இலங்கை
புதிய அமைச்சரவை நாளைய தினம் பதவியேற்பு
புதிய அமைச்சரவை நாளைய தினமே (வெள்ளிக்கிழமை) பதவியேற்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மஹிந்த ஆதரவு நாடாளுமன்ற உறுப்பினர்களின் மிக முக்கிய கலந்துரையாடல் நாடாளுமன்ற கட்டடத் தொகுதியில் இடம்பெற்றது. இந்த கலந்துரையாடலின் நிறைவில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகபெரும குறித்தமேலும் படிக்க...
மக்களை சந்தித்து நன்றி கூறிய சஜித்!
ஜனாதிபதி தேர்தலில் அடைந்த தோல்வியின் பின்னர் புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளரும், முன்னாள் அமைச்சருமான சஜித் பிரேமதாச இன்றைய தினம் தனது ஆதரவாளர்களையும், பொது மக்களையும் சந்தித்துள்ளார். இந்த சந்திப்பின்போது தனக்கு தேர்தல் காலத்தில் வழங்கிய உதவிக்கும் வாக்களித்தமைக்காகவும் நன்றிகளைமேலும் படிக்க...
புதிய ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவுக்கு சம்பந்தன் விடுக்கும் செய்தி
புதிய ஜனாதிபதி தமிழ் மக்களது கருத்து வெளிப்பாட்டுக்கு மதிப்பளித்து செயற்படவேண்டும். அவர் அவ்வாறு செயற்படுவார் என நம்புகின்றேன். அவ்வாறு செயற்படுவதன் மூலம் நாம் அனைவரும் இலங்கை நாட்டின் சமமான குடிமக்கள் எனும் உணர்வு ஏற்படும் என்பதையும் நாடு பிளவுபடாது பாதுகாக்கப்படும் என்பதையும் மேலும் படிக்க...
புதிய ஆளுநர்கள் சற்று முன்னர் பதவிப் பிரமாணம்
6 மாகாணங்களுக்கான புதிய ஆளுநர்கள் சற்று முன்னர் பதவிப் பிரமாணம் செய்துகொண்டனர். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கு முன்பாக அவர்கள் இன்று (வியாழக்கிழமை) பதவிப் பிரமாணம் செய்துகொண்டனர். இதன்படி 6 மாகாணங்களுக்கு புதிதாக நியமிக்கப்பட்டுள்ள ஆளுநர்கள் விபரம், மேல் மாகாணம் – டொக்டர்மேலும் படிக்க...
தமிழ் மக்கள் இன பாகுபாடு பார்த்து வாக்களித்திருந்தால் சிவாஜிலிங்கத்தை ஆதரித்திருப்பார்கள் -கவீந்திரன் கோடீஸ்வரன்
தமிழ் மக்கள் இனப் பாகுபாடு பார்த்தோ, மத பாகுபாடு பார்த்தோ இந்தத் தேர்தலில் வாக்களிக்கவில்லை. இனப் பாகுபாடு பார்த்து தமிழ் மக்கள் வாக்குகளை போட்டிருப்பார்களானால் அவர்கள் சிவாஜிலிங்கத்திற்கு வாக்களித்திருப்பார்கள். என அம்பாறை மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் கவீந்திரன்மேலும் படிக்க...
கோத்தாபய ராஜபக்ஷ வழக்கிலிருந்து விடுதலை ; பயணத்தடையும் நீக்கம் !
வீரகெட்டிய, மெதமுலன டீ.ஏ. ராஜபக்ஷ ஞாபகார்த்த தூபி மற்றும் நூதனசாலை நிர்மாண பணிகளுக்காக 33.9 மில்லியன் ரூபா அரச பணத்தை தவறாக பயன்படுத்தியமை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களின் கீழ் தொடரப்பட்ட வழக்கிலிருந்து முன்னாள் பாதுகாப்புச் செயலாளரும், தற்போதைய ஜனாதிபதியுமான கோத்தாபய ராஜபக்ஷ விடுவிக்கப்பட்டுள்ளார்.மேலும் படிக்க...
சிங்கள அரசாங்கம் மாறவில்லை – காணாமல் ஆக்கப்பட்டோர் உறவுகள்
சிங்களஅரசு தான் மாறியிருக்கிறது சிங்கள அரசாங்கம் மாறவில்லை. எனவே தெற்கிலிருந்து நீதியான தீர்வு வரும் என்று நம்ப முடியாத நிலையில் சர்வதேசத்திடமிருந்தே தீர்வினை பெறவேண்டிய நிலையில் இருக்கிறோம் என வவுனியா வீதி அபிவிருத்தி திணைக்களத்திற்கு முன்பாக கடந்த 1005 நாட்களாக போராடிவரும்மேலும் படிக்க...
நாளை பிரதமராகிறார் மஹிந்த ராஜபக்ஷ!
மஹிந்த ராஜபக்ஷ இலங்கையின் பிரதமராக நாளை பிற்பகல் 1.00 மணியளவில் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ முன்னிலையில் ஜனாதிபதி செயலகத்தில் பதவியேற்கவுள்ளார். அத்துடன் பிரதமராக பதவியேற்றதும் மாலை 3.30 மணியளவில் பிரதமர் அலுவலகத்தில் தனது கடமைகளையும் உத்தியோகபூர்வமாக பெறுப்பேற்கவுள்ளார். இதனைத் தொடர்ந்து மஹிந்தமேலும் படிக்க...
நாட்டினை துண்டாட நினைப்பவர்களுக்கு இடமில்லை – தினேஷ்
வடக்கு கிழக்கை இணைக்கும் நாட்டினை துண்டாடும் பயங்கரவாதத்தை உருவாக்கும் நபர்களுக்கு நாம் ஒருபோதும் அங்கீகாரம் கொடுக்க மாட்டோம் என்ற உறுதியான நிலைப்பாட்டில் உள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தன குறிப்பிட்டார். ஜனாதிபதி தேர்தல் தோல்வியுடன் ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கத்தை கொண்டுமேலும் படிக்க...
பொதுபல சேனாவைத் தொடர்ந்து நவ சிங்கள ராவய அமைப்பும் கலைக்கப்படும் என அறிவிப்பு
நாடாளுமன்றத் தேர்தலை தொடர்ந்து நவ சிங்கள ராவய அமைப்பை கலைப்பதற்கு நடவடிக்கை எடுக்கவுள்ளதாக அந்த அமைப்பின் பொதுச் செயலாளர் மாகல்கந்தே சுதந்த தேரர் தெரிவித்துள்ளார். இன்று (புதன்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அரசர்களுக்கு பின்னர் நாட்டிற்கு சிறந்தமேலும் படிக்க...
பிரியங்க பெர்னாண்டோவுக்கு எதிரான வழக்கு: டிசம்பரில் மீண்டும் விசாரணை!
பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோவுக்கு எதிரான வழக்கு விசாரணை எதிர்வரும் டிசம்பர் மாதம் 6 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. பிரித்தானியாவில் உள்ள இலங்கையின் உயர்ஸ்தானிகர் அலுவலகத்தில் 2018 ஆம் ஆண்டு நடைபெற்ற இலங்கையின் 70 ஆவது சுதந்திரத்தினக் கொண்டாட்டத்தின் போது, அங்குமேலும் படிக்க...
புதிய ஜனாதிபதியின் அறிவுறுத்தல் – வடக்கு ஆளுநர் உட்பட அனைவரும் இராஜினாமா!
வடக்கு ஆளுநர் சுரேன் ராகவன் உட்பட அனைத்து ஆளுநர்களையும் தங்கள் பதவிகளில் இருந்து விலகுமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கேட்டுக் கொண்டார் இதனை அடுத்து வடக்கு கிழக்கு உட்பட அனைத்து ஆளுநர்களும் தமது இராஜினாமா கடிதத்தை ஜனாதிபதியிடம் கையளித்துள்ளதாக ஜனாதிபதி செயலகமேலும் படிக்க...
தலைவர் பதவியிலிருந்து முன்னாள் ஜனாதிபதியும் விலகல்
தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்கப் பணியகத்தின் தலைவர் பதவியிலிருந்து, முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க விலகியுள்ளார். கடந்த 2015 ஆம் ஆண்டு சந்திரிகா அம்மையாரின் எண்ணக்கருவுக்கு அமைய உருவாக்கப்பட்ட இந்த பணியகத்தின் ஊடாக வடக்கு, கிழக்கு உட்பட பல பிரதேசங்களில் பல்வேறுமேலும் படிக்க...
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் சம்பந்தன் முக்கிய கோரிக்கை
புதிய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தமிழ் மக்களது கருத்து வெளிப்பாட்டுக்கு மதிப்பளித்துச் செயற்பட வேண்டுமென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் கோரிக்கை விடுத்துள்ளார். இந்த விடயம் தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இன்று (செவ்வாய்க்கிழமை) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறுமேலும் படிக்க...
ஜனாதிபதியை சந்தித்த இந்திய வெளிவிவகார அமைச்சர்
இலங்கைக்கு இன்றைய தினம் திடீர் விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் சுப்ரமணியம் ஜெய்சங்கர் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவை சந்தித்துள்ளார். இந் நிலையில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பிற்கு இணங்க ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ எதிர்வரும் 29 ஆம்மேலும் படிக்க...
“சுபீட்சமான நாட்டை கட்டியெழுப்ப அனைத்து இலங்கையர்களினதும் ஆதரவு தேவை”
நான் அனைத்து இலங்கையர்களுக்குமான ஜனாதிபதி, எனக்கு வாக்களித்தவர்களுக்கும் வாக்களிக்காதவர்களுக்கும், எந்த இனத்தை அல்லது மதத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும். எனக்குத் தேவையானது அனைவரும் மதிப்புடன் வாழக்கூடிய சுபீட்சமான ஒரு நாட்டை கட்டியெழுப்புவதற்கான உங்கள் ஆதரவு என ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். தனது உத்தியோகபூர்வமேலும் படிக்க...
உலகத் தமிழர்களுக்கான ஒரே தேசியத் தலைவர் பிரபாகரன்தான் – கருணா

உலகத்திலேயே தமிழனுக்கு ஒரே ஒரு தேசியத் தலைவன் என்றால் அது தலைவர் பிரபாகரன் மாத்திரம்தான் என முன்னாள் பிரதியமைச்சர் விநாயகமுர்த்தி முரளிதரன் என அழைக்கப்படும் கருணா அம்மன் தெரிவித்துள்ளார். மன்னாரில் இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதேமேலும் படிக்க...
தமிழர்கள் வன்முறையற்ற வழியில் போராடி உரிமைகளை பெற வேண்டும்- ராம்
தமிழர்கள் வன்முறையற்ற வழியில் போராடி தங்களது உரிமைகளைப் பெற வேண்டுமென இந்தியாவின் மூத்த ஊடகவியலாளர் என்.ராம் தெரிவித்துள்ளார். இலங்கையில் நடைபெற்று முடிந்த ஜனாதிபதித் தேர்தல் தொடர்பாக கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். என்.ராம் மேலும் கூறியுள்ளதாவது, “வடக்கிலும் கிழக்கிலும் உள்ளமேலும் படிக்க...
தமிழக அரசியல் வாதிகளுக்கு நாமலின் அறிவிப்பு
ஊடகங்களில் பரபரப்பை ஏற்படுத்தாமல் உருப்படியாக எதனையாவது செய்யுங்களென தமிழக அரசியல்வாதிகளுக்கு நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ வேண்டுகோள் விடுத்துள்ளார். நாமல் ராஜபக்ஷ, வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் கூறியுள்ளதாவது, “தமிழகத்தில் தமது சுயநல சந்தர்ப்பவாத அரசியலை தக்க வைப்பதற்காகமேலும் படிக்க...
தமிழ் வேட்பாளர்கள் போட்டியிடுகின்ற போதிலும் தமிழர்கள் சிங்களவர்களுக்கே வாக்களிக்கின்றனர் – சி.வி.கே.
ஜனாதிபதி தேர்தலில் தமிழ் வேட்பாளர்கள் போட்டியிடுகின்ற போதிலும் சிங்கள வேட்பாளருக்கே தமிழர்கள் வாக்களிப்பதாக வடக்கு மாகாண அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்தார். அவர் இலங்கையின் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்திலேயே இவ்வாறு தெரிவித்தார். குறித்த கடிதத்தில் அவர் மேலும்மேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- …
- 370
- 371
- 372
- 373
- 374
- 375
- 376
- …
- 438
- மேலும் படிக்க
