இலங்கை
கட்டுவாபிட்டிய புனித செபஸ்தியன் தேவாலயத்திற்கு ஜனாதிபதி கண்காணிப்பு விஜயம்
அண்மையில் தாக்குதல்களுக்கு இலக்கான நீர்கொழும்பு கட்டுவாபிட்டிய புனித செபஸ்தியன் தேவாலயத்தின் நிலைமைகளை கண்டறிவதற்காக ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன இன்று முற்பகல் தேவாலயத்திற்கு கண்காணிப்பு விஜயத்தை மேற்கொண்டார். அருட் தந்தை ஸ்ரீலால் பொன்சேக்காவை சந்தித்த ஜனாதிபதி பிரதேசத்தின் அனைத்து கிறிஸ்தவ பக்தர்களுக்காகவும் தனதுமேலும் படிக்க...
உயிரிழந்தவர்களுக்கு பாராளுமன்றத்தில் மௌன அஞ்சலி
உயிர்த்தெழுந்த ஞாயிறு தினத்தன்று சில இடங்களில் நடத்தப்பட்ட குண்டுத் தாக்குதல்களில் உயிரிழந்தவர்களுக்காக பாராளுமன்றத்தில் இன்று இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. பாராளுமன்றம் சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் சற்று முன்னர் பிற்பகல் ஒரு மணிக்கு கூடியது. இதனை தொடர்ந்து சபாநாயகரின்மேலும் படிக்க...
ஜக்கிய நாடுகள் பாதுகாப்புப் பேரவை தாக்குதல் சம்பவத்துக்கு கடும் கண்டனம்
இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட பயங்கரவாத தாக்குதல் சம்பவத்துக்கு ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் பேரவை கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக பேரவையின் அங்கத்தவர்கள் கூட்டாக விடுத்துள்ள அறிக்கையில் இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட இந்த தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புப்பட்டவர்கள் இந்த கொடூர செயலுக்கு பொறுப்பு கூறவேண்டும் என்றும்மேலும் படிக்க...
ஜனாதிபதி தலைமையில் அமைச்சரவைக் கூட்டம்
ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தலைமையில், அமைச்சரவைக் கூட்டம் தற்போது இடம்பெற்று வருகின்றது. அத்துடன், நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண நிலைமை குறித்து கலந்துரையாடுவதற்காக இன்று விசேட நாடாளுமன்ற கூட்டம் இடம்பெறவுள்ளது.பிற்பகல் ஒரு மணிக்கு ஆரம்பமாகவுள்ள இந்தக் கூட்டம், ஒரு மணிநேரத்திற்கு இடம்பெறவுள்ளது.இதன்போது பிரதமர் ரணில்மேலும் படிக்க...
இரண்டாம் தவணை 29ம் திகதி ஆரம்பம்
நாளை ஆரம்பமாக இருந்த சகல அரச பாடசாலைகளினதும் இரண்டாம் தவணை கற்றல் நடவடிக்கைகள் எதிர்வரும் 29ம் திகதி திங்கட்கிழமை வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. நாட்டில் தற்போது நிலவும் அசாதாரண சூழ்நிலையை கருத்திற் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகமேலும் படிக்க...
இதுவரை 40 பேர் கைது – பல கோணங்களில் விசாரணைகள் தொடர்கின்றன
கடந்த ஞாயிற்றுக்கிழமை 8 இடங்களில் இடம்பெற்ற குண்டு வெடிப்புச் சம்பவங்கள் தொடர்பில் இதுவரை 40 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.நாட்டின் பல்வேறு பகுதிகளில் இந்தக் கைதுகள் இடம்பெற்றுள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளரான காவல்துறை அத்தியட்சகர் ருவான் குணசேகர எமதுமேலும் படிக்க...
ஆசியாவிலே இடம்பெற்ற மோசமான தீவிரவாத தாக்குதல் – ரொயிட்டர்
இலங்கையில் தேவாலயங்கள் மற்றும் சுற்றுலா விடுதிகளை இலக்கு வைத்து மேற்கொள்ளப்பட்ட தீவிரவாத தாக்குதல்கள் ஆசியாவில் இடம்பெற்ற மோசமான தீவிரவாத தாக்குதல் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ரொயிட்டர் செய்தி பிரிவு இதனை தெரிவித்துள்ளது. இதற்கமைய, இந்தோனேசியா பாலி பிராந்தியம் மற்றும் மும்பாய் நகரில் மேற்கொள்ளப்பட்ட பயங்கரவாதமேலும் படிக்க...
ஜனாதிபதி – கொழும்பு பேராயர் சந்திப்பு
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, கொழும்பு பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகையை சந்தித்து கவலை வௌியிட்டுள்ளார். நேற்று இடம்பெற்ற குண்டுத் தாக்குதல்கள் தொடர்பில் மேற்கொள்ளவேண்டிய அடுத்தகட்ட நடவடிக்கைகள் தொடர்பில் பேராயருடன் ஜனாதிபதி கலந்துரையாடியுள்ளதாக, ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. பேராயரின் உத்தியோகபூர்வ இல்லத்தில்மேலும் படிக்க...
தீவிரவாத தாக்குதல் – இழப்பீட்டு தொகையாக 10 லட்சம் ரூபாய்
-கொல்லப்பட்ட நபர்களுக்கு தலா ஒரு மில்லியன் இழப்பீடு வழங்க அமைச்சரவை தீர்மானித்துள்ளது. அமைச்சரவை அமைச்சர்களின் தலைமையில் அலரி மாளிகையில் இன்று முற்பல் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அமைச்சர் ராஜித சேனாரத்ன இந்த தகவலை வெளியிட்டார். ஈமக்கிரியைகளுக்காக உயிரிந்த ஒருவருக்கு முதலில் ஒருமேலும் படிக்க...
நூலுக்கு அருகில் சில ஆயிரம் ரூபாய் தாள்கள் -அதிர்ச்சித் தகவல்
கொழும்பு – கொச்சிக்கடை பகுதியில் வாகனமொன்றிலிருந்த குண்டொன்று வாகனத்துடன் வெடித்து சிதறியிருந்த நிலையில் தற்போது இது தொடர்பான பல அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளன. குறித்த வாகனத்தில் இருந்த குண்டுடன் சமையல் எரிவாயு சிலண்டர்களும் பொருத்தப்பட்டிருந்ததாக தெரியவருகிறது. நான்கு சிலிண்டர்களே இவ்வாறு குண்டுடன்மேலும் படிக்க...
4ம் திகதியே குண்டுத் தாக்குதல் எச்சரிக்கை வந்துள்ளது: ராஜித
குண்டுத்தாக்குதல்கள் சதித் திட்டத்தில் தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பினர் ஈடுபடுகிறார்கள் என்ற எச்சரிக்கையை தேசிய புலனாய்வுப் பிரிவின் தலைவர் சிசிர மென்டிஸ் விடுத்திருந்தும், அது குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படாதது குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டுமென தெரிவித்துள்ளார் அமைச்சர் ராஜித சேனாரத்ன. இன்றுமேலும் படிக்க...
நாளை தேசிய துக்க தினமாக பிரகடனம்
நாளைய தினத்தை தேசிய துக்கதினமாக பிரகடனப்படுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் தேசிய பாதுகாப்பு சபை இன்று முற்பகல் கூடியபோது இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. இதேவேளை, அவசரகால சட்டத்தின் கீழ் பயங்கரவாத ஒழிப்பிற்கான சரத்தைமேலும் படிக்க...
24ம் திகதி துக்கதினம்: தமிழ் தேசிய கூட்டமைப்பு பிரகடனம்!
நேற்று நடந்த பயங்கரவாத தாக்குதலை கண்டித்து தமிழ் தேசிய கூட்டமைப்பு துக்கதினத்தை பிரகடனப்படுத்தியுள்ளது. நாளை மறுநாள் 24ம் திகதி துக்கதினமாக பிரகடனப்படுத்தி, தமிழ் தேசிய கூட்டமைப்பின் சார்பில், மாவை சேனாதிராசா அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில்- நேற்று 21.04.2019 யேசு கிறிஸ்த்துமேலும் படிக்க...
இலங்கையில் மீண்டும் தேவாலயம் அருகே குண்டுவெடிப்பு
இலங்கையில் நேற்று 8 இடங்களில் குண்டு வெடித்த நிலையில், இன்று கொச்சிக்கடை தேவாலயம் அருகே மீண்டும் ஒரு குண்டு வெடித்துள்ளது. இலங்கையின் கொழும்பு மற்றும் மட்டக்களப்பு நகரில் உள்ள தேவாலயங்கள் மற்றும் நட்சத்திர ஹோட்டல்களில் நேற்று காலை தொடர்ந்து குண்டுகள் வெடித்தது.மேலும் படிக்க...
தொடர் குண்டுவெடிப்புச் சம்பவம்; மைத்ரிபால சிறிசேனே சர்வதேச நாடுகளின் உதவியை நாடுவார்-Reuters செய்தி நிறுவனம்
இலங்கையின் தொடர் குண்டுவெடிப்புச் சம்பவங்களின் பின்னணியில் இருக்கும் தொடர்புகள் குறித்து அறிய இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேனா சர்வதேச நாடுகளின் உதவியை நாடுவார் என ராய்டர்ஸ் செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது. இலங்கை தொடர் குண்டுவெடிப்புத் தாக்குதல் சம்பவங்களின் பின்னணியில் உள்ளூர்மேலும் படிக்க...
கொழும்பு பேருந்து நிலையத்தில் 87 டெட்டனேட்டர்கள் பறிமுதல்!
இதுவரை சந்தேகத்தின் பேரில் 24 பேரை கைது செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அவர்கள் அனைவரும் ஒரே அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்றும் கூறப்படுகிறது. இலங்கை தலைநகர் கொழும்பில் உள்ள பேருந்து நிலையத்தில் 87 டெட்டனேட்டர்களை காவல் துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். இலங்கையில் நேற்றுமேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- …
- 427
- 428
- 429
- 430
- 431
- 432
- 433
- …
- 438
- மேலும் படிக்க
