இலங்கை
தமிழர் பிரச்சினை தீராது நிரந்தர அபிவிருத்தி ஏற்படாது – சித்தார்த்தன்
நாட்டில் நிலையான அபிவிருத்தி ஏற்பட வேண்டுமாக இருந்தால் உண்மையில் இனப் பிரச்சினைக்குத் தீர்வு காணப்பட வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்துள்ளார். அத்துடன், தமிழ் மக்களின் பிரச்சினைகள் தொடர்பாக புதிய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு தமிழ்மேலும் படிக்க...
எனது வாக்கு வங்கியையும் அதிகரிக்க வேண்டும்: என்னையும் கைது செய்யுங்கள் – மனோ
அரசாங்கத்தால் கைது செய்யப்படுபவர்களின் வாங்கு வங்கி அதிகரிப்பதால், தன்னையும் அரசாங்கம் கைது செய்ய வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அத்துடன் வேட்டையாடும் நடவடிக்கையைக்மேலும் படிக்க...
காணாமல் ஆக்கப்பட்ட தனது மகனை தேடி அலைந்த தந்தை உயிரிழப்பு
காணாமல் ஆக்கப்பட்ட தனது மகனுக்கு நீதிகோரி தொடர் போராட்டங்களில் பங்கெடுத்துவந்த தந்தை ஒருவர் உயிரிழந்துள்ளார். மன்னார் ஓலைதொடுவாய் பகுதியை சேர்ந்த 73 வயது சூசைப்பிள்ளை இராசேந்திரம் ன்பவரே நீண்டநாள் நோய்வாய்ப்பட்ட நிலையில் திடீர் மரணமடைந்துள்ளார் . இவரது மகன் இராசேந்திரம் அன்ரனிமேலும் படிக்க...
ஜனாதிபதி வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்ற முழு ஆதரவையும் வழங்க தயார் – சஜித்!
ஆளுத் தரப்பினர் தேர்தல் காலத்தில் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் அதிலிருந்து விலகுவதற்கு நாட்டின் மீதுள்ள பற்றுள்ள எதிர்க்கட்சி என்ற ரீதியில் நாம் இடமளிக்கப் போவதில்லை என்று எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். அத்துடன் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கு மூன்றில்மேலும் படிக்க...
பொருட்களின் பொதிகளில் 3 மொழிகளிலும் பெயர்கள் – வர்த்தமானி வெளியானது
பொருட்களின் பொதிகள் அனைத்திலும் சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கில மொழிகள் பொறிக்கப்பட்ட வர்ணகுறி அச்சிடப்படுவதற்கான வர்த்தமானி அறிவித்தல் வெளியாகியுள்ளது. நுகர்வோர் விவகார ஆணைக்குழுவின் ஊடாக இந்த வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது. எதிர்வரும் செப்டம்பர் முதலாம் திகதி முதல் அமுலாகும் வகையில் இந்த வர்த்தமானிமேலும் படிக்க...
கட்சி பேதங்களின்றி ஒன்றிணைந்து நிறைவேற்றதிகாரத்தை வலுப்படுத்தும் முயற்சியை தோற்கடிக்க வேண்டும்: மங்கள
ஜனாதிபதியின் எல்லையற்ற நிறைவேற்றதிகாரத்தை மீண்டும் வலுப்படுத்துவதற்கு மேற்கொள்ளப்படவிருக்கும் முயற்சிகளை கட்சி பேதங்களைக் கடந்து, ஜனநாயகத்துக்கு மதிப்பளிக்கும் பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் ஒன்றிணைந்து தோற்கடிக்க வேண்டும் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர அறைகூவல் விடுத்திருக்கிறார். இலங்கையின் எட்டாவதுமேலும் படிக்க...
பெரும்பான்மைவாதம் தொடர்வது பேராபத்து; தமிழ், முஸ்லிம் தரப்புக்கள் கூட்டாக எச்சரிக்கை!
ஜனாதிபதித் தேர்தலில் மக்களின் பிரதிபலிப்புக்களை அடியொற்றி தொடர்ந்தும் பெரும்பான்மை வாதத்தினை முன்னிலைப்படுத்தி செயற்பட்டுக் கொண்டிருப்பதானது இனங்கள் மென்மேலும் துருவப்படுத்தப்படும் பேராபத்தையே தோற்றுவிக்கும் என்று தமிழ், முஸ்லிம் தரப்புக்கள் எச்சரிக்கை விடுத்துள்ளன. நாட்டின் சுபீட்சத்தையும், எதிர்காலத்தினையும் கருத்திற்கொண்டு ஜனாதிபதி கோத்தாபய ராஜபக் ஷவின் மனநிலையிலும்மேலும் படிக்க...
அரசியலமைப்பில் திருத்தத்தை மேற்கொண்டு சர்வாதிகார ஆட்சிக்கு வழிவகுக்க முயற்சி: ஜே.வி.பி
ஜனாதிபதி கோத்தாபய ராஜபக் ஷவின் கொள்கை பிரகடன உரையில் நாட்டுக்கு அத்தியாவசியமான பல விடயங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளமை வரவேற்கத்தக்கது. ஆனால் அரசியலமைப்பில் திருத்தம் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று தெரிவிப்பதானது சர்வாதிகார போக்குக்கு வழிவகுக்கும் காரணியைப் போன்றுள்ளது என்று மக்கள் விடுதலை முன்னணியின் பாராளுமன்றமேலும் படிக்க...
உத்தேச பயங்கரவாத தடுப்புச் சட்டத்தை இரத்து செய்ய தீர்மானம் ?
உத்தேச பயங்கரவாத தடுப்புச் சட்டத்தை இரத்து செய்வதற்கு அரசாங்கம் தீர்மானித்திருப்பதாக அமைச்சரவை பேச்சாளர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். இது தொடர்பாக நேற்று அமைச்சரவையில் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டிருப்பதாகவும் அமைச்சர் தெரிவித்தார். அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிப்பதற்காக அரசாங்க தகவல் திணைக்கள கேட்போர் கூடத்தில் நேற்றுமேலும் படிக்க...
ரஞ்சன் ராமநாயக்க கைது
ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டுள்ளார். சட்டவிரோதமான முறையில் கைத்துப்பாக்கி ஒன்றை வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். மாதிவெலயில் அமைந்துள்ள அவரது வீட்டில் இடம்பெற்ற சோதனை நடவடிக்கையின் பின்னர் குறித்த கைதுமேலும் படிக்க...
நாட்டை அழகாக்குவதற்கு மக்களிடத்தில் ஒழுக்கம் இருக்க வேண்டும் – கமல் குணரத்ன!
நாட்டுக்கு ஒழுக்கமான மக்கள் அவசியம் என பாதுகாப்பு செயலாளர் மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். நாட்டை அழகாக்குவதற்கு மக்களிடத்தில் ஒழுக்கம் இருக்க வேண்டியது அவசியமெனவும்மேலும் படிக்க...
அரசியல் தீர்வுக்கான வாய்ப்பு குறைவு: எவ்வித நாட்டமும் இல்லை- சுமந்திரன்
தற்போதைய அரசாங்கத்தின் செயற்பாடுகளை பார்க்கின்றபோது அரசியல் தீர்வுக்கான வாய்ப்பு வெகுவாக குறைந்துள்ளதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். தனியார் ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் கூறுகையில், “புதிய ஜனாதிபதி தெரிவு செய்யப்பட்ட உடனேயேமேலும் படிக்க...
தைலத்தை அருந்திய சிறுவன் பரிதாபமாக பலி
வெல்லாவெளி – தம்பலாவத்தை பகுதியில் கவனக்குறைவால் உடல் வலிக்குத் தடவும் தைலத்தை அருந்தி ஒன்றரை வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் ஒன்று அண்மையில் இடம்பெற்றுள்ளது. குறித்த சம்பவம் வெல்லாவெளி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தம்பலாவத்தை பகுதியில் கடந்த புதன்கிழமை முதலாம் திகதி மாலைமேலும் படிக்க...
தமிழரசு கட்சியினரால் முல்லைத்தீவு நகரைச் சுத்தமாக்கும் பணி முன்னெடுப்பு!
இலங்கை தமிழரசு கட்சியின் 70ஆவது ஆண்டு நிறைவு நிகழ்வு முல்லைத்தீவு நகரில் இன்றைய தினம் இடம்பெற்றது.இந்த நிகழ்வை முன்னிட்டு முல்லைத்தீவு நகரைச் சுத்தப்படுத்தும் பணியில் தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் அரசியல் தலைவர்கள் தமிழரசு கட்சியின் தொண்டர்கள் இணைந்து ஈடுபட்டிருந்தனர். இந்தமேலும் படிக்க...
காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் வவுனியாவில் ஆர்ப்பாட்டம்
வவுனியாவில் காணாமல் போனவர்களின் உறவினர்கள் தங்களின் பிள்ளைகள், சகோதரர்கள் தாங்கள் இறப்பதற்கு முன் தங்கள் கைகளில் தேவையெனக் கூறி ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்தனர். வவுனியா வீதி அபிவிருத்தி திணைக்களத்திற்கு முன்பாக கடந்த 1050 நாட்களாகப் போராடிவரும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களாலேயே குறித்தமேலும் படிக்க...
யாழில் நல்லூர் கோயிலை பறைசாற்றும் பிரம்மாண்ட வளைவு – பணிகள் தீவிரம்
நல்லூர் ஆலயத்தின் வரலாற்றையும் கலை கலாசாரத்தையும் வெளிப்படுத்தும் வகையில் யாழ்ப்பாணம், செம்மணியில் பிரம்மாண்டமான நல்லூர் வளைவு அமைக்கும் பணிகள் துரிதகதியில் இடம்பெற்று வருகின்றன. இந்த வளைவு அமைப்பதற்காக முன்னாள் கல்வி இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் 6 மில்லியன் ரூபாய் நிதியைமேலும் படிக்க...
புதிய ஆட்சியில் ஜனாதிபதி, பிரதமருடன் சம்பந்தனின் சந்திப்பு
நாடாளுமன்றில் இடம்பெற்ற விருந்துபசாரத்தில் கலந்துகொண்ட ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோருடன் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் சுவாரஷ்யமாக கலந்துரையாடியுள்ளார். ஜனாதிபதியின் கொள்கைப் பிரகடன உரையைத் தொடர்ந்து சபை ஒரு மணிவரை ஜனாதிபதியால் ஒத்திவைக்கப்பட்டதன் பின்னர் சபாநாயகரால்மேலும் படிக்க...
ஆபிரிக்காவுக்கான விசேட தூதுவராக வேலுப்பிள்ளை கணநாதன் நியமனம்
ஆபிரிக்காவுக்கான விசேட தூதுவராக வேலுப்பிள்ளை கணநாதன் நியமிக்கப்பட்டுள்ளார். இந்த நியமன பத்திரத்தை கணநாதனுக்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இன்று (03.01.2020) அலரி மாளிகையில் வைத்து கையளித்தார். வேலுப்பிள்ளை கணநாதன் உகாண்டாவில் இலங்கையின் கெளரவ தூதுவராக கடமையாற்றும் அதேவேளை அவர் உகண்டாவுக்கான இலங்கையின்மேலும் படிக்க...
எதிர்க்கட்சி தலைவராக சஜித் உத்தியோக பூர்வமாக அறிவிப்பு
எட்டாவது பாராளுமன்றத்தின் நான்காம் கூட்டத்தொடர் இன்று காலை ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ தலைமையில் இடம்பெறுகின்றது. இந்நிலையில் தற்போது சபாநாயகர் கரு ஜெயசூரிய தலைமையில் இடம்பெறும் அமர்வில் எதிர்க்கட்சி தலைவராக ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சஜித் பிரேமதாச உத்தியோகப்பூர்வமாக நியமிக்கப்பட்டுள்ளார்.மேலும் படிக்க...
பாதுகாப்பான நாடாக இலங்கையை உருவாக்க சகல நடவடிக்கையும் எடுப்பேன் : ஜனாதிபதியின் உரை
எமது தாய் நாட்டை பயங்கரவாதத்திலிருந்தும், அடிப்படைவாதத்திலிருந்தும், பாதாளச் செயற்பாடுகளிலிருந்தும், கள்வர்கள் பயத்திலிருந்தும், கப்பம் பெறுநர்களிடமிருந்தும், போதைப்பொருள் இடையூறிலிருந்தும், சாதாரண மக்கள் வாழ்க்கையை முறியடிப்பவர்களிடமிருந்தும் அத்துடன் பெண்கள் மற்றும் சிறுவர் துன்புறுத்தல்களற்ற பாதுகாப்பான நாடாக உருவாக்குவதற்குத் தேவையான சகல நடவடிக்கைகளையும் எடுப்பேன் எனமேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- …
- 357
- 358
- 359
- 360
- 361
- 362
- 363
- …
- 438
- மேலும் படிக்க
