Author: trttamilolli
சேலம் – சென்னை எட்டுவழிச் சாலைத் திட்டம் ரத்து: நிலங்களை திருப்பி அளிக்க உத்தரவு
விவசாயிகளின் எதிர்ப்புகளுக்கும் போராட்டங்களுக்கும் இடையில் இந்திய அரசும், தமிழக அரசும் செயல்படுத்த முனைந்த சென்னை-சேலம் எட்டுவழிச் சாலைத் திட்டத்தை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த திட்டத்துக்காக, அரசு கையகப்படுத்திய நிலங்களை 8 வாரத்தில் திருப்பி ஒப்படைக்கவேண்டும் என்றும் உயர்நீதிமன்றம்மேலும் படிக்க...
பாஜக தேர்தல் அறிக்கை: விவசாயிகளின் வருமானம் இரட்டிப்பாக்கப்படும் என உத்தரவாதம்
பிரதமர் நரேந்திர மோதி மற்றும் பாஜகவின் பிற முக்கிய தலைவர்கள் அமித் ஷா, ராஜ்நாத் சிங், சுஷ்மா ஸ்வராஜ், அருண் ஜெட்லி ஆகியோர் இன்று டெல்லியில் பாஜக தேர்தல் அறிக்கையை வெளியிட்டனர். “ஐந்து வருடங்களில் நரேந்திர மோதி தலைமையிலான அரசு 50மேலும் படிக்க...
எம்முடன் கல்வியே இன்றும் வரப்பிரசாதமாக இருக்கின்றது – அடைக்கலநாதன்
எம்முடன் கல்வியே இன்றும் வரப்பிரசாதமாக இருக்கின்றது என வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார். அத்துடன் ஆசிரியர் சமூகம் இறைவனால் ஆசிர்வதிக்கப்பட்ட சமூகம் எனவும் அவர்களின் தியாகம் அளப்பரியது எனவும் அவர் குறிப்பிட்டார். மன்னார் அல்-அஸ்ஹர் மகா வித்தியாலயமேலும் படிக்க...
கேக் சாப்பிடும் மக்கள் மிகுந்த அவதானமாக இருக்குமாறு எச்சரிக்கை
இலங்கையில் கேக் சாப்பிடும் மக்கள் மிகுந்த அவதானமாக இருக்குமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது. கடும் வெயிலில் படும் வகையில் வைக்கப்பட்டு விற்பனை செய்யப்படும் கேக் தொடர்பில் அவதானமாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. வெப்பம் படும் வகையில் வைக்கப்படும்மேலும் படிக்க...
இந்தியாவை வழிநடத்துவது என் கனவு, தமிழகம் முதல் மாநிலமாக திகழ வேண்டும்: மக்கள் நீதி மய்யம்
கோவை நாடாளுமன்ற தொகுதிக்கான மக்கள் நீதி மய்யம் கட்சியின் தேர்தல் அறிக்கையை கமல் வெளியிட்டார். இந்தியாவை வழிநடத்துவது என் கனவு எனவும், தமிழகம் முதல் மாநிலமாக திகழ வேண்டும் எனவும் குறிப்பிட்டார். புதிதாக தொழிற்பேட்டைகள் அமைக்கப்பட்டு, ஒரு லட்சம் பேருக்கு வேலைவாய்ப்புமேலும் படிக்க...
கனடாவில் பரவிவரும் வைரஸ்
கனடாவில் பரவிவரும் வைரஸ் காரணமாக 63 பாதிக்கப்பட்ட நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கனேடிய சுகாதாரத்துறை இதனைத் தெரிவித்துள்ளது. கனடாவின் ஆறு மாகாணங்களில் வேகமாக பரவி வரும் இந்த வைரஸிற்கு salmonella என பெயரிடப்பட்டுள்ளது. குறித்த வைரஸ் தாக்கமானது பிரிட்டிஷ் கொலம்பியா, ஆல்பேர்ட்டா, சஸ்காச்சுவான், மானிடொபா, ஒன்ராறியோமேலும் படிக்க...
டுபாயில் பிரித்தானிய பெண் ஒருவரிற்கு சிறைதண்டனை
டுபாயில் பிரித்தானிய பெண் ஒருவரிற்கு சிறைதண்டனை விதிக்கப்பட்டுள்ளது. லண்டனை சேர்ந்த 55 வயதான லாலெ ஷ்ரவேஷ், தனது கணவரின் இறுதிச்சடங்கிற்காக டுபாய் சென்றுள்ளார். இதன்போது அவர் விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். 2016ஆம் ஆண்டு தனது கணவர் மறுமணம் புரிந்த ஒளிப்படங்களை முகப்புத்தகத்தில்மேலும் படிக்க...
துரித உணவு நிறுவனங்கள் மீது இரண்டு வருடங்களுக்கு விற்பனை தடை?
பிரான்சில் விற்பனை செய்யப்படும் துரித உணவு நிறுவனங்கள் மீது அரசு போர் தொடுக்க முடிவு செய்துள்ளது. குறைந்தது இரண்டு வருடங்களுக்கு விற்பனை தடை விதிக்க அதிக சந்தர்பங்கள் உண்டு. சூழலியல் அமைச்சகம், மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சகத்தின் தகவல்களின் படி, பிரான்சில் விற்பனையாகும்மேலும் படிக்க...
மலையகத்திலும் தாதியர்கள் பணிப்புறக்கணிப்பு
பதவி உயர்வு மற்றும் சில கோரிக்கைகளை முனவைத்து மலையகத்தில் உள்ள அரச வைத்தியசாலைகளில் பணிபுரிகின்ற தாதியர்களும், தோட்டபுறங்களில் இயங்குகின்ற வைத்தியசாலையில் பணிபுரிகின்ற தாதியர்களும் இன்று பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டனர். டிக்கோயா கிளங்கன் ஆதார வைத்தியசாலை, நுவரெலியா, லிந்துலை, மஸ்கெலியா ஆகிய ஆதார வைத்தியசாலையின்மேலும் படிக்க...
யாழில் படையினருக்காக நிலம் அபகரிக்க முடியாது- கூட்டத்தில் தீர்மானம்
குடாநாட்டில் காணி அளவீட்டுக்காகக் கோரப்பட்டுள்ள இடங்களின் விவரங்கள் ஆராய்ந்து பதிலளிக்கப்படும் வரை, படையினருக்காக எந்த நில அபகரிப்பும் மேற்கொள்ள முடியாது. பொலிஸாருக்கான காணிகள் தொடர்பில் மட்டும் பிரதேச செயலாளர் மற்றும் பொலிஸார், சபை உட்பட அனைவரும் ஆராய்ந்து ஓர் முடிவுக்கு வரமேலும் படிக்க...
இந்திய மீனவர்களில் 100 பேர் நேற்று விடுவிக்கப்பட்டனர்
பாகிஸ்தான் சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த இந்திய மீனவர்களில் 100 பேர் நேற்று விடுவிக்கப்பட்டுள்ளனர். இரு நாட்டு தூதரகங்கள் செய்து கொண்ட உடன்படிக்கைக்கு அமைய நல்லெண்ண அடிப்படையில் குறித்த மீனவர்கள் விடுதலை செய்யபபட்டுள்ளனர்.பாகிஸ்தானில் உள்ள 360 இந்திய மீனவர்கள் விடுதலை செய்யப்படுவர் என பாகிஸ்தான்மேலும் படிக்க...
தமது நாட்டவர்களை அங்கிருந்து வெளியேற்றும் லிபியா
லிபியாவின் பாதுகாப்பு நிலைமை மேலும் மோசமான நிலையை அடைந்துள்ளதனால், லிபியாவில் உள்ள தமது நாட்டவர்களை அங்கிருந்து வெளியேற்றும் பணி ஆரம்பிக்கப்பட்டுள்ளது.லிபியாவில் உள்ள அமெரிக்க படைபிரிவினரை, வேறு நாடுகளுக்கு மாற்றியுள்ளதாக அமெரிக்க-ஆபிரிக்க கட்டளை பணியகம் தெரிவித்துள்ளது.லிபியாவில் அமைதிகாக்கும் படையணியில் கடமையாற்றிய இந்தியர்களை, இந்தியமேலும் படிக்க...
மொழியினால் நாட்டு மக்கள் பிளவுபட்டிருப்பது நல்லிணக்கத்தை நிலைநாட்டுவதற்கு தடையாக உள்ளது – ஜனாதிபதி
மொழியினால் நாட்டு மக்கள் பிளவுபட்டிருப்பது நாட்டின் சமாதானம் மற்றும் நல்லிணக்கத்தை நிலைநாட்டுவதற்கு தடையாக உள்ளது என ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி இதனை தெரிவித்தார்.இதனை கட்சிமேலும் படிக்க...
மோடி அவர்களே நீங்கள் ஓடலாம். ஆனால், ஒளிய முடியாது – ராகுல்
உண்மையிடம் பிடிபடாமல் பிரதமர் நரேந்திர மோடி ஓடலாம். ஆனால், ஒளிய முடியாது என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இன்று டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். பிரபல இந்தி செய்தி நிறுவனம் ஒன்று பிரதமர் நரேந்திர மோடியிடம் சமீபத்தில் எடுக்கப்பட்ட நேர்காணல் பேட்டியைமேலும் படிக்க...
அரசு இயந்திரங்களை பயன்படுத்தி எதிர்க்கட்சிகளை மிரட்டுகிறார் மோடி – மம்தா
முதல் மந்திரிகளின் வீடுகளில் ரெய்டுகளை ஏவிவிட்டும் அரசு அதிகாரிகளை மாற்றியும் தேர்தல் நேரத்தில் அரசு இயந்திரங்களை பயன்படுத்தி எதிர்க்கட்சிகளை மோடி மிரட்டுவதாக மம்தா குற்றம்சாட்டியுள்ளார். மேற்கு வங்காளம் மாநிலம், ஜல்பைகுரி மற்றும் பலகட்டா பகுதிகளில் நடைபெற்ற பாராளுமன்ற தேர்தல் பிரசார கூட்டங்களில்மேலும் படிக்க...
அமெரிக்க ராணுவத்தை பயங்கரவாத அமைப்பாக அறிவிப்போம் – ஈரான் எச்சரிக்கை
இஸ்லாமிய புரட்சிகர ராணுவப் படையை பயங்கரவாதிகள் என அமெரிக்கா அறிவித்தால் பதிலடியாக அமெரிக்க ராணுவத்தை பயங்கரவாத அமைப்பாக நாங்களும் அறிவிப்போம் என ஈரான் எச்சரித்துள்ளது. அணு ஆயுத பரவல் தடை ஒப்பந்தத்தில் இருந்து விலகிகொண்ட அமெரிக்கா, அடுத்தடுத்து ஈரான் அரசின்மீது பல்வேறுமேலும் படிக்க...
மீண்டும் பிரதமரானால் வெஸ்ட் பாங்க்கிலுள்ள யூத குடியேற்றங்கள் இணைக்கப்படும்
தான் மீண்டும் இஸ்ரேலின் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டால் ஆக்கிரமிக்கப்பட்ட வெஸ்ட் பாங்க் பகுதியிலுள்ள யூத குடியேற்றங்கள் இணைக்கப்படும் என அந்நாட்டின் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு வாக்குறுதியளித்துள்ளார். இஸ்ரேலில் புதிய பிரதமரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை நடைபெறவுள்ள நிலையில் நெதன்யாகு மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.மேலும் படிக்க...
மதம் சார்ந்த தேர்தல் பிரச்சாரம் – மோடியிடம் விளக்கம் கேட்க தலைமைத் தேர்தல் ஆணையகம் முடிவு
இந்தியப் பிரதமர் மோடியின் மதம் சார்ந்த தேர்தல் பிரச்சாரம் தொமர்பில் விளக்கம் கேட்டு கடிதம் அனுப்பத் தலைமைத் தேர்தல் ஆணையகம் முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரதமர் மோடி கடந்த ஏப்ரல் முதலாம் திகதி மகாராஷ்டிரா மாநிலம் வர்தாவில் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தபோது, காங்கிரஸ்மேலும் படிக்க...
வவுனியா வடக்கு பகுதி மிகவும் வேகமாக சிங்கள மயமாக்கப்படுகின்றது?
வவுனியா வடக்கு பகுதி மிகவும் வேகமாக சிங்களமயமாக்கப்படுகின்றது. இதனை பற்றி வெறும் அறிக்கையினை மாத்திரமே அரசியல் பிரதிநிதிகள் வெளியிடுவதாகவும் அதனை தடுத்து நிறுத்த ஆக்கபூர்வமான நடவடிக்கை ஏதும் எடுக்கவில்லை என்று அப் பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.வவுனியா வடக்கில் இலங்கையின் இனச்சிக்கல் தீவிரமடைவதற்குமேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- …
- 699
- 700
- 701
- 702
- 703
- 704
- 705
- …
- 827
- மேலும் படிக்க