Main Menu

உயிரிழந்தவர்களிற்கு யாழ் பல்கலைகழகத்தில் அஞ்சலி!

இலங்கையை உலுக்கிய பயங்கரவாத குண்டுத்தாக்குதல்களில் கொல்லப்பட்டவர்களுக்கு யாழ்.பல்கலைகழக மாணவர்கள் அஞ்சலி செலுத்தினர்.

யாழ். பல்கலை வளாகத்தில் இன்று (22) திங்கட்கிழமை மதியம் 12 மணியளவில் மெழுகுவர்த்தி ஏற்றி மலரஞ்சலி செலுத்தி அஞ்சலி செலுத்தினர்.

பகிரவும்...