Main Menu

புதிய ஜனாதிபதியின் அறிவுறுத்தல் – வடக்கு ஆளுநர் உட்பட அனைவரும் இராஜினாமா!

வடக்கு ஆளுநர் சுரேன் ராகவன் உட்பட அனைத்து ஆளுநர்களையும் தங்கள் பதவிகளில் இருந்து விலகுமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கேட்டுக் கொண்டார்

இதனை அடுத்து வடக்கு கிழக்கு உட்பட அனைத்து ஆளுநர்களும் தமது இராஜினாமா கடிதத்தை ஜனாதிபதியிடம் கையளித்துள்ளதாக ஜனாதிபதி செயலக தகவல்கள் தெரிவிக்கின்றன.

புதிய அரசாங்கத்தின் கீழ் புதிய ஆளுநர்கள் நியமிக்கப்பட இடமளித்து அவர்கள் தமது பதவிகளை இராஜினாமா செய்துள்ளதாக தெரியவந்துள்ளது.

பகிரவும்...