Main Menu

“சுபீட்சமான நாட்டை கட்டியெழுப்ப அனைத்து இலங்கையர்களினதும் ஆதரவு தேவை”

நான் அனைத்து இலங்கையர்களுக்குமான ஜனாதிபதி, எனக்கு வாக்களித்தவர்களுக்கும் வாக்களிக்காதவர்களுக்கும், எந்த இனத்தை அல்லது மதத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும். எனக்குத் தேவையானது அனைவரும்  மதிப்புடன் வாழக்கூடிய சுபீட்சமான ஒரு நாட்டை  கட்டியெழுப்புவதற்கான உங்கள்  ஆதரவு என ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் பதிவிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

பகிரவும்...