Author: trttamilolli
யார் யாரோ விட்ட தவறுகளுக்கெல்லாம் பலியிடப்படும் மக்களா தமிழர்கள்? நிலாந்தன்
நாங்கள் மிகப் பெரிய தவறை இழைத்தோம். நாங்கள் மிக முக்கியமான பாடங்களைக் கற்றோம்’ இவ்வாறு கூறி இருப்பவர் பான்கிமூன். கடந்த வாரம் கொழும்பில்அனைத்துலக உறவுகள் மற்றும் மூலோபாயக் கற்கைகளுக்கான லக்ஸ்மன் கதிர்காமர் நிறுவனத்தில் அவர் உரையாற்றிய போது மேற்கண்டவாறு தெரிவித்திருக்கிறார். அவர்மேலும் படிக்க...
மஹாலஷ்மியின் அருள் நிறைந்த மகத்தான பண்டிகை தீபாவளி!
அனைத்து நேயர்களுக்கும் வாசகர்களுக்கும் “இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!” இந்த தீபத்திருநாளில் திருமகள் அனைத்து விதமான செல்வங்களையும் வளங்களையும் அளிப்பாள். பண்டிகைகள் எதற்காக என்றால் மக்கள் அனைவரும் இன்பமாக கொண்டாட வேண்டும் என்ற காரணத்தினால் தான். நரக சதுர்தசி எனும் தீபாவளி: ஐப்பசி மாதம்மேலும் படிக்க...
மன்னார் மாவட்ட சிறப்புத் தளபதி லெப். கேணல் விக்ரர் அவர்களின் 31 ம் ஆண்டு நினைவு நாள் இன்று!
லெப்.கேணல் விக்டர் மருசலீன் பியூஸ்லஸ் …………………………. தமிழீழ விடுதலைப்போராட்டத்தில் அளப்பெரியதும் துணிவுமிக்கதுமான பல போராளிகளைத்தந்த பெருமைக்குரிய மைந்தன் மன்னார் மண். இப் புனிதமண்ணின் தலைநிகரில் வந்துதித்தான் எங்களுடைய விக்டர் அண்ணா. அவர்கள். இம்மண் மீட்க்கும் சமரில் எங்களுடைய மாண்புமிகு தலைவர் அணணாவிற்க்குமேலும் படிக்க...
நீ முதல் நான் வரை..
வெற்றி பெற வாழ்த்துகிறேன் வெளிப்படையாய் கைகுலுக்குகிறேன் வெற்றிபெற்று வருகையிலோ உள்ளுக்குள் பொருமுகிறேன் உதட்டளவில் பாராட்டுகிறேன் என்னிலும் ஒருபடி ஏறிவிடாதபடி எச்சரிக்கையாய் இருக்கிறேன் முட்டி மோதி மூச்சுத் திணறுகையில் குழிபறிக்க வழிபார்க்கிறேன் முயன்று முன்செல்கையில் குறிவைக்க வெறி கொள்கிறேன் எல்லாரையும் விழுங்கி ஏப்பம்மேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- …
- 739
- 740
- 741
- 742
- 743
- 744
- 745
- …
- 827
- மேலும் படிக்க