இலங்கை
கொரோனாவை ஒழிக்கும் மருந்து – வைத்தியரின் வீட்டைச் சூழ்ந்த 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள்
சுதேச வைத்தியர் தம்மிக்க பண்டாரவினால் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸை ஒழிப்பதற்கான மருந்தினைப் பெற்றுக்கொள்ள அதிகமானோர் படையெடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. கேகாலை ஹெட்டிமுல்ல பகுதியில் அமைந்துள்ள வைத்தியரின் வீட்டில் 15 ஆயிரத்திற்கும் அதிகமானோர் குறித்த மருந்துகளை கொள்வனவு செய்ய குவிந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக தனிமைப்படுத்தல்மேலும் படிக்க...
தென்பகுதி மக்களின் சௌகரியங்களுக்காக வட கிழக்கு மக்களை பயன்படுத்த வேண்டாம் – செல்வராசா கஜேந்திரன்
தென்பகுதி மக்களின் சௌகரியங்களுக்காக வட கிழக்கில் உள்ள மக்களை பூச்சி புழுக்களாக கருதி முடிவுகளை எடுக்க கூடாது என தமிழ் தரப்பு கேட்டுக்கொண்டுள்ளது. சபையில் நேற்று இடம்பெற்ற குழுநிலை விவாதத்தில் கலந்து கொண்டிருந்த தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர்மேலும் படிக்க...
முல்லைத்தீவில் மீண்டும் கன மழை: பல தாழ்வான பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கின
முல்லைத்தீவு மாவட்டத்தில் மீண்டும் கன மழை பெய்தமையினால், பல தாழ்வான பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. காற்றுடன் கூடிய பலத்த மழை ஓய்ந்திருந்த நிலையில், முல்லைத்தீவு மாவட்டத்தில் மீண்டும் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) மாலையில் இருந்து, இரவு முழுவதும் பலத்த மழை பெய்துள்ளது. இதனால்மேலும் படிக்க...
தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பொதுசெயலாளரின் விளக்கமறியல் நீடிப்பு
தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பொதுசெயலாளர் பூ.பிரசாந்தனின் விளக்கமறியல் தொடர்ந்து நீடிக்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் இது தொடர்பான வழக்கு இன்று (திங்கட்கிழமை) சூம் தொழில்நுட்பம் ஊடாக நடைபெற்றது. அதாவது, சிறைச்சாலையில் இருந்து நீதிமன்றுக்கு அழைத்துவராமல் நீதவான் நீதிமன்ற நீதிபதிமேலும் படிக்க...
சாதாரண தரப் பரீட்சை இடம் பெறும் திகதி அறிவிப்பு – மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு
கல்விப் பொதுத்தராதர சாதாரணதரப் பரீட்சை அடுத்த ஆண்டு மார்ச் மாதத்தில் நடத்த கல்வி அமைச்சு திட்டமிட்டுள்ளது. இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவித்துள்ள கல்வி அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ், சாதாரணதரப் பரீட்சை மார்ச் மாதம் முதலாம் திகதி முதல் 11 வரைமேலும் படிக்க...
பிரித்தானிய நாடாளுமன்ற கட்டிடத்தில் கார்த்திகைப்பூ விவகாரம்: சாரா ஹல்டனை சந்திக்கிறார் வெளிவிவகார அமைச்சர்
பிரித்தானிய நாடாளுமன்ற கட்டிடத்தில் தமிழீழத்தின் தேசிய அடையாளமாக கருதப்படும் கார்த்திகைப் பூ ஒளிரவிடப்பட்டமை குறித்து அரசாங்கம் தனது அதிருப்தியை தெரிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. உலகமெங்கும் பரந்து வாழ்கின்ற தமிழர்கள் நவம்பர் 27ஆம் திகதியன்று மாவீரர்களை நினைவு கூர்வது வழமையாகும். இந்நிலையில் குறித்தமேலும் படிக்க...
தமிழ் மக்களுக்கு இந்நாட்டில் அச்சுறுத்தல்கள் அதிகரித்துள்ளன – இராதாகிருஷ்ணன்
தமிழ் மக்களுக்கு இந்நாட்டில் அச்சுறுத்தல்கள் அதிகரித்துள்ளன என மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான வீ.இராதாகிருஷ்ணன் தெரிவித்தார். அத்துடன், மஹர சிறைச்சாலை சம்பவத்தின் தாக்கம் ஜெனிவா மனித உரிமைகள் மாநாட்டில் எதிரொலிக்கும் என்பதால்மேலும் படிக்க...
யாழில் அனர்த்த நிலை தொடர்பாக ஆராயும் விசேட கூட்டம்
யாழ்ப்பாணம் மாவட்டத்தில் தற்போது ஏற்பட்டுள்ள அனர்த்த நிலை தொடர்பாக ஆராயும் விசேட கூட்டம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்றது. யாழ். மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் ஏற்பாட்டில் மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் தலைமையில் யாழ்.மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் குறித்தமேலும் படிக்க...
தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்குமாறு அரசில் அங்கம் வகிக்கும் தமிழ் பேசும் உறுப்பினர்கள் கூட்டாகக் கோரிக்கை
நீண்டகாலம் தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையைத் துரிதப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆளும் கட்சியில் அங்கம் வகிக்கும் தமிழ் பேசும் உறுப்பினர்கள், நிதி அமைச்சர் அலி சப்ரியிடம் கூட்டாகக் கோரிக்கை விடுத்துள்ளனர். இவ்விடயம் தொடர்பான மகஜர் ஒன்றை நேற்றையமேலும் படிக்க...
யாழ். போதனா வைத்தியசாலைக்கு ஏற்பட்ட நிலை- சில பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கின!
யாழ். மாவட்டத்தில் பெய்த கனமழையினால் யாழ்.போதனா வைத்தியசாலையின் சில விடுதிக் கட்டடங்களின் பகுதிகள் நீரில் மூழ்கியுள்ளன. இதனால், சில வைத்திய சேவைகள் தற்காலிகமாக வேறு இடங்களுக்கு மாற்றப்பட்டு சிரமத்தின் மத்தியில் சிகிச்சை வழங்கப்படுகின்றன. இந்நிலையில் சம்பந்தப்பட்ட தரப்பினர் உரிய நடவடிக்கைகளை எதிர்வரும்மேலும் படிக்க...
சர்வாதிகார இராணுவமய சிந்தனையின் வெளிப்பாடே சரத் வீரசேகரவின் கருத்து- மாவை
விடுதலைப் புலிகளை அழித்ததைப் போன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பையும் இல்லாதொழிக்க வேண்டும் என்ற சரத் வீரசேகரவின் கருத்து மிகமோசமான சர்வாதிகாரத்தின் வெளிப்பாடாகும் என தமிழரசுக் கட்சித் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்தார். தற்போது பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சராகப் பதவி யேற்றுக்கொண்டிருக்கும் அவர்மேலும் படிக்க...
புலம்பெயர் தமிழ் முதலீட்டாளர்களுக்கு தெற்கிலும் வாய்ப்புக்களை உருவாக்கிக் கொடுக்க தயார்!- விமல்
புலம்பெயர் தமிழ் முதலீட்டாளர்கள் இலங்கையில் முதலீடுகளை செய்ய விரும்பினால் வடக்கில் மாத்திரம் அல்ல தெற்கிலும் முதலீட்டு நடவடிக்கைகளில் ஈடுபட முழுமையான ஏற்பாடுகளை செய்துகொடுக்க தயாராக உள்ளோம் என அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார். நேற்று (வெள்ளிக்கிழமை) நாடாளுமன்றத்தில் நடைபெற்ற கைத்தொழில் வர்த்தகமேலும் படிக்க...
இலங்கையில் முதலீடு செய்ய புலம்பெயர் தமிழர்கள் தயாராகவே உள்ளனர்- ஸ்ரீதரன்
வெளிநாடுகளில் வாழும் தமிழர்கள் இலங்கையில் முதலீடுகள் செய்யத் தயாராக உள்ள போதிலும் அவர்களுக்கு இலங்கை மீதான நம்பிக்கை இன்மையே பிரச்சினையாக உள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் தெரிவித்துள்ளார். எனவே, அரசாங்கம் அவர்களையும் உள்ளீர்த்து தேசியப் பொருளாதார அபிவிருத்தியில் இணைத்துக்கொள்ள வேண்டும் எனமேலும் படிக்க...
புலிகளின் தாக்குதலில் சரத் பொன்சேகா கொல்லப் பட்டிருந்தால் நல்லாயிருக்கும் என்ற நிலை- சிவாஜிலிங்கம்
மாவீரர் தினத்தன்று புரெவி வீசியிருக்கலாம் என முன்னாள் இராணுவத்தளபதி சரத் பொன்சேகா சொன்னதில் இருந்து அவருடைய கொடூர மனநிலை வெளிப்பட்டுள்ளதாக வட மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். இதனால், விடுதலைப் புலிகளின் தற்கொலைப் படை நடத்திய தாக்குதலில் சரத்மேலும் படிக்க...
கொரோனா வைரஸ் தொற்றாளர்களை ஏற்றிச் சென்ற பேருந்து விபத்து- நால்வர் காயம்
வெலிக்கந்த பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட அசேலபுர பகுதியில், கொரோனா வைரஸ் தொற்றாளர்களை ஏற்றிச் சென்ற பேருந்தொன்று விபத்துக்கு உள்ளாகியுள்ளது. இன்று (வெள்ளிக்கிழமை) காலை, கொழும்பில் இருந்து புனானை கொரோனா சிகிச்சை நிலையம் நோக்கி சென்ற பேருந்து ஒன்றும், காத்தான்குடியில் இருந்து பொலன்னறுவைமேலும் படிக்க...
நாடாளு மன்றத்திற்கு வருமாறு பசிலுக்கு ஜனாதிபதி அழைப்பு
நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்குமாறு முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவுக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அழைப்பு விடுத்துள்ளார். ஜனாதிபதி தலைமையில் நேற்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற கலந்துரையாடல் ஒன்றின் போது, பசில் ராஜபக்ஷவின் நாடாளுமன்றப் பிரவசம் குறித்தும் கலந்துரையாடப்பட்டுள்ளது. இதற்கமைய, கடந்த சில நாட்களுக்குமேலும் படிக்க...
சர்வாதிகாரப் போக்கிற்கு நாங்கள் ஒருபோதும் இடமளிக்கப் போவதில்லை- சத்தியசீலன்
எமது பயணம் தேசியத்தினூடாகவே தொடரும். சர்வாதிகாரப் போக்கிற்கு நாங்கள் ஒருபோதும் இடமளிக்கப்போவதில்லை என மட்டக்களப்பு மாநகரசபையின் பிரதிமுதல்வர் க.சத்தியசீலன் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பு மாநகரசபையின் 2021ம் ஆண்டுக்கான பாதீட்டு அமர்வு, நேற்று (வியாழக்கிழமை) நடைபெற்றுக் கொண்டிருக்கையில் இடைநடுவில் பாதீட்டில் திருத்தங்கள் மேற்கொள்ள வேண்டும்மேலும் படிக்க...
இறுதி யுத்தத்தில் பொதுமக்கள் கொலை செய்யப் படவில்லை- சரத் பொன்சேகா
நாட்டில் நடைபெற்ற இறுதி யுத்தத்தின்போது 45,000 பொதுமக்கள் கொலை செய்யப்பட்டதாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டை மறுப்பதாக எதிரணி நாடாளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று (வியாழக்கிழமை) நடைபெற்ற குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். குறித்தமேலும் படிக்க...
வவுனியாவில் இயல்பு வாழ்க்கை பாதிப்பு: தாழ்நிலப் பகுதிகள் நீரில் மூழ்கின
வங்காள விரிகுடாவில் உருவாகிய ‘புரேவி’ புயல் காரணமாக வவுனியா மாவட்டத்தில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதுடன், பலர் பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். குறித்த புயல், வவுனியாவின் ஒரு பகுதியில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று இலங்கை வளிமண்டலவியல் திணைக்களம் ஏற்கனவே அறிவித்திருந்தது. இந்நிலையில் நேற்றுமேலும் படிக்க...
தாழமுக்கம் காரணமாக 2058 குடும்பங்கள் மன்னாரில் பாதிப்பு: மீனவர்களின் படகுகளும் சேதம்
வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள தாழமுக்கம் காரணமாக மன்னார் மாவட்டத்தில் காற்றுடன் கூடிய கனமழை பெய்து வருகின்றது. இந்நிலையில் மாவட்டத்திலுள்ள 5பிரதேசச் செயலாளர் பிரிவுகளிலும் 1108 குடும்பங்களைச் சேர்ந்த 3 ஆயிரத்து 845பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மன்னார் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு தெரிவித்துள்ளது.மேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- …
- 116
- 117
- 118
- 119
- 120
- 121
- 122
- …
- 256
- மேலும் படிக்க