இலங்கை
உயிர்த்த ஞாயிறு தின குண்டுத் தாக்குதலுக்கு ஐ எஸ் அமைப்பு உரிமை கோரியது அரசின் பொய்
உயிர்த்த ஞாயிறு தின குண்டுத்தாக்குதலுக்கும் ஐ. எஸ். அமைப்பினருக்கு தொடர்பு உள்ளதாக எவ்வித உறுதிப்படுத்தப்பட்ட தகவல்களும் கிடைக்கப் பெறவில்லை என்று பாதுகாப்பு தரப்பினர் குறிப்பிடுவது தாக்குதலுக்கு ஐஎஸ் அமைப்பு உரிமை கோரியுள்ளது என அரசாங்கம் கடந்த மூன்று மாத காலமாக குறிப்பிட்டவைமேலும் படிக்க...
இலங்கையில் ஜனநாயகத்தை முன்னேற்ற வேண்டுமெனில், அது மக்களது ஐக்கியத்தின் ஊடாகவே சாத்தியப்படும்
இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட குண்டுத் தாக்குதல்கள் மற்றும் கடந்த ஒக்டோபர் மாதம் இடம்பெற்ற அரசியல் மாற்றம் என்பவற்றோடு, அவசரகால சட்டம் நீடிக்கப்பட்டுள்ளமையும் தற்போது மக்களுக்கான அழுத்தத்தை அதிகரிக்கச் செய்துள்ளதாக ஐ.நா.வின் விசேட அறிக்கையாளர் கிளெமென்ட் நைலட்சோஸி வூல் தெரிவித்தார். கொழும்பில் இன்று (வெள்ளிக்கிழமை)மேலும் படிக்க...
“அனைத்து இன, மத மக்களும் சமத்துவத்துடன் வாழக்கூடிய நாட்டை உருவாக்குவது அவசியம்”
அனைத்து இன, மத மக்களும் சமத்துவத்துடன் வாழக்கூடிய நாட்டை உருவாக்குவது அவசியம். அதற்காக தேசிய பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காண்பதற்கு அரசாங்கம் முன்னின்று செயற்படும் . அத்துடன் எமது அடுத்த ஜனாதிபதியின் ஆட்சியின் கீழ் நிறைவேற்று ஜனாதிபதி முறையை இல்லாதொழிப்பதற்கு நடவடிக்கைமேலும் படிக்க...
இலங்கை – ஜப்பான் பாதுகாப்பு ஒப்பந்தம் கைச்சாத்து
இலங்கை மற்றும் ஜப்பானுக்கிடையில் பாதுகாப்பு ஒத்துழைப்பினை பலப்படுத்தும் நோக்கில் இரு நாட்டு பாதுகாப்பு தரப்பினருக்கும் இடையில் இன்று ஒப்பந்தம் ஒன்று கைத்தாத்திடப்பட்டது. பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜயவர்தன மற்றும் ஜப்பான் நாட்டு பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கேஹன்ஜி ஹரதா ஆகியோர்மேலும் படிக்க...
தெரிவுக்குழுவின் விசாரணைகள் இன்றும் ஆரம்பம்
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணை செய்வதற்கான பாராளுமன்ற தெரிவுக்குழுவின் விசாரணைகள் இன்றும் ஆரம்பமானது. தெரிவுக்குழு முன்னிலையில் இன்று மூவர் சாட்சியம் வழங்க உள்ளனர். அதன் அடிப்படையில் இன்று முதலாவதாக, பொலிஸ் விஷேட அதிரடிப்படையினரின் கட்டளை அதிகாரி சிரேஷ்ட பிரதி பொலிஸ்மாமேலும் படிக்க...
யாழ். பல்கலைக்கழக கிளிநொச்சி வளாகத்தில் மாணவர்களிடையே மோதல்
யாழ்ப்பணம், பல்கலைக்கழகத்தின் கிளிநொச்சி வளாகத்தில் தொழில் நுட்பபீட மாணவர்களிடையே ஏற்பட்ட மோதல் காரணமாக ஒன்பது பேர் காயமடைந்து கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குறித்த சம்பவம் நேற்றிரவு இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். யாழ். பல்கலைக்கழகத்தின் கிளிநொச்சி அறிவியல் நகரில் அமைந்துள்ள பொறியியல்பீட வளாகத்தில்மேலும் படிக்க...
“தேவனாக நீங்கள் உருவெடுக்க வேண்டும்”: ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுமாறு சஜித்துக்கு சிவமோகன் அழைப்பு..!
ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுமாறு அமைச்சரும் ஐக்கியதேசிய கட்சியின் பிரதித் தலைவருமான சஜித் பிரேமதாசவுக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவமோகன் அழைப்பு விடுத்துள்ளார். நேற்று முல்லைத்தீவுக்கு விஜயம் செய்த அமைச்சர் சஜித் பிரேமதாச பல்வேறு மக்கள் வேலைத்திட்டங்களை மக்களிடம்மேலும் படிக்க...
ஐ.நா. தூதுவருடன் வழக்குகள் குறித்து பேச நீதிபதிகளுக்கு அழைப்பு விடுப்பதா? – சபையில் சர்ச்சை
நீதிமன்றில் விசாரிக்கப்பட்டுவரும் 3 வழக்குகள் தொடர்பில் இலங்கை வந்துள்ள ஐக்கிய நாடு கள் விசேட தூதுவருடன் சந்திப்பை நடத்த வருமாறு நீதிபதிகளுக்கு வெளிவிவகார அமைச்சின் பதில் செயலாளர் அழைப்பு விடுத்த கடி தம் ஒன்று தொடர்பில் சபையில் சர்ச்சை ஏற்பட்டது. இந்நிலையில்மேலும் படிக்க...
கறுப்பு ஜுலை 1983 படுகொலைகளின் 36 வருடங்கள்
இலங்கையில் கறுப்பு ஜுலை கலவரமாகிய 1983ஆம் ஆண்டு இனக்கலவரங்கள் இடம்பெற்று 36 ஆண்டுகளாகின்றன. ஆயிரக்கணக்கான தமிழ் மக்கள் இதில் கொல்லப்பட்டனர். பெரும் எண்ணிக்கையானவர்கள் படுகாய மடைந்தார்கள். தலைநகர் கொழும்பு மற்றும் நாட்டின் தென்பகுதி நகரங்களில் தமிழர்களின் கடைகள் அடித்து நொறுக்கப்பட்டு சூறையாடப்பட்டன.மேலும் படிக்க...
முள்ளிவாய்க்காலில் ஆயுதப்போர் மட்டும் மௌனிக்கவில்லை தமிழரின் மானம் ரோசம் உணர்வு எல்லாமே மௌனத்துவிட்டது
முள்ளிவாய்க்காலில் கடந்த 2009,மே,18,ல் ஆயுப்போர் மட்டும் மௌனிக்கவில்லை எமது மானம் மரியாதை வெட்கம் ரோசம் ஒழுக்கம் தியாக உணர்வு உரிமை எல்லாமே மௌனித்து விட்டது இந்த உண்மை மனச்சாட்சி உள்ள தமிழினம் புரிந்துகொண்டு உறுதியுடன் வாழ வேண்டும் என மட்டக்களப்பு மாவட்டமேலும் படிக்க...
சட்டவிரோதமாக அவுஸ்திரேலியா செல்ல முற்பட்டவர்கள் கிறிஸ்மஸ் தீவுக்கு
சட்டவிரோதமான முறையில் கடல் மார்க்கமாக அவுஸ்திரேலியாவுக்குள் நுழைய முற்பட்ட 20 இலங்கையர்கள் அந்நாட்டு அதிகாரிகளால் கிறிஸ்மஸ் தீவுக்கு அனுப்பப்பட்டுள்ளனர். கடந்த ஞாயிற்றுக் கிழமை அவுஸ்திரேலிய எல்லையில் வைத்து அவர்கள் கைது செய்யப்பட்டு திருப்பி அனுப்பப்பட்டதாக வௌிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன. அவர்களை மீண்டும்மேலும் படிக்க...
மானிப்பாய் இளைஞன் சுட்டுக்கொலை ; வாள்வெட்டுக் கும்பலைச் சேர்ந்த மூவர் கைது
மானிப்பாயில் பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்ட இளைஞனுடன் தாக்குதல் நடத்த வந்தனர் என்ற குற்றச்சாட்டில் மூன்று பேர் இன்று கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் தகவல்கள் தெரிவித்தன. அத்துடன், மானிப்பாய் பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் இளைஞன் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பான விசாரணைகளை முன்னெடுக்கும்மேலும் படிக்க...
டிசம்பர் ஏழாம் திகதி ஜனாதிபதி தேர்தல் – மஹிந்த தேசப்பிரிய
டிசம்பர் ஏழாம் திகதி ஜனாதிபதி தேர்தல் நடக்கும் எனத் தெரிவித்த தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய, நீதிமன்றம் சென்று தேர்தலை பிற்படுத்த ஜனாதிபதி முயற்சிக்க மாட்டார் என்றும் குறிப்பிட்டார். மேலும் இம்முறை ஜனாதிபதி தேர்தலில் பதிலாள் வேட்பாளர்களுக்கு தேர்தல்கள் ஆணைக்குழுமேலும் படிக்க...
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் ; அரசாங்கத்திற்கு எதிராக முன் வைக்கப்படும் குற்றச் சாட்டுக்களை நிராகரிக்கின்றேன்
ஏப்ரல் 21 தாக்குதல் இடம்பெற்று மூன்று மாதங்கள் நிறைவடையும் சந்தர்ப்பத்தில் அரசாங்கத்திற்கு எதிராக முன்வைக்கப்படும் சகல குற்றச்சாட்டுக்களையும் தான் நிராகரிப்பதாக ஜனாதிபதி தெரிவித்தார். ஏப்ரல் 21 தாக்குதலின் பின்னரான காலத்தில் அரசாங்கம் தனது அனைத்து கடமைகளையும் நிறைவேற்றியுள்ளதுடன், அத்தாக்குதலுடன் தொடர்புடைய பயங்கரவாதமேலும் படிக்க...
30 வருட கால யுத்தம் நிறைவு – சர்வதேச விருதை பெற்றார் மஹிந்த
எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்சவுக்கு “World Icon Award” என்ற சர்வதேச விருது வழங்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு வருடமும் இந்தியாவினால் வல்லுநர்களுக்காக “World Icon Award” விருது வழங்கப்படுகின்றது. அந்தவகையில் இம்முறை இலங்கையில் குறித்த நிகழ்வு இடம்பெற்றது. இதன்போது தெரிவு செய்யப்பட்ட 10மேலும் படிக்க...
கோட்டாபய ராஜபக்ஷவை ஜனாதிபதியாக்கி பின்னடைவுகளை நிவர்த்தி செய்வோம்

அரசியல் பொருளாதாரம் சமூக ரீதியாக பின் அடைந்துள்ள இந்த நாட்டை கட்டி எழுப்புவதற்காக எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 11 ஆம் திகதி முதல் கோட்டாபய ராஜபக்ஷவை ஜனாதிபதி வேட்பாளராக்கி அதன் மூலம் ஜனாதிபதியாக தெரிவு செய்த அந்த பின்னடைவுகளை நிவர்த்தி செய்வதற்குமேலும் படிக்க...
இலங்கை புத்திஜீவிகள் நிறைந்த நாடாக இருந்தாலும் பெற்றுக்கொள்ளும் பயன்கள் தொடர்பில் திருப்தி இல்லை
விஞ்ஞான, தொழிநுட்ப மற்றும் ஆராய்ச்சி ஆகிய துறைகளினூடாக மனித இனத்திற்கு தீங்கு விளைவிக்கும் கண்பிடிப்புக்களை தவிர்த்து, மனித இனத்திற்கு நன்மை பயக்கும் கண்டுபிடிப்புகளுக்கு முக்கியத்துவமளிக்க வேண்டும் என ஜனாதிபதி தெரிவித்தார். நேற்று (21) பிற்பகல் கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டுமேலும் படிக்க...
முஸ்லிம்களின் கடைகளுக்கு முன்பாக தொங்கவிட்டப்பட்ட பன்றிகளின் தலைகள்

உயிர்த்த ஞாயிறு தினத்தன்று இடம்பெற்ற தற்கொலை குண்டுத் தாக்குதலில் சேதமடைந்த நீர்கொழும்பு கட்டுவாப்பிட்டி புனித செபஸ்தியார் தேவாலயம் நேற்று ஞாயிற்றுக்கிழமை காலை திறக்கப்படவிருந்த நிலையில், கட்டுவாப்பிட்டி தேவாலயத்திற்கு அண்மித்ததாக உள்ள மீரிகமை பிரதான வீதியில் முஸ்லிம்களுக்கு சொந்தமான சில கடைகளுக்கு முன்பாகமேலும் படிக்க...
தமிழ் மக்களின் காணிகளை கூடிய விலைக்கு முஸ்லிம்கள் கொள்வனவு செய்கின்றனர்

மட்டக்களப்பு மாவட்ட தமிழ் மக்களின் காணிகளை கூடிய விலைக்கு முஸ்லிம்கள் கொள்வனவு செய்வதாக மக்கள் என்னிடம் தெரிவித்துள்ளார்கள் என வட மாகாண முன்னாள் முதலமைச்சரும், தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகமுமான க.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். மட்டக்களப்பு வாகரை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்டமேலும் படிக்க...
மீளவும் நீர்கொழும்புக்கு அழைத்து செல்லப்பட்ட வெளிநாட்டு அகதிகள்

வவுனியாவில் தங்க வைக்கப்பட்டிருந்த வெளிநாட்டு அகதிகளில் 18 பேர் மீள நீர்கொழும்புக்கு நேற்று அழைத்து செல்லப்பட்டனர். உயிர்த்த ஞாயிறு தினத்தன்று நாட்டில் இடம்பெற்ற தற்கொலை தாக்குதலையடுத்து நீர்கொழும்பில் தங்க வைக்கப்பட்டிருந்த ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த அகதிகளில் ஓருமேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- …
- 397
- 398
- 399
- 400
- 401
- 402
- 403
- …
- 438
- மேலும் படிக்க
