Author: trttamilolli
31ம் நாள் நினைவஞ்சலி – அமரர். செல்வநாதன் நாகலிங்கம் (27/05/2023)

தாயகத்தில் வடலியடைப்பைச் சேர்ந்த செல்வநாதன் நாகலிங்கம் (ஓய்வு பெற்ற முகாமைத்துவ உதவியாளர், எழுதுவினைஞர் மாவட்ட செயலகம், கச்சேரி யாழ்ப்பாணம்) அவர்களின் 31 ம் நாள் (27/05/23) நினைவஞ்சலியும், ஆத்மசாந்தி வேண்டலும், அந்தியேட்டி கிரியை நிகழ்வும் இந்துமத ஆச்சார அனுஷ்டானங்களுடன் அனுஷ்டிக்கப்படுகிறது. அன்னாரின்மேலும் படிக்க...
பிரபல நடிகர் சரத்பாபு காலமானார்

தமிழ், தெலுங்கு, மலையாள மொழிகளில் சுமார் 200 படங்களுக்கு மேல் நடித்த மூத்த நடிகர் சரத்பாபு ஹைதராபாத்தில் உள்ள மருத்துவமனையில் காலமானார். அவருக்கு வயது 71. நடிகர் சரத்பாபு தமிழில், ‘நிழல் நிஜமாகிறது’, ‘உதிரிப்பூக்கள்’, ‘நெஞ்சத்தைக் கிள்ளாதே’, ‘முள்ளும் மலரும்’, ‘அண்ணாமலை’,மேலும் படிக்க...
ஆளுநர் செந்தில் தொண்டமானுக்கும் எம்.ஏ.சுமந்திரனுக்கும் இடையில் சந்திப்பு
கிழக்கின் அபிவிருத்தி திட்டங்கள் குறித்து யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனுக்கும் ஆளுநர் செந்தில் தொண்டமானுக்குன் இடையில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது. இன்று (திங்கட்கிழமை) குறித்த கலந்துரையாடல் திருகோணமலையில் உள்ள ஆளுநர் செயலகத்தில் இந்த கலந்துரையாடல் நடைபெற்றது இதன்போது கிழக்கு மாகாணமேலும் படிக்க...
துயர் பகிர்வோம் – திரு.சிவாகரன் சகாதேவன் (20/05/2023)

பிறப்பு : 19/02/1963 – இறப்பு :16/05/2023 தாயகத்தில் யாழ்ப்பாணம் கொக்குவில் கிழக்கை (மணியகாரன் ஒழுங்கை) பிறப்பிடமாகவும்,பிரான்ஸை வதிவிடமாகவும் கொண்டிருந்த சிவாகரன் சகாதேவன் அவர்கள் 16/05/2023 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார், அன்னார் சிவநேசன் புவனேஸ்வரி தம்பதிகளின் மூத்தபேரனும், காலம்சென்ற சகாதேவன்மேலும் படிக்க...
அமெரிக்க முன்னாள் அதிபர் பராக் ஒபாமா உள்பட 500 பேர் ரஷியாவில் நுழைய தடை
உக்ரைன் மீது ரஷியா போர் தாக்குதல் நடத்தி வருகிறது. உக்ரைனுக்கு ஆதரவாக உள்ள அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகள் ஆயுத உதவிகளை வழங்கி வருகின்றன. மேலும் ரஷியா மீது அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் ஐரோப்பிய யூனியன் பொருளாதார தடைகளை விதித்துள்ளது. இந்தமேலும் படிக்க...
ஜி7 மாநாட்டில் உலக தலைவர்களுடன் பிரதமர் மோடி சந்திப்பு – இருதரப்பு உறவுகள் குறித்து பேச்சுவார்த்தை
வளர்ந்த நாடுகளை உள்ளடக்கிய ஜி7 கூட்டமைப்பின் வருடாந்திர உச்சி மாநாடு, ஜப்பானின் ஹிரோஷிமா நகரில் நேற்று தொடங்கியது. இந்த மாநாடு 21-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்க இந்தியாவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. ஜி7 உச்சி மாநாட்டில்மேலும் படிக்க...
ஊட்டியில் இன்று மலர் கண்காட்சி தொடங்கியது- சுற்றுலா பயணிகள் குவிந்தனர்
மலைகளின் அரசியான நீலகிரி மாவட்டம் சர்வதேச அளவில் புகழ்பெற்ற ஒரு சுற்றுலா தலமாகும். இங்கு தினந்தோறும் பல்வேறு பகுதிகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வந்து கொண்டே இருப்பார்கள். குறிப்பாக கோடை சீசனுக்கு அதிகளவிலான சுற்றுலா பயணிகள் வருவார்கள். அப்படி கோடை சீசனுக்குமேலும் படிக்க...
பெண் சிறை அதிகாரியிடம் ஒழுங்கீனமாக நடந்ததாக வழக்கு: முருகன் விடுதலை
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் விடுதலை செய்யப்பட்ட முருகனை, வேலூர் நீதிமன்றம் மற்றொரு வழக்கிலும் விடுவித்து உள்ளது. ராஜீவ் காந்தி கொலை வழக்கில் விடுதலை செய்யப்பட்ட முருகன் மீது, 2020ம் ஆண்டு பெண் சிறை அதிகாரியிடம் ஒழுங்கீனமாக நடந்து கொண்டதாக வழக்குமேலும் படிக்க...
வட்டுக்கோட்டையில் கறுவா செய்கையை ஊக்குவிக்க விசேட செலயலமர்வு
வடக்கில் கறுவா செய்கையை ஊக்குவிக்கும் முகமாகமான செயலமா்வொன்று இன்று சனிக்கிழமை வட்டுக்கோட்டை பங்குரு முருகன் கோவில் சமூக மண்டபத்தில் நடைபெற்றது. இந்த செயலமா்வில் கறுவா ஆராய்ச்சி நிலையத்தின் பணிப்பாளா் கலாநிதி ஜீ.ஜீ.ஜெயசிங்க பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு, விளக்க உரை நிகழ்த்தினார். அதனைவிடமேலும் படிக்க...
திங்கட்கிழமை உத்தியோகபூர்வமாக கடமையேற்கின்றார் சார்ள்ஸ்
புதிதாக நியமனம் பெற்றுள்ள வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சாள்ஸ் எதிர்வரும் திங்கட்கிழமை உத்தியோகபூர்வமாக கடமைகளைப் பொறுப்பேற்கவுள்ளார். குறித்த தினம் காலை 9.30 மணிக்கு யாழ்ப்பாணத்தில் உள்ள வடமாகாண ஆளுநர் செயலகத்தில் குறித்த நிகழ்வு நடைபெறவுள்ளது. முன்னாள் வடமாகாண ஆளுநராக கடமையாற்றிய ஜீவன்மேலும் படிக்க...
இலங்கையின் கடன் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான அமைப்பிற்கு G7 நாடுகள் வரவேற்பு
இலங்கையின் கடன் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காக, இந்தியா, பிரான்ஸ் மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளின் தலைமையின் கீழான நடவடிக்கைக்கு ஜீ-7 நாடுகளின் கூட்டணி வரவேற்பு தெரிவித்துள்ளது. ஹீரொஸிமா நகரில் நேற்று வெள்ளிக்கிழமை ஆரம்பமான ஜீ-7 நாடுகளின் தலைவர்களது 49ஆவது மாநாடு நாளை வரைமேலும் படிக்க...
கர்நாடக மாநில முதல்வராகிறார் சித்தராமையா- வரும் 20ம் தேதி பதவியேற்பு விழா
கர்நாடகா சட்டசபை தேர்தலில் 135 இடங்களை கைப்பற்றி காங்கிரஸ் கட்சி ஆட்சியை பிடித்துள்ள போதிலும் முதலமைச்சர் பதவியை ஏற்கப்போவது யார் என்பதை தீர்மானிக்க முடியாமல் திணறியது. கடந்த 13ம் தேதி பிற்பகல் காங்கிரஸ் ஆட்சி அமைவது உறுதியான நிலையில் முதலமைச்சர் பதவிக்குமேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- …
- 7
- 8
- 9
- 10
- 11
- 12
- 13
- …
- 806
- மேலும் படிக்க