Main Menu

எதிர்வரும் 24 மணித்தியாலயங்களுக்குள் பாதுகாப்பு படைகளின் தலைமைத்துவத்தில் மாற்றம்

எதிர்வரும் 24 மணித்தியாலயங்களுக்குள் நாட்டின் பாதுகாப்பு படைகளின் தலைமைத்துவத்தில் மாற்றம் ஏற்படும் என எதிர்ப்பார்ப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். 

இலங்கையில் இடம்பெற்ற வெடிப்பு சம்பவங்களை அடுத்து ஜனாதிபதி மக்களுக்காக உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். 

பகிரவும்...