இலங்கை
கூட்டமைப்பில் இருந்து வெளியேறியவர்களுக்கு மாவை அழைப்பு!
துரதிஸ்ரவசமாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இருந்து பலர் வெளியேறியிருப்பது தனக்கு மிகுந்த கவலை என இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார். அத்தோடு தேர்தல் முடிந்ததற்கு பிறகு அவர்களை இணைத்து இந்த நெருக்கடியான காலகட்டத்தில், அடுத்த கட்ட நடவடிக்கைக்குமேலும் படிக்க...
கருணா குறித்து பேசுபவர்கள் விடுதலைப் புலிகளுக்கு ஆயுதம் வழங்கியவர்களை மறந்து விட்டனர் – மஹிந்த
முன்னாள் பிரதியமைச்சர் கருணா அம்மான் என்றழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் குறிப்பிட்ட சர்ச்சைக்குரிய கருத்தினை அரசியலாக்கும் எதிர்தரப்பினர், விடுதலைப் புலிகளுக்கு யார், ஆயுதம் வழங்கியது என்பதை மறந்து விட்டார்கள் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். அத்தோடு, கருணாவின் வரலாறு ஒன்றும் இரகசியமல்ல,மேலும் படிக்க...
ஜனாதிபதி தொடர்பாக மங்கள மஹிந்தவுக்கு கடிதம்
மத்திய வங்கியின் ஆளுநர் மற்றும் உயர் மட்ட அரச அதிகாரிகளை ஜனாதிபதி கடுமையாக விமர்சித்து மக்கள் மத்தியில் ஏளனத்துக்குள்ளாக்கியுள்ளமை பொருளாதார ரீதியில் எவ்வித ஆக்கப்பூர்வமான நுட்பம் ஜனாதிபதிக்கு கிடையாது என்பதை எடுத்துக்காட்டியுள்ளதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். பிரதமர்மேலும் படிக்க...
அரசியலமைப்பு பேரவை இன்று கூடுகின்றது!
முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் அரசியலமைப்பு பேரவை இன்று(புதன்கிழமை) கூடவுள்ளது. நாடாமன்றத்தின் தொடர்பாடல் பிரிவு பணிப்பாளர் சான் விஜயதுங்க ,ந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார். சபாநாயகரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இன்று மாலை 6 மணிக்கு அரசியலமைப்பு பேரவை கூடவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.மேலும் படிக்க...
தரிஷா பஸ்டியனின் பாதுகாப்பை இலங்கை உறுதி செய்ய வேண்டும் – சர்வதேச அமைப்புக்கள் கோரிக்கை
ஊடகவியலாளரும் மனித உரிமை பாதுகாவலருமான தரிஷா பஸ்டியனின் பாதுகாப்பை இலங்கை உறுதி செய்ய வேண்டும் என மனித உரிமை அமைப்புகள் கூட்டாக வேண்டுகோள் விடுத்துள்ளன. ஊடகவியலாளர்களை பாதுகாப்பதற்கான குழு, எல்லைகளற்ற நிருபர்கள் அமைப்பு, சர்வதேச மன்னிப்புச்சபை, சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகம்,மேலும் படிக்க...
மக்களின் சொத்துக்களை கொள்ளை அடித்தவர்களின் அதிருப்தியே விசாரணைக்கு காரணம் – அநுர
அரசியல் பழிவாங்கல் தொடர்பில் விசாரணைகள் வெறும் அரசியல் நோக்கங்களே காணப்படுகின்றன என அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். நாட்டிலுள்ள பொது மக்களின் சொத்துக்களை கோடிக்கணக்கில் கொள்ளையிட்ட குழுக்கள் மக்கள் விடுதலை முன்னணியின் செயற்பாடுகளால் அதிருப்தியடைந்துள்ளமையே இதற்கான காரணம் என்றும் அவர் குறிப்பிட்டார். இன்றுமேலும் படிக்க...
கூட்டமைப்பின் முக்கியஸ்தர் ஒருவரின் நலனுக்காகவே சசிகலா ரவிராஜ் களமிறக்கப் பட்டுள்ளார் – அரவிந்தன்
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் உள்ள முக்கியஸ்தர் ஒருவருடைய அரசியல் நலனுக்காகத்தான் சசிகலா ரவிராஜ் திட்டமிட்டவகையில் களமிறக்கப்பட்டுள்ளதாக தமிழர் விடுதலை கூட்டணியின் உப தலைவரும் யாழ் மாவட்ட வேட்பாளருமான சண்முகராஜா அரவிந்தன் தெரிவித்துள்ளார். யாழ் ஊடக அமையத்தில் இன்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்மேலும் படிக்க...
காணாமல் ஆக்கப்பட்ட தனது மகனைத் தேடிவந்த தந்தை உயிரிழப்பு
காணாமல் ஆக்கப்பட்ட தனது மகனைத் தேடிவந்த தந்தை ஒருவர் சுகயீனம் காரணமாக வவுனியாவில் இன்று (செவ்வாய்க்கிழமை) உயிரிழந்துள்ளார். காணாமலாக்கப்பட்ட தங்களுடைய பிள்ளைகளின் உண்மை நிலையினை வெளிப்படுத்துமாறு கோரி வவுனியாவில் கடந்த 1222 நாட்களை கடந்து தொடர் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. 2008மேலும் படிக்க...
புலிகளில் இருந்து விலகியபோதே கருணா மீதிருந்த குற்றச் சாட்டுக்கள் சட்டபூர்வமாக மன்னிக்கப்பட்டது – எஸ்.பி.
உள்நாட்டு போரின்போது இலங்கை அரசாங்கத்தை ஆதரிப்பதற்காக தமிழீழ விடுதலை புலிகளில் இருந்து விலகியபோதே கருணா அம்மான் மீதிருந்த குற்றச்சாட்டுக்கள் சட்டபூர்வமாக மன்னிக்கப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் வேட்பாளர் எஸ்.பி.திஸாநாயக்க தெரிவித்துள்ளார். போரின்போது 2000 தொடக்கம் 3000 வரையிலான இலங்கை படையினரை, ஆனையிறவுமேலும் படிக்க...
நயினாதீவு ஆலய விவகாரம்: பிரதமரின் அவசர உத்தரவையடுத்து படையினரிடம் விசாரணை
இலங்கையில் வரலாற்று சிறப்புமிக்க நயினாதீவு நாகபூஷனி அம்மன் ஆலய உற்சவத்தின்போது, பாதுகாப்பு பணிகளில் இருந்த படையினர், காலணிகளுடன் ஆலயத்துக்குள் சென்றமை தொடர்பாக உடனடி விசாரணையை முன்னெடுக்குமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ உத்தரவு பிறப்பித்துள்ளார். இந்த விடயம் தொடர்பாக, வட.பிராந்தியப் பிரதிப் பொலிஸ்மாமேலும் படிக்க...
என்னை கைது செய்ய முடியாது – கருணா
தான் கூறிய அனைத்தும் உண்மை என்றும் அந்த நிலைப்பாட்டிலேயே தான் தொடர்ந்தும் இருப்பதாக கருணா அம்மான் எனப்படும் விநாயகமூர்த்தி முரளீதரன் தெரிவித்துள்ளார். சி.ஐ.டி.யினரால் விசாரணைக்காக அழைக்கப்பட்டிருக்கும் நிலையில் இது குறித்து கருத்து தெரிவித்துள்ள அவர், “வரலாறு தெரிந்தவர்களுக்கு இதன் உண்மைத்தன்மை புரியும்மேலும் படிக்க...
பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்குவது தொடர்பான வாக்குறுதியில் இலங்கை பின் வாங்கியுள்ளது- ஐரோப்பிய ஒன்றியம்
ஜி.எஸ்.பி.பிளஸ் வரிச்சலுகையை பெறுவதற்காக அளிக்கப்பட்ட வாக்குறுதிகளில் ஒன்றான பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்குவது தொடர்பான வாக்குறுதியில் இருந்து இலங்கை விலகிச்சென்றுள்ளதென ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது. ஐரோப்பிய ஒன்றியம் வெளியிட்டுள்ள அறிக்கையொன்றிலேயே இவ்விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அதாவது மனித உரிமைகள் மற்றும் உலகில் ஜனநாயகம் தொடர்பாக,மேலும் படிக்க...
நாட்டை கொடுங்கோல் ஆட்சிக்குள் கொண்டு செல்வதை தடுக்க கூட்டமைப்பைப் பலப்படுத்த வேண்டும் – கருணாகரம்
அரசாங்கம், நாட்டை ஒரு கொடுங்கோல் ஆட்சிக்குள் கொண்டு செல்லும் நிலைமையை நாங்கள் தடுக்க வேண்டுமாக இருந்தால், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினைப் பலப்படுத்த வேண்டுமென முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், கிழக்கு மாகாண சபை உறுப்பினருமான கோவிந்தன் கருணாகரம் (ஜனா) தெரிவித்துள்ளார். மட்டக்களப்பில் நடைபெற்றமேலும் படிக்க...
நயினாதீவு நாகபூசணி அம்மனின் வருடாந்திர மகோற்சவம்; பாதணிகளுடன் கடமையில் ஈடுபட்ட படையினர்
வரலாற்று சிறப்பு மிக்க நயினாதீவு நாகபூசணி அம்மனின் வருடாந்திர மகோற்சவம் நேற்றைய தினம் சனிக்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமானது. இந்நிலையில், நேற்றைய கொடியேற்ற நிகழ்வில் ஆலய சூழலில் பொலிஸார் மற்றும் கடற்படையினர் பாதணியுடன் கடமையில் நின்றமை தொடர்பாக சமூக வலைத்தளங்களில் பலரும் விசனம்மேலும் படிக்க...
முரண்பாடு இல்லாத ஜனாதிபதி-பிரதமர் ஆட்சி: மக்களே ஆணை தரவேண்டும்- மஹிந்த
ஜனாதிபதியும் பிரதமரும் முரண்பாடற்ற விதத்தில் இணைந்து செயற்படுவதற்கான சூழ்நிலைமை மக்கள் மீண்டும் வழங்க வேண்டும் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ கோரிக்கை விடுத்துள்ளார். அத்துடன், தனிப்பட்ட குடும்பத்தை இலக்காகக் கொண்டு நிறைவேற்றப்பட்ட 19ஆவது அரசியலமைப்புத் திருத்தம் தற்போது நகைச்சுவைக்குள்ளாகியுள்ளது எனவும் அதனைமேலும் படிக்க...
தமிழர்கள் பாதுகாப்பான தாயகமொன்றை பெறுவது பற்றிய வழியை நோக்கி நகர வேண்டும்- உறவுகள் அறைகூவல்
தமிழர்கள், பாதுகாப்பான மற்றும் பாதுகாக்கப்பட்ட தாயகமொன்றை பெறுவது பற்றிய வழியை நோக்கி நகர வேண்டுமென வவுனியா காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் அறைகூவல் விடுத்துள்ளனர். சர்வதேச தந்தையர் தினத்தை முன்னிட்டு, வவுனியா காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் இன்று (ஞாயிற்றுக்கிழமை) முன்னெடுக்கப்பட்ட ஆர்பாட்டத்தின் பின்னர்மேலும் படிக்க...
இலங்கை இராணுவத்திற்கு ஆவின்பாலை விற்பனை செய்வதற்கான யோசனையை நிராகரித்தார் எடப்பாடி!
இலங்கை இராணுவத்திற்கு நாளொன்றிற்கு ஒரு இலட்சம் ஆவின்பாலை விநியோகிப்பதற்கான வியாபாரயோசனையொன்று முன்வைக்கப்பட்டது என தமிழக அமைச்சர் இராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார். எனினும், இராணுவத்திற்கு ஆவின்பால் விற்பனை குறித்து முன்வைக்கப்பட்ட யோசனையை தமிழ்நாடு அரசு நிராகரித்துள்ளது. தனியார் அமைப்பொன்று இந்த யோசனையை தங்களிடம்மேலும் படிக்க...
3000 படைவீரர்களை கொலை செய்வதுதான் தேசியப்பட்டியல் ஆசனத்தை பெறுவதற்கான தகுதியா?- சஜித்
3000 படைவீரர்களை கொலை செய்வதுதான் தேசியப்பட்டியல் ஆசனத்தை பெறுவதற்கான தகுதியா என சஜித் பிரேமதாச கேள்வி எழுப்பியுள்ளார். கடுவெலயில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். குறித்த மக்கள் சந்திப்பில் அவர் மேலும் கூறியுள்ளதாவது, “மஹிந்தமேலும் படிக்க...
சேனாதிராஜா தொடர்பாக ஆனந்தசங்கரி குற்றச்சாட்டு
தேர்தலில் தோல்வியடைந்து விட்டு நாடாளுமன்ற உறுப்பினராவதற்காக அழுதுகொண்டு திரிந்த சேனாதிராஜாவுக்கு நியமன உறுப்பினர் பதவியை வழங்கியது நான்தான் என தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் வீ.ஆனந்தசங்கரி தெரிவித்தார். வவுனியாவில் இன்று (சனிக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதேமேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- …
- 149
- 150
- 151
- 152
- 153
- 154
- 155
- …
- 257
- மேலும் படிக்க