இலங்கை
பிரதமருக்கு செல்வம் அடைக்கலநாதன் அனுப்பிய கடிதம்
வன்னி மாவட்டத்தில் ஏற்பட்ட புயலினால் பாதீக்கப்பட்ட அனைத்து தரப்பினருக்கும் உடனடியாக இழப்பீட்டை வழங்க பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ துரித நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் வேண்டுகோள் விடுத்துள்ளார். இவ்விடயம் தொடர்பாகமேலும் படிக்க...
அனைத்து மதுபான கடைகளையும் மூடுமாறு கோரிக்கை!
கிறிஸ்மஸ் மற்றும் புத்தாண்டு காலங்களில் அனைத்து மதுபான கடைகளையும் மூடுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதற்கான நடவடிக்கையை அதிகாரிகள் எடுக்க வேண்டும் என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் பணிப்பாளர் மருத்துவர் ஹரித அளுத்கே கேட்டுக்கொண்டுள்ளார். குறித்த தினங்களில் மது அருந்தி பயணத்தில்மேலும் படிக்க...
சமூக ஊடகங்களை பதிவு செய்வதற்கான நடவடிக்கை கட்டுப்பாடுகளை வைப்பதற்கான முதல் படி
நாட்டில் சமூக ஊடகங்களை பயன்படுத்துவோரை பதிவுசெய்யும் நடவடிக்கை மக்களின் கருத்து சுதந்திரத்தின் மீதான ஒடுக்குமுறை என மனித உரிமை ஆர்வலர் அம்பிகா சற்குணநாதன் தெரிவித்துள்ளார். கருத்துச் சுதந்திரத்திற்கு எதிரான ஒடுக்குமுறை இருக்கக்கூடும் என்பதை இது காட்டுகின்றதாக குறிப்பிட்டுள்ள அவர் சமூக ஊடகங்களைமேலும் படிக்க...
சுமந்திரனுக்கு நீதி தொடர்பில் கதைக்க அருகதை கிடையாது- பத்மநாதன் கருணாவதி
தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஊடக பேச்சாளர் சுமந்திரனுக்கு, நீதி தொடர்பில் கதைக்க எந்த அருகதையும் கிடையாது என வடக்கு- கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கான அமைப்பின் பணிப்பாளர் பத்மநாதன் கருணாவதி தெரிவித்துள்ளார். கிளிநொச்சியில் இன்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர்மேலும் படிக்க...
நேரடியாகவோ மறை முகமாகவோ கால நீடிப்புக்கு இடமளிக்கக் கூடாது- சிவாஜிலிங்கம்
நேரடியாகவோ மறைமுகமாகவோ இலங்கை அரசாங்கத்திற்கு கால நீடிப்பு வழங்கக் கூடாது என தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி தீர்மானித்துள்ளதாக வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரனின் அலுவலகத்தில் இடம்பெற்ற கட்சிக் கூட்டத்தின்மேலும் படிக்க...
விமான நிலைய திறப்பு – இலங்கைக்கு வருகை தர ரஷ்ய சுற்றுலா குழுவுக்கு முதல் அனுமதி
விமான நிலையம் மீண்டும் எதிர்வரும் 26 ஆம் திகதி திறக்கப்பட்ட பின்னர் முதன்முறையாக இலங்கைக்கு வருகை தர ரஷ்ய சுற்றுலா குழுவுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக இலங்கை சிவில் விமான போக்குவரத்து ஆணையத்தின் தலைவர் உபுல் தர்மதாச தெரிவித்துள்ளார். அதன்படி 200 க்கும்மேலும் படிக்க...
நாட்டிலிருந்து கொரோனாவை இல்லாது ஒழிக்க சிறிது காலமாகும் – பாதுகாப்பு செயலாளர்
நாட்டிலிருந்து கொரோனாவை இல்லாதொழிக்க சிறிது காலமாகலாம் என பாதுகாப்பு செயலாளர் கமால் குணரட்ண தெரிவித்துள்ளார். பொதுமக்களை சுகாதார வழிகாட்டுதல்களை இறுக்கமாக கடைப்பிடிக்குமாறு கேட்டுக்கொண்டுள்ள அவர், நோய் தொடர்பான தகவல்களை மறைக்கவேண்டாம் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளார். சமூக நிகழ்வுகளில் ஒன்றுகூடுவதை பொதுமக்கள் தவிர்க்கவேண்டும்மேலும் படிக்க...
இலங்கையை சர்வதேச நீதிமன்றின் முன் கூட்டிச் செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் – சி.வி விக்னேஸ்வரன்!
மீண்டும் காலக்கெடு விதிப்பதால் தற்போதைய நிலை மாறும் என்று எவ்வாறு முடிவுக்கு வந்துள்ளீர்கள் என எம்.ஏ சுமந்திரனிடம் சி.வி விக்னேஸ்வரன் கேள்வி எழுப்பியுள்ளார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ சுமந்திரனுக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்திலேயே நாடாளுமன்ற உறுப்பினர் சி.விமேலும் படிக்க...
நாட்டில் மேலும் 495 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!
நாட்டில் மேலும் 495 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு அறிவித்துள்ளது. அதன்படி நாட்டில் இதுவரை தொற்று உறுதியானோரின் மொத்த எண்ணிக்கை 36 ஆயிரத்து 544 ஆக அதிகரித்துள்ளது. இதேவேளை கடந்த 24 மணிநேரத்தில் மட்டும்மேலும் படிக்க...
மாகாண சபைகள் மூலமோ, அரசியலமைப்பின் மூலமோ நாட்டை எவருக்கும் வழங்கப் போவதில்லை – சரத் வீரசேகர!
ஒன்பது மாகாணங்களாலும் 9 விதமான சட்டங்களை உருவாக்க முடியுமாயின், ஒரே நாடு ஒரே கொள்கை பொய்யாகிவிடும் என மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஓய்வுபெற்ற ரியர் அட்மிரல் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார். அம்பாறை மாவட்ட சிவில் பாதுகாப்பு அதிகாரிகளை நேற்று(வெள்ளிக்கிழமை) சந்தித்து பேசியபோதேமேலும் படிக்க...
கருத்து சுதந்திரம் பறிக்கப் பட்டால் நாடு அழிவை நோக்கிச் செல்லும் – ஐக்கிய மக்கள் சக்தி
ஜனநாயக நாட்டில் மக்களின் கருத்து சுதந்திரத்திற்கான உரிமை மீறப்பட்டால் அது நாட்டின் அழிவுக்கு வழிவகுக்கும் என ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது. இன்று (சனிக்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் பேசிய நாடாளுமன்ற உறுப்பினர் இம்தியாஸ் பக்கீர் மார்க்கர், பொதுமக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள்மேலும் படிக்க...
இலங்கையின் தேசிய விருது கலாநிதி அரசகேசரிக்கு வழங்கப்பட்டது!
2020 ஆண்டுக்கான சிறந்த விவசாய விஞ்ஞானிக்கான இலங்கையின் தேசிய விருது கலாநிதி அரசகேசரிக்கு இன்று (வெள்ளிக்கிழமை) வழங்கப்பட்டுள்ளது. பேராதனையில் இன்று (வெள்ளிக்கிழமை) மாலை இடம்பெற்ற நிகழ்வில் இந்த விருது அமைச்சர் மகிந்தானந்த அளுத்கமவினால் வழங்கி வைக்கப்பட்டுள்ளது. குறித்த விருதுக்காக வருடந்தோறும் ஒருவர்மேலும் படிக்க...
கட்சியின் கொறடா பதவியில் இருந்து விலகினார் ஸ்ரீதரன்!
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுவின் கொறடா பதவியில் இருந்து நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் விலகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதுகுறித்து, ஸ்ரீதரனைத் தொடர்புகொண்டு வினவியபோது, கொறடா பதவியில் இருந்து விலகியமையை அவர் உறுதிப்படுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் தெரிவிக்கையில், “நான் கடந்த ஐந்துமேலும் படிக்க...
ஜெனீவாவில் தமிழ்க் கட்சிகள் ஒருமித்த முடிவுக்கு வர வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்திற்கு இடமில்லை – சுரேஸ் பிரேமச்சந்திரன்
ஜெனீவாவில் தமிழ்க் கட்சிகள் ஒருமித்த முடிவுக்கு வர வேண்டும் என்பதில் மாற்றுக்கருத்திற்கு இடமில்லை என ஈ.பி.ஆர்.எல்.எவ். அமைப்பின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் இன்று(வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்துமேலும் படிக்க...
நீதிமன்ற அவமதிப்பு வழக்கு – கஜேந்திரகுமார் காணும் வகையில் நோட்டீஸ் ஒட்ட உத்தரவு!
அகில இலங்கை தமிழ் காங்கிரஸின் தலைவர் ஆனந்தராசா, பொதுச் செயலாளர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஆகியோருக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட வழக்கு வரும் பெப்ரவரி 17ஆம் திகதிவரை யாழ்ப்பாணம் மாவட்ட நீதிமன்றினால் ஒத்திவைக்கட்டது. பிரதிவாதிகள் இருவர் தொடர்பிலும் மனுவில்மேலும் படிக்க...
அமெரிக்கா உடனான எம்.சி.சி. உடன்படிக்கை வேறு பெயரில் வந்தால் கூட அதில் இலங்கை கைச் சாத்திடாது – மஹிந்த அமரவீர
அமெரிக்காவுடனான எம்.சி.சி.உடன்படிக்கை வேறு பெயரில் வந்தால் கூட அதில் இலங்கை கைச்சாத்திடாது என்று அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார். நாட்டுக்கு நன்மை பயக்ககூடிய விடயங்களை மட்டுமே ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கம் செய்யும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். ‘உஸ்ம தெனதுரு’மேலும் படிக்க...
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கும் கொழும்பு ஆயருக்கும் இடையில் விசேட சந்திப்பு
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கும் கொழும்பு ஆயர் துசாந்த ரொட்றிகோ ஆண்டகைக்கும் இடையில் விசேட சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. நேற்று (வியாழக்கிழமை) பிற்பகல் கொழும்பு ஆயர் அலுவலகத்தில் குறித்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது. கொரோனா வைரஸ் தொற்று அச்சுறுத்தலுக்கு மத்தியில் முறையான சுகாதார வழிகாட்டல்களை பின்பற்றி,மேலும் படிக்க...
இலங்கைக்கு கொரோனா வைரஸ் மருந்து விரைவில் கிடைக்கும் என எதிர்பார்க்கவில்லை – சுதர்சினி
இலங்கைக்கு கொரோனா வைரஸ் மருந்து கூடிய விரைவில் கிடைக்கும் என எதிர்பார்க்கவில்லை என கொரோனா வைரஸ் விவகாரங்களிற்கான இராஜாங்க அமைச்சர் சுதர்சினி பெர்ணான்டோ புள்ளே தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் மருந்தினை இறக்குமதி செய்வதற்கான பேச்சுவார்த்தைகள் எதனையும் மேற்கொள்ளவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.மேலும் படிக்க...
தமிழ் மக்களின் போராட்டம் நலிவுற்று போக வேண்டும் என்பதுதான் அரசாங்கத்தின் எதிர்பார்ப்பு- இன்பராஜா
தமிழ் மக்களின் போராட்டம், நலிவுற்று போக வேண்டும் என்பதுதான் அரசாங்கத்தின் எதிர்பார்ப்பாக இருக்கின்றதென யாழ்.மாவட்ட தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கத்தின் அமைப்பாளர் இன்பராஜா தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் நேற்று (புதன்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.மேலும் படிக்க...
தமிழ் அரசியல் கைதிகளுக்கு என்ன நடந்தது?- அரசாங்கத்திடம் இராதாகிருஷ்ணன் கேள்வி
‘இலங்கையில் அரசியல் கைதிகளென எவரும் இல்லையெனில் இருந்த தமிழ் அரசியல் கைதிகளுக்கு என்ன நடந்தது’ என மலையக மக்கள் முன்னணியின் தலைவரும், ஐக்கிய மக்கள் சக்தியின் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான வே.இராதாகிருஷ்ணன் கேள்வி எழுப்பியுள்ளார். ‘இலங்கையில் அரசியல் கைதிகளென எவரும்மேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- …
- 113
- 114
- 115
- 116
- 117
- 118
- 119
- …
- 256
- மேலும் படிக்க