இலங்கை
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் விடுவிக்கப்பட்ட மூவரையும் இலங்கை தூதரகத்திற்கு அழைப்பு
முன்னாள் பிரதமா் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்ட முருகன், ரொபா்ட் பயஸ் மற்றும் ஜெயக்குமாா் ஆகியோா் கடவுச்சீட்டு பெறுவதற்கான நோ்காணலில் பங்கேற்க சென்னையிலுள்ள இலங்கை துணை தூதரகத்துக்கு இன்று புதன்கிழமை (13) அழைத்துச் செல்லப்படவுள்ளதாக தமிழக அரசு சென்னைமேலும் படிக்க...
இலங்கை உத்தேச அரச சார்பற்ற அமைப்பு சட்டமூலத்தை கைவிடவேண்டும் என சர்வதேச நாணயநிதியம் வேண்டுகோள் விடுக்கவேண்டும் – சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகம் கடிதம்
இலங்கை அரசாங்கம் உத்தேச அரசசார்பற்ற அமைப்பு சட்டத்தை கைவிடவேண்டும் என சர்வதேச நாணயநிதியம் வேண்டுகோள் விடுக்கவேண்டும் என சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகம் வேண்டுகோள் விடுத்துள்ளது. நிகழ்நிலை பாதுகாப்பு சட்டத்தை பயன்படுத்துவதை இலங்கை அரசாங்கம் நிறுத்தவேண்டும் மனித உரிமை தராதரங்களை மதிக்கும்மேலும் படிக்க...
யாழில் நிமோனியாவால் இளைஞன் உயிரிழப்பு
யாழ்ப்பாணம் – வடமராட்சி பகுதியைச் சேர்ந்த இளைஞன் ஒருவர் நியூமோனியா காய்ச்சல் காரணமாக உயிரிழந்துள்ளார். துன்னாலை வடக்கு, கரவெட்டியைச் சேர்ந்த முத்துலிங்கம் சிவதர்ஷன் (வயது 29) எனும் இளைஞனே உயிரிழந்துள்ளார். வீட்டில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (10) திடீரென மயங்கி விழுந்த இளைஞனைமேலும் படிக்க...
ஆட்டோ சாரதியை கத்தியால் குத்தி விட்டு பணம், கைத்தொலைபேசி கொள்ளை!
முச்சக்கரவண்டியில் பயணித்த இருவர், சாரதியை கத்தியால் குத்தி விட்டு பணத்தை கொள்ளையடித்த பின் தப்பிச் சென்ற சம்பவம் கரந்தெனிய பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பிரதேசம் ஒன்றில் இடம்பெற்றுள்ளது. காயமடைந்த சாரதிய எல்பிட்டிய ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். எல்பிட்டிய நகரில் உள்ளமேலும் படிக்க...
வெடுக்குநாறி தாக்குதல் சம்பவம் : தமிழர்கள் மீதான கலாசாரப் பண்பாட்டு இன அழிப்பு – மணிவண்ணன் கண்டனம்
சிவ பக்தர்களுக்குரிய கவலைகள் நீங்கி, காரிய வெற்றியை தரக் கூடிய நாள் மகா சிவராத்திரி விரத நாளாகும். அந் நாளில் சிவாலயங்களில் பக்கத்தர்கள் இரவு முழுவதும் கண் விழித்து ஓம் நமச்சியவாய என்று திரு நாமத்தை உச்சாடனம் செய்வார்கள். அவ்வாறே தமிழர்களின்மேலும் படிக்க...
கனடாவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஆறு இலங்கையர்களை படுகொலை செய்த இளைஞர் தொடர்பில் வெளியான தகவல்கள்
கனடாவின் தலைநகரான ஒட்டாவாவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஆறு இலங்கையர்களை படுகொலை செய்த இளைஞர் தொடர்பில் தகவல்கள் வெளியாகியுள்ளன. சந்தேக நபர் கனடாவில் கல்வி கற்கும் 19 வயதுடைய ஃபேப்ரியோ டி சொய்சா என்ற இலங்கையராவார். இவர் மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டவர்மேலும் படிக்க...
மக்களாணையுடன் மீண்டும் ஆட்சிக்கு வருவோம் – நாமல் ராஜபக்ஷ
தேசிய மற்றும் சர்வதேசத்தின் சூழ்ச்சினால் தான் முன்னாள் ஜனாதிபதி கோட்டாய ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கம் வீழ்த்தப்பட்டது. மக்களாணையுடன் மீண்டும் பொதுஜன பெரமுனவின் பலமான அரசாங்கத்தை ஸ்தாபிப்போம் என ஆளும் தரப்பின் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார். கொழும்பில் வியாழக்கிழமை (07) மேலும் படிக்க...
முக்கிய தரப்பான காணாமல் போனோரின் குடும்பங்களை சந்திக்கவில்லை – அதிருப்தியை வெளிப்படுத்தி சிவில் சமூகப் பிரதிநிதிகள் கடிதம்
உண்மை மற்றும் நல்லிணக்கப் பொறிமுறையின் இடைக்கால செயலகமானது அதன் கலந்தாராய்வு செயன்முறையின்போது போரினால் பாதிக்கப்பட்ட வட, கிழக்கு மக்களுடன் விரிவான கலந்துரையாடல்களை முன்னெடுக்கத்தவறியிருப்பதாகவும், நிலைமாறுகால நீதிப்பொறிமுறையில் மிகமுக்கிய தரப்பினரான வட, கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் குடும்பங்களைச் சந்திப்பதற்கு அச்செயலகம் முயற்சிக்கவில்லை எனவும்மேலும் படிக்க...
மகா சிவராத்திரி தினத்தில் ஏற்றப்படும் ஒளியானது இலங்கை மக்களின் வாழ்விலும் ஒளியேற்றுவதாக அமையட்டும் – மகா சிவராத்திரி வாழ்த்துச் செய்தியில் ஜனாதிபதி
மகா சிவராத்திரி தினத்தில் இந்து மக்களினால் ஏற்றப்படும் ஒளியானது, முழு இலங்கை மக்களின் வாழ்விலும் ஒளியேற்றுவதாக அமையட்டும் என பிராத்திக்கிறேன் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தனது வாழ்த்து செய்தியில் தெரிவித்துள்ளார். அவர் வாழ்த்து செய்தியில் குறிப்பிட்டுள்ளதாவது, உலகெங்கிலும் உள்ள இந்துமேலும் படிக்க...
கனடாவில் கொலை செய்யப்பட்ட இலங்கை குடும்பம் அடையாளம் ; சந்தேகநபர் கைது
கனடாவின் தலைநகர் ஒட்டாவாவில் படுகொலை செய்யப்பட்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஆறு இலங்கையர்களும் அடையாளம் காணப்பட்டுள்ளார்கள். இவர்கள் தெற்கு ஒட்டாவாவிலுள்ள பார்ஹேவன் புறநகரில் புதன்கிழமை வீடொன்றில் வைத்து கூரிய ஆயுதத்தால் தாக்கி கொல்லப்பட்டுள்ளனர். சம்பவத்தில் தாய் மற்றும் அவரது நான்கு பிள்ளைகள் மற்றும்மேலும் படிக்க...
பெண்களின் பாதுகாப்புக்காக அரசு பல நடவடிக்கைகளை எடுத்துள்ளது – சர்வதேச மகளிர் தின வாழ்த்துச் செய்தியில் ஜனாதிபதி
மகளிர் தினத்தை ஒரு தினத்திற்கு மட்டுப்படுத்தாமல், புதிய சட்ட திட்டங்கள் மற்றும் கொள்கைகளை உருவாக்கிப் பெண்களின் அபிமானம் மற்றும் பாதுகாப்பிற்காக அரசாங்கம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது என ஜனாதிபதி ரணில் தெரிவித்துள்ளார். சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு இன்று (மார்ச் 08)மேலும் படிக்க...
சர்வதேச நாணய நிதியத்தின் உயர்மட்டக் குழுவுடன் கலந்துரையாட எதிர்க்கட்சிகளின் தலைவர்களுக்கு வாய்ப்பு
சர்வதேச நாணய நிதியத்தின் முன்மொழிவுகள் குறித்து அதன் உயர்மட்டக் குழுவுடன் கலந்துரையாடுவதற்கான வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. அதன்படி, பாராளுமன்றத்தில் அங்கீகரிக்கப்பட்ட எதிர்க்கட்சிகளின் தலைவர்களுக்கு இந்த வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுப்பதற்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க,மேலும் படிக்க...
என்னை பதவியிலிருந்து அகற்றுவதற்கான சதி – நூல் வெளியிடும் கோட்டாபய
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தன்னை பதவியிலிருந்து அகற்றுவதற்காக மேற்கொள்ளப்பட்ட சதிகுறித்து நூல்ஒன்றை வெளியிடவுள்ளார். அறிக்கையொன்றில் இதனை தெரிவித்துள்ள அவர் 2019 நவம்பரில் தான் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டது முதல் சில உள்நாட்டு வெளிநாட்டு சக்திகள் தன்னை பதவியிலிருந்து அகற்றுவதில் தீவிரமாகயிருந்தனமேலும் படிக்க...
இவ்வருடத்தின் முதல் இரண்டு மாத காலப்பகுதியில் 324 வீதி விபத்துக்கள் பதிவு
இவ்வருடத்தின் முதல் இரண்டு மாத காலப்பகுதியில் 324 வீதி விபத்துக்கள் பதிவாகியுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் பிரதிப் பொலிஸ் மா அதிபருமான நிஹால் தல்துவ தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் , இந்த விபத்துக்களில் 651 பேர் படுகாயமடைந்துள்ளமேலும் படிக்க...
மின்சார கட்டணம் 35 சதவீதத்தால் குறைக்கப் படுவதே நியாயமானது – ஜனக ரத்நாயக்க
கடந்த 2022ஆம் ஆண்டு காலப்பகுதியில் பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் என்ற ரீதியில் பொதுமக்கள் நலன்கருதி என்னால் முன்வைக்கப்பட்ட மின்கட்டணம் தொடர்பான பரிந்துரை இரண்டு ஆண்டுகளுக்கு பின்னர் அமுல்படுத்தப்படுவதென்பது என்னுடைய தியாகத்துக்கு கிடைத்த வெற்றியாகவே பார்க்கின்றேன். எனினும் இலங்கை மின்சாரசபை பெற்றுக்கொண்டுள்ள இலாபத்தைமேலும் படிக்க...
அரசாங்கத்தின் புதிய நல்லிணக்க முயற்சிகளுக்கு பரந்துபட்ட ஆதரவில்லை – இலங்கைக்கான பிரிட்டன் தூதுவர்
அரசாங்கத்தின் புதிய நல்லிணக்க முயற்சிகள் பலனளிக்குமா என சமூகத்தில் சந்தேகம் காணப்படுவதாக தெரிவித்துள்ள இலங்கைக்கான பிரிட்டன் தூதுவர் அன்றூ பட்ரிக்; அரசாங்கத்தின் இந்த முயற்சிகளிற்கு இன்னமும் பரந்துபட்ட ஆதரவு கிடைக்கவில்லை என்பதை உணரமுடிகின்றது. எனவும் தெரிவித்துள்ளார் டெய்லி மிரருக்கான பேட்டியில் அவர்மேலும் படிக்க...
சுற்றுலாப் பயணிகளை கவர்ந்த இடமாக மாறும் இலங்கை
நாட்டிற்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை தொடர்சியாக மூன்றாவது மாதமாக பெப்ரவரியில் 2 இலட்சத்தை கடந்துள்ளது. இதன் மூலம் இலங்கை சுற்றுலாப் பயணிகளை கவர்ந்த இடமாக தன்னை நிலை நிறுத்தியுள்ளது. பெப்ரவரி மாதத்தில் 218,350 வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வருகைமேலும் படிக்க...
இலங்கை மீண்டும் பழைய தவறுகளை செய்கின்றது – மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர்
இலங்கை மீண்டும் பழைய தவறுகளை செய்கின்றது என மத்தியவங்கியின் முன்னாள் ஆளுநர் இந்திரஜித்குமாரசுவாமி கவலை வெளியிட்டுள்ளார். இலங்கை மானியங்களை வழங்கும் பழைய நிலைக்கு திரும்பக்கூடாது என அவர் தெரிவித்துள்ளார். எரிபொருள் மின்சாரம் உரம்போன்றவைகளை மீண்டும் மானிய அடிப்படையில் வழங்குவது இலங்கையை பின்னோக்கிமேலும் படிக்க...
எமது நிலத்தை எம்மிடம் ஒப்படையுங்கள் ; தபால் மூலம் ஜனாதிபதிக்கு கோரிக்கை அனுப்பி வைப்பு
‘எமது நிலத்தை எம்மிடம் மீள ஒப்படையுங்கள்’ எனும் தொனிப் பொருளில் நிலத்தை இழந்த மக்களின் குரல் அமைப்பின் ஊடாக வட மாகாண ரீதியாக இராணுவம்,கடற்படை மற்றும் ஏனைய திணைக்களம் வசம் இருக்கும் மக்களின் காணிகளை விடுவிக்க கோரி தபால் மூலம் ஜனாதிபதிக்கு மேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- …
- 256
- மேலும் படிக்க