இலங்கை
அமெரிக்க – இந்தியா உயர்மட்டப் பேச்சில் சிறிலங்கா குறித்தும் கவனம்
வொசிங்டனில் கடந்த வாரம், அமெரிக்க- இந்திய உயர் அதிகாரிகளுக்கு இடையே நடைபெற்ற முக்கிய பேச்சுவார்த்தைகளில், சிறிலங்கா விவகாரம் குறித்தும் கலந்துரையாடப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அமெரிக்க இராஜாங்கச் செயலர் மைக் பொம்பியோ மற்றும் அமெரிக்க பாதுகாப்புச் செயலர் மார்க் எஸ்பர் ஆகியோர், இந்தியமேலும் படிக்க...
யாழ்ப்பாணத்தில் சிலை அகற்றம்
யாழ்ப்பாணம் சிறைச்சாலைக்கு முன்பாக வைக்கப்பட்டிருந்த சர்ச்சைக்குரிய சிலை பொதுமக்களின் எதிர்ப்பால் இன்று சனிக்கிழமை அகற்றப்பட்டது. பொதுமக்களால் புத்தர் சிலை எனவும் சிறைச்சாலை அதிகாரிகளால் சங்கமித்தையின் சிலை எனவும் கூறப்பட்டும் அந்தச் சிலை பொதுமக்களின் கடும் எதிர்பால் சிறைச்சாலைக்குள் எடுத்துச் செல்லப்பட்டது. யாழ்ப்பாணம்மேலும் படிக்க...
சுமந்திரனின் கருத்து உள்நோக்கம் கொண்டதாகும் – அமைச்சர் டக்ளஸ்
என்னை அமைச்சுப் பதவியிலிருந்து விலகு மாறு சுமந்திரனுக்கு கேட்க தகுதி இருக்கின்றதா என்பதற்கு அப்பால் இது அரசியல் உள்நோக்கம் கொண்ட செயற்பாடு என்றே நான் நினைக்கின்றேன் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார். யாழ்.கஸ்தூரியால் வீதியில் உள்ள ஈ.பி.டி.பி கட்சியின் தலைமை அலுவலகத்தில்மேலும் படிக்க...
சகோதர மொழி தொடர்பில் அறியாமை வெட்கப்பட வேண்டிய விடயம்
21 மில்லியன் இலங்கை மக்கள் இரண்டு மொழிகளை பயன்படுத்தினாலும், ஒவ்வொருவரும் தனது சகோதர மொழி தொடர்பில் சரிவர அறியாமல் உள்ளதாகவும், இது நாடு என்ற வகையில் நாம் வெட்கப்பட வேண்டிய விடயம் எனவும் கல்வி அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார். அதேபோல்,மேலும் படிக்க...
பிள்ளையானை விடுதலை செய்ய பிரதமரிடம் கோரிக்கை
முன்னாள் முதலமைச்சர் பிள்ளையானை விடுதலை செய்ய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிடம் கோரிக்கை ஒன்றை விடுத்திருப்பதாக தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவரும் முன்னாள் பிரதியமைச்சருமான கருணா அம்மான் என்று அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்தார். அக்கரைப்பற்று ஆலயடிவேம்பு கலாச்சார மண்டபத்தில் நேற்றுமேலும் படிக்க...
மாற்றுத் தலைமை என்பது பயனற்ற விடயம் – சிவமோகன்
மாற்றுத் தலைமை என்பது பயனற்ற விடயமென தெரிவித்த வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் சிவமோகன் மாற்றுத்தலைமை என்ற கோசத்தை முன்வைத்து தனிக் கட்சியை தொடங்கியவர்கள் உருக்குலைந்துள்ளனரென குறிப்பிட்டார். அவரது அலுவலகத்தில் நேற்று (வெள்ளிக்கிழமை) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். இதன்போதுமேலும் படிக்க...
சட்டத்திற்கு மதிப்பளிக்கும் நாட்டை உருவாக்குவதாக உறுதி அளித்தவர்கள் செய்வது என்ன? – ரணில் கடும் கண்டனம்
சட்டத்திற்கு மதிப்பளிக்கும் நாட்டை உருவாக்குவதாக உறுதியளித்து ஆட்சிபீடம் ஏறியவர்களால் தற்போது முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள் கண்டனத்துக்கு உரியைவை என ஐக்கிய தெசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். அத்துடன், அரசாங்கத்தின் செயற்பாடுகளைப் பார்க்கும் போது, அரசியல் நோக்கங்களை முதன்மைப்படுத்தி சட்டம், நேர்மைமேலும் படிக்க...
பொதுத்தேர்தலில் அரசாங்கம் மூன்றில் இரண்டு பெரும்பான்மை எடுப்பது சந்தேகம் – வாசுதேவ
பொதுத்தேர்தலில் அரசாங்கம் மூன்றில் இரண்டு பெரும்பான்மை எடுப்பது சந்தேகம் என நீர்வழங்கல் மற்றும் வசதிகள் இராஜாங்க அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார். அத்துடன் கூட்டணி அமைத்துக்கொண்டே தேர்தலுக்குச் செல்லவேண்டும் எனவும் அவ்வாறு இல்லாவிட்டால் அரசாங்கம் அமைக்க முடியாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.மேலும் படிக்க...
நாடாளுமன்றத் தேர்தலின் பின்னரே அரசியல் கைதிகளின் விடுதலை சாத்தியமாகும் – அங்கஜன்
நாடாளுமன்றத் தேர்தலின் பின்னரே அரசியல் கைதிகளின் விடுதலை சாத்தியமாகும் என தான் நம்புவதாக நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் தெரிவித்துள்ளார். அத்துடன், புலம்பெயர்ந்து வாழும் ஈழ அகதிகள் நாடு திரும்ப வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார். யாழில் உள்ள அவரது அலுவலகத்தில்மேலும் படிக்க...
சுவிஸ் தூதரக அதிகாரி விவகாரம் – நீதிமன்றத்தின் உத்தரவு
கடத்தப்பட்டதாக கூறப்படும் சுவிஸ் தூதரக அதிகாரி மற்றும் அவரது கணவரின் தொலைபேசி சிம் அட்டைகளை குற்றப்புலனாய்வு பிரிவுக்கு வழங்குமாறு சுவிஸ் தூதரகத்திற்கு கொழும்பு கோட்டை பிரதான நீதவான் லங்கா ஜயரத்ன உத்தரவு பிறப்பித்துள்ளார். கடத்தப்பட்டதாக கூறப்படும் சுவிட்சர்லாந்து தூதரக பெண் அதிகாரியானமேலும் படிக்க...
உண்மையைக் கண்டு பயம் கொள்வதால் என்னை கைது செய்யக் கோருகின்றனர் – விக்னேஸ்வரன்
தன்னைக் கைதுசெய்ய வேண்டுமென தென்னிலங்கையில் கோரிக்கை விடுக்கப்படுவது அவர்களுடைய உள்ளெண்ணங்களை படம்பிடித்துக் காட்டுகிறது என வடக்கின் முன்னாள் முதல்வர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். யாழில் இன்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். தென்னிலங்கையில் உங்களுக்கு எதிராக பல்வேறு கருத்துக்கள்மேலும் படிக்க...
ஐ.நா. தீர்மானம் நாட்டிற்கு ஆபத்தாக அமையும் என்பதால் அதை ஏற்றுக்கொள்ள முடியாது – ஜனாதிபதி திட்டவட்டம்
ஐ.நா. மனித உரிமை பேரவையில் இலங்கை தொடர்பாக நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானம் நாட்டிற்கு ஆபத்தாக அமையும் என்பதனால் தமது அரசால் அதனை ஏற்றுக்கொள்ள முடியாது என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். கொழும்பிலுள்ள வெளிநாட்டு ஊடகவியலாளர்களுடன் இன்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற சந்திப்பில்மேலும் படிக்க...
கிறிஸ்மஸ் காலத்தில் பாதுகாப்பை அதிகரிக்குமாறு பேராயர் கோரிக்கை!
கிறிஸ்மஸ் காலத்தில் தேவாலயங்களுக்கு மேலதிக பாதுகாப்பு வழங்குமாறு கத்தோலிக்க திருச்சபைகள் கோரிக்கை விடுத்துள்ளதாக கொழும்பு மாவட்ட பேராயர், கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை அரசாங்கத்திடம் தெரிவித்துள்ளார். கடந்த சில வாரங்களாக நாட்டில் கத்தோலிக்கர்கள் மற்றும் கிறிஸ்தவர்களின் பாதுகாப்பு குறித்து தங்களுக்கு பலமேலும் படிக்க...
சம்பிக்க ரணவக்கவின் கைது குறித்து அரசாங்கம் விளக்கம்
முன்னாள் அமைச்சர் சம்பிக்க ரணவக்கவின் கைது எந்த விதத்திலும் அரசியல் பழிவாங்கல் அல்ல என அரசாங்கம் கூறியுள்ளது. மேலும் சட்டத்தை ஏமாற்றிய நபருக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட சட்ட நடவடிக்கையே இது என்றும் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார். அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும்மேலும் படிக்க...
வடக்கில் கண்ணி வெடிகளை அகற்றி காணிகளை ஒப்படைக்குமாறு அறிவிப்பு
வடக்கில் யுத்தம் இடம்பெற்ற பிரதேசங்களில் இதுவரை அகற்றப்படாமல் இருக்கும் கண்ணி வெடிகளை அகற்றி அக்காணிகளுக்குரிய உரிமையாளர்களிடம் காணிகளை கையளிக்குமாறு அரச மற்றும் அரச சார்பற்ற அதிகாரிகளுக்கும் இராணுவ உயர் அதிகாரிகளுக்கும் வேண்டுகோள் விடுக்கப்படடுள்ளது. மீள் குடியேற்ற செயற்பாடுகளை மேற்கொள்ளும் கண்ணிவெடி அகற்றும்மேலும் படிக்க...
சர்வதேசத்தில் நம்பிக்கை இல்லை ஆனால் இந்தியா மீது நம்பிக்கை இருக்கின்றது – அமைச்சர் டக்ளஸ்
தனக்கு சர்வதேசத்தின் மீது நம்பிக்கை இல்லை ஆனால் இந்தியா மீது நம்பிக்கை இருக்கின்றது என கடற்றொழில் மற்றும் நீரியல் வளத்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார். வவுனியாவில் அமைந்துள்ள வாடி வீட்டில் இன்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற மக்கள் சந்திப்பின் பின்னர் ஊடகங்களிற்குமேலும் படிக்க...
வடக்கு மாகாண ஆளுநராக எஸ்.எம்.சார்ள்ஸ் ?
வடக்கு மாகாண ஆளுநராக சுகாதார அமைச்சின் தற்போதைய செயலாளர் பி.எஸ்.எம்.சார்ள்ஸை நியமிக்க ஜனாதிபதி இணக்கம் தெரிவித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் நேற்று (புதன்கிழமை) மாலை இடம்பெற்ற கூட்டத்தின்போதே இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளது. அதன்பிரகாரம் முன்னாள் சுங்க பணிப்பாளரும் சுகாதாரமேலும் படிக்க...
ஓமந்தையில் துப்பாக்கி ரவைகளுடன் ஒருவர் கைது
ஓமந்தை கொந்தக்காரங்குளம் பகுதியில் இன்று அதிகாலை (19.12) துப்பாக்கி ரவையுடன் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இன்று அதிகாலை 12.30 மணியளவில் வவுனியா பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் ஓமந்தை கொந்தக்காரங்குளம் பகுதியிலுள்ள வீட்டிற்கு சென்ற வவுனியா பொலிசார் வீட்டினைமேலும் படிக்க...
சம்பிக ரணவக்க கைதானமை திட்டமிட்ட அரசியல் பழிவாங்கல் : திஸ்ஸ அத்தநாயக்க
பாராளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக ரணவக்க கைது செய்யப்பட்டுள்ளமை அரசியல் பழிவாங்கல் என்பது மிகத் தெளிவாக வெளிப்படுகின்றது. இவ்வாறான அரசியல் பழிவாங்கல்கள் தொடர்பில் சர்வ மதத் தலைவர்களும் கவனம் செலுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்த ஐக்கிய தேசிய கட்சியின் முன்னாள்மேலும் படிக்க...
வடக்கில் சட்டவிரோத மணல் அகழ்வு உடனடியாக தடுக்கப்பட வேண்டும் டக்ளஸ் – அவசர கடிதம்!
மணல் ஏற்றிச் செல்வதற்கான வீதி அனுமதிப் பத்திரங்களை இரத்து செய்யும் அமைச்சரவையின் தற்காலிக தீர்மானத்தை துஷ்பிரயோகம் செய்து மக்களின் இயல்பு வாழ்கைக்கு பாதிப்பு ஏற்படும் வகையில் செயற்படுவோரின் செயற்பாடுகள்; உடனடியாக தடுத்து நிறுத்தப்பட வேண்டும் என்று கடற்றொழில் நீரக வள மூலங்கள்மேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- …
- 361
- 362
- 363
- 364
- 365
- 366
- 367
- …
- 438
- மேலும் படிக்க
