Author: trttamilolli
அதிமுக- பா.ஜனதா அரசுகளுக்கு தேர்தலில் தக்க தண்டனை தர வேண்டும்: மு.க.ஸ்டாலின்
தூத்துக்குடியில் 13 பேரை சுட்டுக்கொன்ற அ.தி.மு.க.- பா.ஜனதா அரசுகளுக்கு தேர்தலில் தக்க தண்டனை தர வேண்டும் என்று பிரசார பொதுக்கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் பேசினார். பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தி.மு.க. தலைவர் மு.க.மேலும் படிக்க...
தேனி தொகுதியில் அதிமுகவினர் பணப்பட்டுவாடா – கே.எஸ்.அழகிரி குற்றச்சாட்டு
தேனியில் ஆரத்தி எடுப்பவர்களுக்கு அதிமுகவினர் பணப்பட்டுவாடா செய்கிறார்கள். தேர்தலுக்கு முன்பே அங்கு வாக்காளர்களுக்கு ரூ.1000 சென்று விட்டது என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி குற்றம் சாட்டி உள்ளார். ஆலந்தூர்: சென்னை விமான நிலையத்தில் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி நிருபர்களுக்குமேலும் படிக்க...
இரவு உணவு சாப்பிட்டு தூங்கியவர் காலையில் உயிரிழப்பு
இரவு உணவு சாப்பிட்டு தூங்கியவர் காலையில் உயிரிழந்துள்ளார். யாழ்.உடுவில் கிழக்கு சுன்னாகம் பகுதியை சேர்ந்த 21 வயதான சந்திரசேகரன் விஸ்ணுதாஸ் எனும் இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். குறித்த இளைஞன் நேற்று முன்தினம் திங்கட்கிழமை வழமை போல் வேலை முடிந்து வீடு திரும்பியமேலும் படிக்க...
சித்திரவதைக்கான உத்தரவுகள் அனைத்தும், கோத்தாபயவால் வழங்கப்பட்டது
சித்திரவதை செய்வதற்கான உத்தரவுகள் அனைத்தும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷவினால் வழங்கப்பட்டதென உண்மை மற்றும் நீதிக்கான அமைப்பின் பணிப்பாளர் யஸ்மின் சூக்கா தெரிவித்துள்ளார். நேற்றையதினம் லண்டனில் நடைபெற்ற கோத்தாபயவுக்கு எதிராக வழக்கு செய்தமையை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டுமேலும் படிக்க...
கடற்படைக்காக மண்டைதீவில் காணி சுவீகரிக்க தீவிர முயற்சி
யாழ்ப்பாணம், வேலணை பிரதேச செயலர் பிரிவில் கடற்படை முகாம் அமைப்பதற்கு 18 ஏக்கர் 1 நூட் 10 பேர்ச்சஸ் அளவுடைய காணி கையகப்படுத்தப்படவுள்ளது. அந்தக் காணி நாளை அளவீடு செய்யப்படவுள்ளது. இது தொடர்பான அறிவித்தலும் வழங்கப்பட்டுள்ளது.இந்தக் காணிகள் 11 பேருக்குச் சொந்தமானமேலும் படிக்க...
சோடா என நினைத்து மண்ணெண் ணையை அருந்திய 6 வயதுச் சிறுவன்
தாகத்தில் சோடா என நினைத்து மண்ணெண் ணையை அருந்திய 6 வயதுச் சிறுவன் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளான். இந்தச் சம்பவம் நேற்றுக் கைதடியில் நடந்துள்ளது. நேற்றுக் காலை புலம் பெயர் நாட்டில் இருந்து ஒரு குடும்பத்தினர் கைதடிக்கு வந்துள்ளனர். அந்தக் குடும்பத்தைச்மேலும் படிக்க...
இரு சமூகத்தினரும் ஒன்றிணைந்த புத்தாண்டாக இம்முறை அமையும் – சந்திரிகா
இரண்டு சமூகத்தினரும் இணைந்த புத்தாண்டாக இந்த ஆண்டுப் புத்தாண்டு அமையும் என்று முன்னாள் அரச தலைவர் சந்திரிகா பண்டாரநாயக்கா தெரிவித்தார். தேசிய நல்லிணக்க புத்தாண்டு பெருவிழா யாழ்ப்பாணம் மாவட்டச் செயலகம், தேசிய ஒருமை பாட்டுக்கும் நல்லிணத்துக்குமான அலுவலகம், அரச கரும மொழிகள்மேலும் படிக்க...
அனுமதி பத்திரம் இல்லாமல் வாகனங்கள் ஓட்டும் சாரதிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு
சாரதி அனுமதி பத்திரம் இல்லாமல் வாகனங்கள் ஓட்டும் சாரதிகளின் எண்ணிக்கை தற்போது 700,00 ஐ தொட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. சாரதி அனுமதி பத்திரம் எடுப்பதற்கான கட்டணம் மிக மிக அதிகமாக இருப்பதே இதற்கு காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக ஒரு நகரம்மேலும் படிக்க...
மஞ்சள் மேலங்கி – கைது செய்யப்பட்ட போராளிகளில் 40% வீதமானவர்கள் சிறையில்..
மஞ்சள் மேலங்கி போராட்டம் ஆரம்பித்த நாளில் இருந்து இதுவரை கைது செய்யப்பட்டவர்களில் 40 வீதமானவர்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நீதித்துறை அமைச்சகம் இத்தகவலை நேற்று திங்கட்கிழமை வெளியிட்டுள்ளது. இதுவரை 2,000 வழக்குகள் நீதிமன்றத்தால் விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. இதில் 1,755 பேரின் வழக்குகள் நிலுவையில்மேலும் படிக்க...
ஆப்கானிஸ்தானில் கண்ணிவெடி தாக்குதல் அமெரிக்க வீரர்கள் 3 பேர் பலி
ஆப்கானிஸ்தானில் கண்ணிவெடி தாக்குதல் அமெரிக்க வீரர்கள் 3 பேர் மற்றும் ஒப்பந்த ஊழியர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி உயிர் இழந்தனர். ஆப்கானிஸ்தானில் தலீபான் பயங்கரவாதிகளை ஒடுக்கும் முயற்சியில் அந்நாட்டு ராணுவ வீரர்களுக்கு அமெரிக்க படை வீரர்கள் பக்கபலமாக இருந்துமேலும் படிக்க...
பொது தேர்தலையொட்டி தினமும் பத்து லட்சம் அக்கவுண்ட்களை நீக்கும் ஃபேஸ்புக்
இந்தியாவில் பொது தேர்தல் நடைபெற இருப்பதை தொடர்ந்து தினமும் பத்து லட்சம் போலி அக்கவுண்ட்களை நீக்கி வருதாக ஃபேஸ்புக் தெரிவித்துள்ளது. செயற்கை நுண்ணறிவு மற்றும் மெஷின் லெர்னிங் வழிமுறைகளை பயன்படுத்தி ஃபேஸ்புக்கில் இயங்கி வந்த சுமார் பத்து லட்சம் போலி அக்கவுண்ட்கள்மேலும் படிக்க...
ஏமன் குண்டு வெடிப்பில் 7 மாணவிகள் உள்பட 15 பேர் பலி
ஏமன் நாட்டில் உள்ள பண்டகசாலையை குறிவைத்து நடத்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதலில் 7 மாணவிகள் உள்பட 15 பேர் உயிரிழந்தனர். ஏமன் நாட்டின் தலைநகரான சனாவில் உள்ள சில பகுதிகளை ஆக்கிரமித்துள்ள பல்வேறு புரட்சிப்படையினர் அரசுக்கு எதிரான ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.அண்டைநாடானமேலும் படிக்க...
சத்தீஸ்கரில் நக்சலைட்கள் ஆவேச தாக்குதல் – பாஜக எம்எல்ஏ உள்பட 5 பேர் பலி
சத்தீஸ்கர் மாநிலம் தண்டேவாடா மாவட்டத்தில் நக்சலைட்கள் நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் பா.ஜ.க. எம்.எல்.ஏ. உள்பட 5 பேர் கொல்லப்பட்டனர். சத்தீஸ்கர் மாநிலத்தில் பாராளுமன்ற தேர்தலுக்காக பா.ஜ.க. தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறது.இந்நிலையில், சத்தீஸ்கர் மாநிலம் தண்டேவாடா மாவட்டத்தில் உள்ள ஷியாம்கிரி பகுதியில்மேலும் படிக்க...
எத்தகைய தடைகள் வந்தாலும் நான் மக்களுக்கு செய்ய வேண்டிய பணியை முன்னெடுப்பேன்!
நான் இருக்கும் கடைசி நிமிடம் வரை விழுந்துபோயுள்ள இந்த தேசத்தை திரும்பவும் வலிமைபெற வைப்பதற்கு எந்த தடை வந்தாலும் முயற்சிப்பேன் என்று வட மாகாண சபைக்கு சொந்தமான திணைக்களங்களில் பணிபுரிவதற்கு உள்வாங்கப்பட்ட அலுவலக உதவியாளர்களுக்கான நியமனக்கடிதங்கள் வழங்கும் நிகழ்வில் ஆளுநர் கலாநிதிமேலும் படிக்க...
பகிடிவதைகள் தொடர்பாக யாழ். மாணவர் ஒன்றியத்தின் நிலைப்பாடு
பகிடிவதைகள் தொடர்பாக யாழ். மாணவர் ஒன்றியத்தின் நிலைப்பாட்டினை அதன் தலைவர் மற்றும் செயலாளர் ஒரு ஊடக அறிக்கையாக வெளியிட்டுள்ளனர். அந்த ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்கள் பின்வருமாறு, யாழ். பல்கலைக்கழகத்தில் அண்மையில் இடம்பெற்ற புதுமுக மாணவர்களிற்கான வரவேற்பு நிகழ்வில் பாலியல் சீண்டல்மேலும் படிக்க...
அமெரிக்க உள்துறை அமைச்சர் ராஜினாமா
அமெரிக்க உள்நாட்டு பாதுகாப்புத்துறை மந்திரி கிர்ஸ்ட்ஜென் நீல்சென் திடீரென தனது பதவியை ராஜினாமா செய்தார். அமெரிக்க உள்நாட்டு பாதுகாப்புத்துறை மந்திரியாக பதவி வகித்து வந்தவர் கிர்ஸ்ட்ஜென் நீல்சென். மெக்சிகோ எல்லையில் சுவர் எழுப்பும் விவகாரம், குடும்பமாக வரும் அகதிகளை பிரிந்து தனிதனியாகமேலும் படிக்க...
24 மணி நேரமும் மாசு கட்டுப்பாட்டு மண்டலத்தை செயல்படுத்தும் முதல் நகரம் லண்டன்
காற்று மாசுபடுவதை தடுக்க, உலகிலேயே முதன்முறையாக லண்டன் நகரில் வாரத்தின் 7 நாட்களும், 24 மணி நேரமும் மாசுக் கட்டுப்பாட்டு மண்டலம் செயல்படுத்தப்படுகிறது. வாகனங்கள் வெளியிடும் புகையினால் ஏற்படும் காற்று மாசினை குறைக்கவும், மக்களின் ஆரோக்கியத்தை கருத்தில் கொண்டும் லண்டன் அரசு,மேலும் படிக்க...
தாய்நாட்டிற்கு பணம் அனுப்புவதில் முதலிடத்தை தக்க வைத்த இந்தியர்கள்
வெளிநாடுகளில் இருந்து தாய்நாட்டிற்கு பணம் அனுப்புவதில் இந்தியர்கள் மீண்டும் முதலிடம் பிடித்துள்ளனர். அமெரிக்கா உள்ளிட்ட வெளிநாடுகளில் வேலை பார்ப்பவர்கள், தாய்நாட்டில் உள்ள தங்கள் குடும்பத்தினருக்கு பணம் அனுப்புகின்றனர். இவ்வாறு தாய் நாட்டிற்கு பணம் அனுப்புவதில் இந்தியர்கள் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளனர். இந்தமேலும் படிக்க...
தொடரும் வருமான வரி சோதனை- மத்திய நேரடி வரிகள் வாரியத்திடம் விளக்கம்
பாராளுமன்ற தேர்தலையொட்டி நாடு முழுவதும் வருமான வரித்துறையினர் நடத்தி வரும் சோதனை குறித்து மத்திய நேரடி வரிகள் வாரிய தலைவர் விளக்கம் அளிக்க தேர்தல் ஆணையம் அழைப்பு விடுத்துள்ளது. பாராளுமன்ற தேர்தல் நெருங்குவதையொட்டி பல்வேறு அரசியல் கட்சிகளின் பிரமுகர்கள், வேட்பாளர்கள், தலைவர்கள்மேலும் படிக்க...
நேர்மையற்ற அரசியல்வாதிகளை தட்டி கேட்பவர்களாக நீங்கள் மாற வேண்டும் – கமல்ஹாசன்
நேர்மையற்ற அரசியல்வாதிகளை தட்டி கேட்பவர்களாக நீங்கள் மாற வேண்டும் என்று மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் கூறியுள்ளார். மக்கள் நீதி மய்யம் சார்பில் கோவை தொகுதியில் போட்டியிடும் டாக்டர் மகேந்திரனை ஆதரித்து கமல்ஹாசன் உக்கடம், தேர் நிலை திடல்மேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- …
- 697
- 698
- 699
- 700
- 701
- 702
- 703
- …
- 827
- மேலும் படிக்க