Author: trttamilolli
43 சதவீத புதுவை வாக்காளர்கள் பணத்துக்காக ஓட்டு போடுகிறார்கள் – ஆய்வில் தகவல்
பணத்திற்காக ஓட்டு போடுவதில் புதுவையில் 43 சதவீதம் வாக்காளர்கள் ஆர்வம் காட்டுவதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது. பாராளுமன்ற-சட்டசபை தேர்தல்களில் மற்ற மாநிலங்களை ஒப்பிடும்போது புதுவையில் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பது அதிகமாக உள்ளது. இது சம்பந்தமாக ஜனநாயக மறுசீரமைப்பு என்ற அமைப்பு மற்றும்மேலும் படிக்க...
உலகிலேயே மிகவும் பெறுமதியான காரை பிரான்சின் Bugatti நிறுவனம் வெளியிட்டது
உலகிலேயே .மிகவும் பெறுமதியான காரை பிரான்சின் புகாட்டி(Bugatti) நிறுவனம் பகிரங்கப்படுத்தியுள்ளது. இந்தக் கார் குறைந்தபட்சம் ஒரு கோடி டொலருக்கு மேலான விலைக்கு விற்பனை செய்யப்பட்டிருக்கிறது. காரை வாங்கியவரின் பெயர் பகிரங்கப்படுத்தப்படவில்லை. இந்தப் புதிய காரானது Ford Fiesta வின் எஞ்சினை விடவும் 20மேலும் படிக்க...
மரக்கன்று நடும் வேலைத்திட்டத்தில் ஒன்றிணையுமாறு நாட்டு மக்களுக்கு அழைப்பு
ஜனாதிபதி;யின் எண்ணக்கருவிற்கு அமைய, மரக்கன்று நடும் வேலைத்திட்டத்தில் ஒன்றிணையுமாறு நாட்டு மக்களுக்கு அழைப்பு. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் எண்ணக்கருவிற்கு அமைய இம்முறை தமிழ், சிங்களப் புத்தாண்டின் போது மரக்கன்று ஒன்றை நாட்டும் சுபவேளை எதிர்வரும் 15ம் திகதி காலை 11.17ற்கு இடம்பெறவுள்ளது. இந்தச் சுபவேளையில் மரக் கன்றுமேலும் படிக்க...
ஊடகவியலாளர்களுக்கு வட்டியில்லா கடன்
ஊடகவியலாளர்களுக்கு வட்டியில்லா வட்டியில்லா கடனஊடகவியலாளர்கள் தமக்கான ஊடக உபகரணங்களை கொள்வனவு செய்து கொள்ளவும் ஊடக உபகரணங்களை தரம் உயர்த்திக் கொள்ளவும் வெகுஜன ஊடக அமைச்சு ‘மாத்ய அருண’ விசேட கடன் திட்டத்தின் கீழ் வட்டி இல்லா கடன் வழங்கப்பட்வுள்ளது. அறுபது வயதுக்குமேலும் படிக்க...
ஜனாதிபதியின் தமிழ் சிங்கள புத்தாண்டு வாழ்த்துச் செய்தி
பிறக்க இருக்கும் புத்தாண்டில், ஒருமித்த இலட்சியத்துடன் ஒன்றிணைந்து தேசிய இலக்குகளை அடைய வேண்டும் என ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.புதுவருடத்தை முன்னிட்டு அவரால் விடுக்கப்பட்டுள்ள வாழ்த்து செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த புத்தாண்டானது, சுற்றுச் சூழலையும், இயற்கையையும் வழிப்படுவதற்கு ஏதுவாகமேலும் படிக்க...
சட்டவிரோதமாக குடியேற முயற்சித்த இலங்கையர்கள் உள்ளிட்ட, 558 பேர் துருக்கியில் கைது!
சட்டவிரோதமாக குடியேற முயற்சித்த இலங்கையர்கள் உள்ளிட்ட, 558 பேர் துருக்கியில் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த வெள்ளிக்கிழமை துருக்கி முழுவதும் மேற்கொள்ளப்பட்ட சுற்றி வளைப்புக்களில் அவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்டவர்களுள் இலங்கை, பாகிஸ்தான், பங்களாதேஷ், மொரோகோ, ஈரான், ஈராக்,மேலும் படிக்க...
உலகின் மிகப் பெரிய விமானத்தின் முதல் பயணம் ஆரம்பம்
இறக்கைகளுக்கிடையேயான தொலைவின் அடிப்படையில் உலகின் மிகப் பெரிய விமானமான ஸ்ட்ராடோலான்ச் தனது முதல் பயணத்தை ஆரம்பித்துள்ளது. மைக்ரோசொப்ட் நிறுவனத்தின் இணை நிறுவனரான மறைந்த போல் அலனால் கடந்த 2011ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட ஸ்ட்ராடோலான்ச் நிறுவனத்தினால் இந்த விமானம் பறந்துகொண்டிருக்கும்போதே அதிலிருந்து விண்கலங்களைமேலும் படிக்க...
சூடானில் போராட்டத்தில் 16 பேர் பலி – ராணுவ ஆட்சித் தலைவர் பதவி விலகல்
சூடானில் பெரும் அரசியல் குழப்பம் ஏற்பட்டுள்ளதன் காரணமாக அந்நாட்டு ராணுவ ஆட்சித்தலைவர் பதவி விலகியுள்ளார். சூடானில் அங்கு கடந்த 1993-ம் ஆண்டு முதல் ஜனாதிபதியாக பதவி வகித்து வந்த 75 வயதான உமர் அல் பஷீர் உள்நாட்டுப்போரின்போது, போர்க்குற்றம் செய்ததாக சர்வதேசமேலும் படிக்க...
பெங்களுர் ரோயல் சலஞ்சர்ஸ் முதலாவது வெற்றியைப் பதிவு செய்தது
ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியின் 28 ஆவது லீக் போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியினை 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்று பெங்களுர் ரோயல் சலஞ்சர்ஸ் அணி இந்த ஐ.பி.எல். தொடரில் முதலாவது வெற்றியைப் பதிவுசெய்தது. மொஹாலியில் உள்ள பஞ்சாப் கிரிக்கெட் மைதானத்தில்மேலும் படிக்க...
வடமராட்சியில் மீன்பிடி படகு – கடற்றொழில் வலைகள் தீவைத்து எரிப்பு!
யாழ்ப்பாணம், வடமராட்சி கிழக்கு அம்பன் கொட்டோடை பகுதியில் இனந்தெரியாத நபர்களினால் மீன்பிடி படகு மற்றும் கடற்றொழில் வலைகள் தீவைத்து எரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்றுக் காலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. புதிதாக கரை வலையை கொள்வனவு செய்திருந்த அம்பன் கொட்டோடை பகுதியைச் சேர்ந்தமேலும் படிக்க...
வானொலிக் குறுக்கெழுத்துப் போட்டி – 220 (14/04/2019)
உங்கள் TRTதமிழ் ஒலியில் பிரதி ஞாயிற்றுக்கிழமை தோறும் இரவு 20.10 மணியளவில் வானொலி குறுக்கெழுத்து போட்டி இடம் பெற்று வருகிறது. இந் நிகழ்ச்சியூடாக நீங்களும் இணைந்து கொள்ள விரும்பினால் ஒரு சதுரத்தை அமைத்து அதனை 6×6=36 சதுரங்களாகப் பிரித்து, இடமிருந்து வலமாகமேலும் படிக்க...
அகதிகளுடன் ரியூனியன் தீவினை சென்றடைந்த கப்பல் – மாலுமிகள் கைது
இந்தோனேசியாவில் இருந்து கடந்த முதலாம் திகதி புறப்பட்ட இலங்கை அகதிகளை ஏற்றிய சிறிய கப்பல் 126 தமிழ் அகதிகளுடன் பிரான்ஸ் ரியூனியன் தீவினை அடைந்துள்ளது . முன்கூட்டியே அவுஸ்ரேலிய கடல் கண்காணிப்பாளர்களால் பிரான்ஸ் காவல் துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டு கண்காணிக்கப்பட்ட சூழலில்மேலும் படிக்க...
தீ விபத்திலிருந்து 30 பேரைக் காப்பாற்றிய பின் உயிரைவிட்ட நாய்
மனிதன் வளர்க்கும் செல்லப் பிராணிகளில் நாய்களுக்கு எப்போதும் தனி இடம் உண்டு. பல விதங்களில் மனிதனுக்கு உறுதுணையாக இருக்கும் நாய்கள், ஆபத்து ஏற்பட்டால் தன்னுடைய உயிரைக் கொடுத்து வளர்ப்பவர்களைக் காப்பாற்றும் என்பதற்கு ஓர் உதாரணமாக அமைந்துள்ளது நேற்றைக்கு உத்தரப் பிரதேசத்தில் நடந்த ஒருமேலும் படிக்க...
சிரியா ராணுவ தளத்தின் மீது இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல்
சிரியா நாட்டின் ராணுவ தளத்தின் மீது இஸ்ரேல் விமானப்படைகள் இன்று ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியதால் பதற்றம் நிலவுகிறது. சிரியா-இஸ்ரேல் எல்லைப்பகுதியில் ஈரான் நாட்டின் ஆதரவு பெற்ற சிரியா போராளிகள் பலர் பதுங்கியுள்ளனர். இவர்கள் அவ்வப்போது இஸ்ரேல் மீது ஏவுகணைகளை வீசிமேலும் படிக்க...
பாகிஸ்தான்: திருமணத்துக்கு சென்ற 8 பேர் வெள்ளத்தில் சிக்கி பலி
பாகிஸ்தான் – ஆப்கானிஸ்தான் எல்லைப்பகுதியில் திருமணத்துக்கு சென்றவர்களை ஏற்றிவந்த வாகனம் வெள்ளத்தில் அடித்துச் சென்ற விபத்தில் இரு குழந்தைகள் ஆறு பெண்கள் என 8 பேர் உயிரிழந்தனர். பாகிஸ்தான் நாட்டின் வடமேற்கு பகுதியில் சில நாட்களாக கனமழைபெய்து வருகிறது. இந்நிலையில், ஆப்கானிஸ்தான்மேலும் படிக்க...
மூன்றாம் பாலினத்தவர்கள் அமெரிக்க ராணுவத்தில் சேர தடை
அமெரிக்க ராணுவத்தில் மூன்றாம் பாலினத்தவர்கள் சேர தடை விதிக்கும் அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் உத்தரவு நடைமுறைப்படுத்தப்பட்டது. பாலியல் பாகுபாடின்றி அனைவரும் சரிசமமான வேலைபாய்ப்புகளை பெறும் வகையில் அமெரிக்க ராணுவத்தில் மூன்றாம் பாலினத்தவர்களும் சேர்ந்து பணியாற்றலாம் என்ற புதிய உத்தரவை முன்னாள் அதிபர்மேலும் படிக்க...
சிங்கப்பூர் ஓபன் பேட்மிண்டன்- அரையிறுதியில் வெளியேறினார் சிந்து
சிங்கப்பூர் ஓபன் பேட்மிண்டன் போட்டியில் இந்தியாவின் நட்சத்திர வீராங்கனை பி.வி.சிந்து, அரையிறுதியில் ஜப்பான் வீராங்கனையிடம் தோல்வியடைந்து வெளியேறினார். சிங்கப்பூர் ஓபன் பேட்மிண்டன் போட்டியில், மகளிருக்கான ஒற்றையர் அரையிறுதி ஆட்டங்கள் இன்று நடைபெற்றன. இதில், ஒரு ஆட்டத்தில் இந்தியாவின் நட்சத்திர வீராங்கனையும், ஒலிம்பிக்கில்மேலும் படிக்க...
நடிகரும், முன்னாள் எம்.பி.யுமான ஜே.கே.ரித்திஷ் மாரடைப்பால் மரணம்
நடிகரும், முன்னாள் எம்.பி.யுமான ஜே.கே.ரித்திஷ் மாரடைப்பால் இன்று மரணமடைந்தார். நடிகரும், முன்னாள் எம்.பி.யுமான ஜே.கே.ரித்திஷ் மாரடைப்பால் இராமநாதபுரத்தில் உள்ள அவரது வீட்டில் இன்று உயிரிழந்தார்.சின்னபுள்ள படத்தில் நடிகராக அறிமுகமான ரித்திஷ் கானல் நீர், நாயகன், பெண் சிங்கம் உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கிறார்.ஆர்.ஜே.பாலாஜிமேலும் படிக்க...
அமெரிக்காவுடன் 3வது உச்சிமாநாட்டை நடத்த வேண்டும்
அமெரிக்காவுடன் 3வது உச்சிமாநாட்டை நடத்த வேண்டும் என வடகொரிய தலைவர் கிம் ஜொங் உன் தெரிவித்துள்ளார்.எனினும் அமெரிக்கா அது குறித்து சரியான ஒழுங்கு முறையை கையாளும் பட்சத்திலேயே, அது இடம்பெறும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.இரு நாட்டுத் தலைவர்களும் இதுவரையில் இரு முறைமேலும் படிக்க...
தலையில்லாத உடம்பு போன்று காங். கூட்டணி – எடப்பாடி பழனிசாமி
காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி தலையில்லாத உடம்பு போன்றது என தேனி பொதுக்கூட்டத்தில் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விமர்சனம் செய்தார். தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே உள்ள கரிசல்பட்டி விலக்கில் அதிமுக, பாஜக கூட்டணி கட்சிகளின் பிரசார பொதுக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில்மேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- …
- 694
- 695
- 696
- 697
- 698
- 699
- 700
- …
- 829
- மேலும் படிக்க