Author: trttamilolli
யாழ் மக்கள் தந்த நம்பிக்கையை சிதறடிக்க மாட்டோம்: ஜனாதிபதி அனுர தெரிவிப்பு

எமது ஆட்சிக்கு யாழ் மக்கள் தந்த நம்பிக்கையை மறக்க மாட்டேன் எனத் தெரிவித்த ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க அந்த நம்பிக்கையை சிதற டிக்க மாட்டோம் என பொங்கல் நாளில் தெரிவிக்கிறேன் என்றார். யாழ் வேலனையில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற பொங்கல்மேலும் படிக்க...
ஈரானில் போராட்டம் – அதிக எண்ணிக்கை-யானோர் உயிரிழப்பு?

ஈரானில் அரசுக்கு எதிரான போராட்டத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3,428 ஆக அதிகரித்துள்ளது என உறுதிப்படுத்தப்படாத செய்திகள் தெரிவிக்கின்றன. குறித்த போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். ஈரானில் இரண்டு வாரங்களாக நாடு தழுவிய அமைதியின்மையை அடக்க எடுக்கப்பட்ட தீவிர நடவடிக்கையால்மேலும் படிக்க...
சிங்கப்பூரின் எதிர்க்கட்சித் தலைவர் பிரீதம் சிங் பதவியில் இருந்து நீக்கம்

சிங்கப்பூரின் எதிர்க்கட்சித் தலைவர் பிரீதம் சிங் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அந்நாட்டு சட்டவாக்க உறுப்பினர்களின் வாக்கெடுப்பைத் தொடர்ந்து, சிங்கப்பூர் பிரதமரால் அவரது எதிர்க்கட்சித் தலைவர் பதவி இவ்வாறு நீக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற குழுவொன்றின் முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துமேலும் படிக்க...
போர்க் குற்றவாளிகள் தண்டிக்கப்படும் வரை பொறுப்புக் கூறலுக்கான அழுத்தத்தை சர்வதேச சமூகம் மேலும் தீவிரப்படுத்த வேண்டும் -மனித உரிமைகள் கண்காணிப்பகம்

சர்வதேச சட்டத்தின் பிரகாரம் போர்க்குற்றங்கள் மற்றும் மனிதாபிமானத்துக்கு எதிரான குற்றங்களில் ஈடுபட்டோரைத் தண்டிக்கவேண்டிய கடப்பாடு இலங்கை அரசாங்கத்துக்கு இருக்கிறது. அக்கடப்பாடு நிறைவற்றப்படும் வரை பொறுப்புக்கூறலுக்கான அழுத்தத்தை மேலும் வலுவாகப் பிரயோகிப்பதற்குரிய நடவடிக்கைகளை சர்வதேச நாடுகளின் அரசாங்கங்கள் முன்னெடுக்கவேண்டும் என மனித உரிமைகள்மேலும் படிக்க...
IMF தூதுக்குழு அடுத்த வாரம் இலங்கை விஜயம்

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) தூதுக்குழுவொன்று எதிர்வரும் 22 ஆம் திகதி முதல் 28 ஆம் திகதி வரை இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளதாக அந்த நிதியத்தின் தொடர்பாடல் பணிப்பாளர் ஜூலி கொசாக் தெரிவித்துள்ளார். அண்மையில் ஏற்பட்ட ‘திட்வா’ புயலினால் ஏற்பட்ட சேதங்களைமேலும் படிக்க...
டுபாயில் இரு பாதாள உலகக் குழு உறுப்பினர்கள் கைது

பல கொலைச் சம்பவங்கள் தொடர்பாக பொலிஸாரால் தேடப்பட்டு வந்த இரண்டு முக்கிய பாதாள உலகக் கும்பல் உறுப்பினர்களும், பல்வேறு மோசடிச் சம்பவங்களுடன் தொடர்புடைய பெண் ஒருவரும் டுபாயில் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களில், முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீரவின் ஒருங்கிணைப்புச் செயலாளர்மேலும் படிக்க...
தேசிய தைப்பொங்கல் விழா பிரதமர் ஹரிணி தலைமையில்

நாடு ஒரு புதிய யுகத்தை நோக்கிப் பயணித்துக் கொண்டிருக்கும் இவ்வேளையில், அரசாங்கம் என்ற ரீதியில் கொள்கை மற்றும் மனப்பாங்கு ரீதியான சீர்திருத்தங்கள் மூலம் நாட்டை வழமைக்குக் கொண்டு வரும் பொறுப்பை தாம் ஏற்றுள்ளதாகப் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார். அலரிமேலும் படிக்க...
சுதந்திரமான தொல்லியல் ஆய்வின் மூலம் தமிழர் வரலாற்றை மீட்டெடுப்போம்

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் சுதந்திரமான தொல்லியல் ஆய்வின் மூலம் தமிழ் வரலாற்றை மீட்டெடுக்க வேண்டும் என தமிழர்தாயக காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கம் தெரிவித்துள்ளது. தைப்பொங்கல் தினமான இன்று வவுனியாவில் அவர்களால் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர்கள்மேலும் படிக்க...
மன்னாரில் 50 மெகாவாட் காற்றாலை மின் திட்டம் ஜனாதிபதி தலைமையில் ஆரம்பம்

மன்னார் பிரதேசத்தில் தனியார் நிறுவனத்தினால் நிர்மாணிக்கப்படவுள்ள 50 மெகாவொட் காற்றாலை மின் உற்பத்தித் திட்டத்தின் ஆரம்ப நிகழ்வு இன்று ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் இடம்பெற்றது. மன்னாரின் இயற்கை காற்று சக்தியைப் பயன்படுத்தும் அதிநவீன தொழில்நுட்பத்துடனான இக்காற்றாலை மின்நிலையம் 10மேலும் படிக்க...
TRT தமிழ் ஒலி வானொலி 29வது ஆண்டில் தடம் பதிக்கிறது

TRT தமிழ் ஒலி வானொலியின் அனைத்து அன்பு நேயர்களுக்கும் இனிய தைத்திருநாள் வாழ்த்துக்கள். அத்துடன், 29வது பிறந்த தினத்தை பெருமையோடும் மகிழ்வோடும் கொண்டாடிக் கொண்டிருக்கும் ஐரோப்பிய முதல் தமிழ் வானொலியான TRT தமிழ் ஒலியின், வளர்ச்சிப்பாதையில் எம்முடன் கை கோர்த்து, அனைத்துமேலும் படிக்க...
நாவற்குழியில் கோர விபத்து; கிளிநொச்சியைச் சேர்ந்த இருவர் உயிரிழப்பு

யாழ்ப்பாணம் – மன்னார் வீதி, தென்மராட்சி நாவற்குழி பகுதியில் டிப்பர் வாகனமொன்று வீதியை விட்டு விலகி, மதிலுடன் மோதி விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்துள்ளனர். இச்சம்பவம் இன்று (15) அதிகாலை 5.05 மணியளவில் இடம்பெற்றுள்ளது. சட்டவிரோத மணல் ஏற்றிச் சென்ற டிப்பர் வாகனமே,மேலும் படிக்க...
குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்கள் உட்பட ஒரு லட்சம் பேர் விசாவை ரத்து செய்தது அமெரிக்கா

அமெரிக்காவில் சட்டவிரோத மற்றும் குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்கள் உட்பட 1 லட்சத்துக்கும் மேற்பட்டவர்களின் விசாக்களை அமெரிக்க அரசு ரத்து செய்துள்ளது. அமெரிக்காவில் கடந்த ஆண்டு ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தலைமையில் ஆட்சி அமைந்த பிறகு, சட்டவிரோதமாக நுழைந்தோருக்கு எதிராக மட்டுமே நடவடிக்கைமேலும் படிக்க...
இங்கிலாந்தில் சட்டவிரோதமாக வேலை செய்பவர்களுக்கு எச்சரிக்கை

இங்கிலாந்தில் சட்டவிரோதமாக வேலை செய்பவர்களுக்கு எதிரான நடவடிக்கைகள் காரணமாக, கடந்த வருடங்களில் கைதானவர்களின் எண்ணிக்கை மிகவும் உயர்வாக காணப்படுவதாக உள்துறை அலுவலகம் தெரிவித்துள்ளது. 2025 ஆம் ஆண்டில், 41,000 இற்கும் மேற்பட்டோர் ஆபத்தான பயணங்களை மேற்கொண்டுள்ளதாக உள்துறை அலுவலகம் கூறியுள்ளது. பிராந்தியமேலும் படிக்க...
யாழ். போதனாவில் சிறப்பாக நடைபெற்ற பொங்கல்

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் பொங்கல் நிகழ்வுகள் இன்றைய தினம் மிக சிறப்பாக நடைபெற்றது. வைத்தியசாலை வளாகத்தில் நடைபெற்ற பொங்கல் நிகழ்வில் , வைத்தியசாலை பணிப்பாளர் வைத்திய கலாநிதி த. சத்தியமூர்த்தி , வைத்திய நிபுணர்கள் , வைத்தியர்கள் தாதிய உத்தியோகஸ்தர்கள் ,மேலும் படிக்க...
ஜனாதிபதி கலந்து கொள்ளும் நிகழ்வுகளில் கலந்து கொள்வதில்லை -எம்.ஏ சுமந்திரன்

யாழ்ப்பாணத்தில் ஜனாதிபதி கலந்து கொள்ளும் நிகழ்வுகளில் கலந்து கொள்வதில்லை என தமிழரசு கட்சி முடிவெடுத்துள்ளதாக , அக் கட்சியின் பதில் செயலாளர் எம்.ஏ சுமந்திரன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் இன்றைய தினம் நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், யாழ்ப்பாணத்திற்கு இன்றைய தினம் விஜயம்மேலும் படிக்க...
பாடசாலை மாணவர்களுக்காக ஜனாதிபதி நிதியத்தின் நிதி உதவி வழங்குதல் ஆரம்பம்

டித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட பாடசாலை மாணவர்களுக்காக ஜனாதிபதி நிதியத்தினால் வழங்கப்படும் 10,000 ரூபா கொடுப்பனவு வழங்குதல் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அதற்கான நிதி ஒதுக்கீடுகள் அனைத்து மாவட்ட செயலகங்களுக்கும் வழங்கப்பட்டுள்ளதுடன், அரசாங்கத்தால் வழங்கப்படும் 15,000 ரூபா கொடுப்பனவைப் பெற்ற அனைத்து பாடசாலை மாணவர்களுக்கும்மேலும் படிக்க...
ஜனாதிபதியின் தைப்பொங்கல் தின வாழ்த்துச் செய்தி

2026 ஆம் ஆண்டு தைப்பொங்கல் தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க வாழ்த்து தெரிவித்துள்ளார். அண்மையில் நாம் சந்தித்த மிகப் பாரிய இயற்கைப் அனர்த்தத்தைத் தொடர்ந்து, ஒரு தேசமாக மீண்டெழும் நம்பிக்கையுடனும் அயராத முயற்சி மற்றும் உறுதியுடனும், இதுவரை இல்லாத அளவிலானமேலும் படிக்க...
ஜனாதிபதி இன்று வடக்கிற்கு விஜயம்

மன்னார் மற்றும் யாழ்ப்பாணத்தில் நடைபெறும் பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இன்று (15) மற்றும் நாளை (16) வடக்கிற்கு விஜயம் மேற்கொள்கிறார். யாழ்ப்பாணம் வேலணை ஐயனார் கோவில் விளையாட்டு மைதானத்தில் இன்று (15) பிற்பகல் 2மேலும் படிக்க...
உலக பொருளாதார மன்ற மாநாடு சுவிஸில்: பிரதமர் பங்கேற்பு

உலக பொருளாதாரமன்ற மாநாடு எதிர்வரும் 19 ஆம் திகதி சுவிட்சர்லாந்தின் டாவோஸ் நகரில் ஆரம்பமாகின்றது. 23 ஆம் திகதிவரை நடைபெறவுள்ள குறித்த மாநாட்டில் இலங்கை சார்பில பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய பங்கேற்கின்றார். பிரதி நிதியமைச்சர் அனில் ஜெயந்த பெர்னாண்டோ மற்றும்மேலும் படிக்க...
உழைப்பை உயிராகக் கொண்ட தமிழ் சமூகத்தின் அடையாளத் திருநாளே ‘தைப்பொங்கல்’

உழைப்பை உயிராகக் கொண்ட தமிழ் சமூகத்தின் அடையாளத் திருநாளான தைப்பொங்கலை கொண்டாடும் இந்த இனிய தருணத்தில், என் உளமார்ந்த பொங்கல் நல்வாழ்த்துகளை தமிழ் மக்களனைவருக்கும் அன்புடனும் பொறுப்புணர்வுடனும் தெரிவித்துக் கொள்கிறேன் என கடற்றொழில் மற்றும் நீரியல் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம்மேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- …
- 1,098
- மேலும் படிக்க
