ச்சி- கல்முனையில் நடப்பது குறித்து ஸ்ரீசேநன்
பிரித்தாளும் தந்திரத்துடன தமிழ் மக்களையும் முஸ்லிம் மக்களையும் மோதவிடும் வகையில் கல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலகம் தொடர்பான செயற்பாடுகள் காணப்படுவதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.ஸ்ரீநேசன் தெரிவித்துள்ளார். அத்துடன், பொதுஜன பெரமுன அரசாங்கம் ஆட்சியமைத்ததன் பின்னர்மேலும் படிக்க...
யாழ். பல்கலைக்கழக உயர் பட்டப்படிப்பு பீடத்தின் பீடாதிபதியாக செல்வம் கண்ணதாசன் தெரிவு
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் உயர் பட்டப்படிப்புகள் பீடத்தின் பீடாதிபதியாக மருத்துவ பீடத்தைச் சேர்ந்த பேராசிரியர் செல்வம் கண்ணதாசன் பல்கலைக்கழகப் பேரவையினால் தெரிவு செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாணப் பல்கலைக்கழகப் பேரவையின் மாதாந்தக் கூட்டம் பதில் துணைவேந்தர் பேராசிரியர் பி.ரவிராஜன் தலைமையில் இன்று (சனிக்கிழமை) இடம்பெற்றது. இந்தக்மேலும் படிக்க...
ரிஷாட் கைது: ராஜபக்ஷ அரசின் கொடூர இராணுவ முகம் வெளிப்படுகிறதா? – மனோ கேள்வி
முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் கைது செய்யப்பட்ட விவகாரத்தில் ராஜபக்ஷ அரசின் கொடூர இராணுவ முகம் வெளிப்படுகிறதா என மனோ கணேசன் கேள்வியெழுப்பியுள்ளார். ரிஷாட் பதியுதீன் கைது குறித்து டுவிட்டரில் கருத்து வெளியிட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் குறித்த கேள்வியைமேலும் படிக்க...
நிதிக்காக போராடவில்லை நீதிக்காகவே போராடுகின்றோம்- உறவுகள் விசனம்
அரச சார்பற்ற நிறுவனங்கள் பாதிக்கப்பட்டோரைக் காட்டி, காசு உழைக்கும் இயந்திரங்களாக தற்போது மாறியுள்ளன என காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர். அத்துடன் நாம் நிதிக்காக எப்போதும் போராடவில்லை. நீதிக்காகவே தொடர்ந்து போராடி வருகின்றோம் எனவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். அரச சார்பற்றமேலும் படிக்க...
சஹ்ரானின் மாமா உள்ளிட்ட மூவர் குற்றப் புலனாய்வு பிரிவினரால் கைது
ஈஸ்டர் தொடர் குண்டுத் தாக்குதலின் முக்கய சூத்திரதாரி சஹ்ரான் ஹாசீமினுடைய மாமா உள்ளிட்ட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். குளியாப்பிட்டிய- கெகுனகொல்வ பகுதியில் வைத்து, குறித்த மூவரும் குற்றப் புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளரும் பிரதிப் பொலிஸ்மா அதிபருமானமேலும் படிக்க...
வவுனியாவில் புதிதாக 12பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி!
வவுனியாவில் புதிதாக 12பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. வவுனியா- கற்பகபுரத்திலுள்ள இரு குடும்பங்களை சேர்ந்த ஒன்பது பேருக்கும் யாழில் இருந்து வருகைதந்த இரண்டு பேருக்கும் சிறைச்சாலையில் ஒருவருக்கும் இவ்வாறு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. புத்தாண்டு கொண்டாட்டத்துக்காகமேலும் படிக்க...
உடைக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபி மீளமைக்கப்பட்டு இன்று திறக்கப்பட்டது!
யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் உடைக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபி அதே இடத்தில் மீண்டும் இன்று (வெள்ளிக்கிழமை) காலை திறந்து வைக்கப்பட்டுள்ளது. யாழ்.பல்கலைக்கழகத்தில் நிர்மாணிக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபி கடந்த ஜனவரி 8ஆம் திகதி இரவு, பல்கலைக்கழக நிர்வாகத்தினால் உடைக்கப்பட்டது. இதையடுத்து மாணவர்கள், தமிழ்மேலும் படிக்க...
பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் மூலம் சிறுபான்மையினரை இலக்கு வைக்கக் கூடாது- சர்வதேச மன்னிப்புச் சபை
பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் மூலமான விசாரணைகள் சிறுபான்மையினரை இலக்குவைக்கக் கூடாதென சர்வதேச மன்னிப்புச்சபை தெரிவித்துள்ளது. இலங்கையில் கடந்த 2019ஆம் ஆண்டு ஏப்ரல் 21ஆம் திகதி குண்டுத் தாக்குதல்கள் இடம்பெற்று இரண்டு வருடங்கள் நினைவுகூரப்படுவதையிட்டு வெளியிட்டுள்ள ருவிற்றர் பதிவுகளிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் படிக்க...
மக்கள் வங்கியின் 2020 ஆண்டறிக்கை பிரதமருக்கு வழங்கி வைப்பு!
மக்கள் வங்கியின் 2020 ஆம் ஆண்டிற்கான வருடாந்த அறிக்கை மக்கள் வங்கியின் தலைவர் சுஜீவ ராஜபக்ஷ அவர்களினால் அலரி மாளிகையில் வைத்து பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களுக்கு இன்று ( வியாழக்கிழமை) முற்பகல் வழங்கி வைக்கப்பட்டது. ஆண்டறிக்கையின்படி, மக்கள் வங்கியின் வரிக்குமேலும் படிக்க...
இலங்கைக்கு விஜயம் செய்கிறார் சீனப் பாதுகாப்பு அமைச்சர் வெய் ஃபெங்!
சீனப் பாதுகாப்பு அமைச்சர் ஜெனரல் வெய் ஃபெங் இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொள்ளவுள்ளார். இதன்படி, எதிர்வரும் 27ஆம் திகதி செவ்வாய்க்கிழமை விஜயம் மேற்கொள்ளும் அவர், இரு நாட்கள் இலங்கையில் தங்கியிருப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விஜயத்தில், இலங்கை சீனாவுக்கு இடையிலான இராஜதந்திரமேலும் படிக்க...
யாழ். பல்கலையில் முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபி மீண்டும் நாளை திறக்கப் படுகிறது!
யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் உடைக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபி அதே இடத்தில் மீண்டும் அமைக்கப்பட்டுள்ள நிலையில் நாளை திறந்து வைக்கப்படுகிறது. யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் நிர்மாணிக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபி கடந்த ஜனவரி எட்டாம் திகதி இரவு, பல்கலைக்கழக நிர்வாகத்தினால் உடைக்கப்பட்டது. இதையடுத்து மாணவர்கள்,மேலும் படிக்க...
தமிழ் இளைஞர், யுவதிகளை பொலிஸ் சேவையில் இணைத்துக் கொள்ள நடவடிக்கை- அஜித் ரோஹன
வடக்கு மாகாணத்தின் பொலிஸ் நிலையங்களுக்கு தமிழ் இளைஞர், யுவதிகளை இணைத்துக் கொள்வதற்கு பொலிஸ் தலைமையகம் அர்ப்பணிப்புடனான சேவையினை எதிர்காலத்தில் வழங்கும் என இலங்கை பொலிஸ் திணைக்களத்தின் பொலிஸ் சிரேஷ்ட அத்தியட்சகர் அஜித் ரோஹன தெரித்துள்ளார். இதனூடாக தமிழ் மொழி இளைஞர், யுவதிகள்மேலும் படிக்க...
ஈஸ்டர் தாக்குதல் நினைவு தினம் : கறுப்பு பட்டி அணியாத ஹக்கீம் – நேரடியாக சாடினார் தினேஸ் குணவர்த்தன!
நாடாளுமன்றத்தில் இன்றைய தினம்(புதன்கிழமை) ஏற்பட்ட அமைதியின்மை காரணமாக சபை அமர்வுகள் சுமார் 10 நிமிடங்கள் வரை ஒத்திவைக்கப்பட்டிருந்தது. ஈஸ்டர் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டு இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், நாடளாவிய ரீதியில் அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்று வருகின்றன. இந்தநிலையில் இன்றைய தினம் ஆளும்மேலும் படிக்க...
தாக்குதல்கள் தொடர்பான உண்மையை வெளிப்படுத்த அரசாங்கம் தவறிவிட்டது –கொழும்பு பேராயர்
2019 ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான உண்மையை அரசாங்கமும் சம்பந்தப்பட்ட துறையினரும் வெளிப்படுத்த தவறிவிட்டதாக கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை குற்றம் சாட்டியுள்ளார். கொச்சிக்கடையில் உள்ள புனித அந்தோனியார் ஆலயத்தில் இன்று காலை ஈஸ்டர் தாக்குதலில் உயிரிழந்தவர்கள் நினைவாகமேலும் படிக்க...
ஈஸ்டர் தாக்குதலை போன்ற மற்றொரு தாக்குதல் நாட்டில் நடக்காது என ஜனாதிபதி உறுதியளித்தார் – பசில்
ஈஸ்டர் குண்டுத் தாக்குதலை போன்ற மற்றொரு தாக்குதல் நாட்டில் நடக்காது என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உறுதியளித்துள்ளதாக பொதுஜன பெரமுன தெரிவித்துள்ளது. இன்று கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பேசிய அக்கட்சியின் ஸ்தாபகர் பசில் ராஜபக்ஷ, 2019 ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்மேலும் படிக்க...
தமிழ் பேசும் இனம் என்ற அடிப்படையில் ஒன்றாகச் செயற்பட வேண்டும் – கலையரசன்
தமிழ் பேசும் இனம் என்ற அடிப்படையில் ஒன்றாகச் செயற்பட வேண்டும் என்று நாங்கள் சிந்தித்தாலும், முஸ்லீம் அரசியல்வாதிகள் சிலர் அவ்வாறு சிந்திப்பதாக இல்லை எமக்கு ஒரு முகமும் இந்த அரசுக்கு ஒரு முகமும் காட்டும் செயற்பாடுகளையே மேற்கொள்கின்றனர் என தமிழ்த் தேசியக்மேலும் படிக்க...
அமைதி மற்றும் மனிதாபிமானத்திற்காக போராடியவர்களையே நாம் கொண்டாட முடியாத வர்களாக நசுக்கப்பட்டு இருக்கிறோம்– சிறீதரன்
அமைதி மற்றும் மனிதாபிமானத்திற்காக போராடியவர்களையே அஞ்சலிக்க முடியாத நிலையில் தமிழர்கள் இருக்கிறார்கள் என கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார். அன்னை பூபதி அவர்களின் 33 ஆவது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு கிளிநொச்சியில் இடம்பெற்ற அஞ்சலி நிகழ்வில் கலந்துகொண்டுமேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- …
- 86
- 87
- 88
- 89
- 90
- 91
- 92
- …
- 256
- மேலும் படிக்க