Author: trttamilolli
லெபனானில் சுமார் 7 லட்சம் மக்கள் இடம்பெயர்வு

தற்போதைய போர் மோதல்கள் காரணமாக லெபனானில் சுமார் 7 லட்சம் மக்கள் இடம்பெயர்ந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அரசாங்கத்தினால் தற்போது இடம்பெயர்ந்த மக்களுக்காக 560 தங்குமிடங்கள் திறக்கப்பட்டுள்ளதாக லெபனானின் சமூக விவகார அமைச்சர் ஹனின் சையத் சுட்டிக்காட்டியுள்ளார். ஈரானின் முன்னாள்மேலும் படிக்க...
ராஜ்யசபாவுக்கு தமிழகத்தில் இருந்து 6 பேர் தேர்வு

ராஜ்யசபாவுக்கு தமிழகத்தில் இருந்து 6 பேர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் நடத்தும் அதிகாரி அறிவித்துள்ளார். தமிழகத்தில் வெற்றிடமாகஉள்ள ஆறு ராஜ்யசபா எம்.பி., பதவிகளுக்கான தேர்தல், எதிர்வரும் , 16ம் திகதி நடைபெறும் என, இந்திய தேர்தல் கமிஷன் அறிவித்திருந்தது. எம்எல்ஏக்கள்மேலும் படிக்க...
தாக்குதல்கள் முடியும் வரை எண்ணெய் தடை தொடரும் – ஈரான் அறிவிப்பு

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் தாக்குதல்கள் தொடர்ந்தால் மத்திய கிழக்கிலிருந்து ஒரு லிட்டர் எண்ணெயையும் அனுப்ப அனுமதிக்க மாட்டோம் என்று ஈரானின் புரட்சிகர காவல்படை (IRGC) செவ்வாயன்று (10) கூறியது. அதேநேரம், முக்கிய எரிசக்தி உற்பத்தி செய்யும் பிராந்தியத்திலிருந்து தெஹ்ரான் ஏற்றுமதியைத் தடுத்தால் அமெரிக்காமேலும் படிக்க...
இந்தியாவில் கடும் எரிவாயு நெருக்கடி – எஸ்மா சட்டம் நடைமுறைக்கு வந்தது

இந்தியாவில் சமையல் எரிவாயுவிற்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், மத்திய அரசால் நாடு முழுவதும் எஸ்மா சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி, குறித்த சட்டத்தை மீறினால் குறைந்தபட்சம் மூன்று ஆண்டுகள் முதல் அதிகபட்சமாக ஏழு ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்க முடியும்மேலும் படிக்க...
ஈரானுடன் யுத்தம் – அமெரிக்கா முதல் 100 மணிநேரத்தில் சுமார் $6.7 பில்லியன் டொலர் செலவு?

அமெரிக்கப் பாதுகாப்பு அமைச்சின் (Pentagon) தரவுகளின்படி, ஈரானுடனான போரின் முதல் 100 மணிநேரத்தில் மட்டும் அமெரிக்கா சுமார் $6.7 பில்லியன் டொலர்களைச் செலவிட்டுள்ளது. இது ஒரு நாளைக்கு சராசரியாக $891 மில்லியன் டொலர்களாகும். ஆயுதங்கள் (Munitions): செலவிடப்பட்ட 6 பில்லியன் டொலர்களில் சுமார்மேலும் படிக்க...
போர் முடிவை நாங்கள் தான் தீர்மானிப்போம் – அமெரிக்காவுக்கு ஈரான் பதிலடி

“மத்திய கிழக்கில் போரின் முடிவை நாங்கள்தான் தீர்மானிப்போம்” என ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படை தெரிவித்துள்ளது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மோதல் விரைவில் நிறைவடையும் என கூறியதையடுத்து, ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படை அதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் அறிக்கையொன்றைமேலும் படிக்க...
மலையக மக்களை மாற்றான் தாய் பிள்ளைகளாக நடத்த வேண்டாம் – மனோ கணேசன்

மலையகப் பெருந்தோட்ட மக்கள் அனைவருக்கும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் ஊடாகக் காணி உரிமை உறுதிப்படுத்தப்பட வேண்டும் எனத் தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவரும் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் வலியுறுத்தியுள்ளார். கொட்டக்கலையில் நடைபெற்ற ‘மலையக வாழ்வுரிமை மாநாட்டில்’மேலும் படிக்க...
பாடசாலைப் போக்குவரத்து சேவைக் கட்டணங்கள் 5% அதிகரிப்பு

பாடசாலைப் போக்குவரத்து சேவைக் கட்டணத்தை 5% அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. அகில இலங்கை பாடசாலை மாணவர்கள் போக்குவரத்து சங்க செயலாளர் லலித் சந்திரசிறி இன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் இதனை அறிவித்துள்ளார். நாட்டில் நிலவும் சூழ்நிலை காரணமாக பல சந்தர்ப்பங்களில் எரிபொருள் விலைகள்மேலும் படிக்க...
கொழும்பில் இருந்து போதைப் பொருட்களை கடத்தி வந்து யாழில் வியாபாரம் – பெண் உள்ளிட்ட இருவர் கைது

கொழும்பில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு போதைப்பொருட்களை கடத்தி வந்து விற்பனையில் ஈடுபட்டு வந்த ஆணும் பெண்ணும் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட இருவரிடம் இருந்தும் 630 போதை மாத்திரைகளும் 5 கிராம் 400 மில்லி கிராம் ஹெரோயினும் மீட்கப்பட்டுள்ளன. போதைப்பொருள் விற்பனையில் ஆண்மேலும் படிக்க...
யாழில் உள்ள பள்ளிவாசலுக்குள் தொழுகை இடம்பெறும்போது வாளுடன் சென்றவரால் பரபரப்பு

நேற்றிரவு யாழில் உள்ள பள்ளிவாசல் ஒன்றில் தொழுகை இடம்பெறும் போது, வாள் முனையில் ஒருவரை துரத்திச் சென்றதால் பரபரப்பு ஏற்பாட்டது. இது குறித்து மேலும் தெரியவருகையில், ஓட்டுமடம் சந்தியில் இருந்து வட்டுக்கோட்டை செல்கின்ற வழியில் உள்ள பள்ளிவாசல் ஒன்றில் நேற்றையதினம் தொழுகைமேலும் படிக்க...
சர்வதேச மகளிர் தினம்! – நூற்றுக்கணக்கான ஆர்ப்பாட்டங்களு-க்கு அழைப்பு

இன்று, மார் 8, சர்வதேச மகளிர் தினம் (Journée internationale des droits des femmes) உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. பிரான்சில் பெண்கள் சுதந்திரத்தையும், உடல் ரீதியான தாக்குதல்களுக்கு எதிராகவும் பலநூறு ஆர்ப்பாட்டங்கள் திட்டமிடப்பட்டுள்ளன. இந்த ஆர்ப்பாட்டம், முக்கியமாக தீவிர வலதுசாரிகளுக்குமேலும் படிக்க...
அமெரிக்க வீரர்கள் சிறைபிடிப்பு: ஈரானின் குற்றச்சாட்டும் – அமெரிக்காவின் மறுப்பும்

ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான போர் தீவிரமடைந்துள்ள நிலையில், அமெரிக்க வீரர்கள் ஈரானியப் படைகளால் சிறைபிடிக்கப்பட்டுள்ளதாக வெளியான தகவலை அமெரிக்கா மறுத்துள்ளது. முன்னதாக, ஈரான் தேசிய பாதுகாப்பு சபையின் தலைவர் அலி லாரிஜானி இதனை தெரிவித்திருந்தார். அமெரிக்க வீரர்கள் சிலர் போர்க்கைதிகளாகப்மேலும் படிக்க...
தெஹ்ரான் எரிபொருள் கிடங்குகள் மீது தாக்குதல் – வீதிகளில் தீப்பரவல்

ஈரானின் தலைநகர் தெஹ்ரான் மற்றும் அதனைச் சூழவுள்ள பகுதிகளில் அமைந்துள்ள எரிபொருள் சேமிப்புக் கிடங்குகள் மீது நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதல்களைத் தொடர்ந்து, அங்கு பாரிய தீப்பரவல் ஏற்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இஸ்ரேல் பாதுகாப்புப் படைகளினால் முன்னெடுக்கப்பட்ட இந்தத் தாக்குதல்களில், தெஹ்ரானுக்கு மேற்கேமேலும் படிக்க...
மற்றுமொரு ஈரானியக் கப்பலுக்கு இந்தியா அனுமதி வழங்கியமை குறித்து ஜெய்சங்கர் விளக்கம்

இலங்கைக் கடற்பரப்பிற்கு அருகே அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பலால் ஈரானியப் போர்க்கப்பல் மூழ்கடிக்கப்பட்ட நிலையில், மற்றுமொரு ஈரானியக் கப்பலுக்கு இந்தியா அனுமதி வழங்கியமை குறித்து வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் விளக்கமளித்துள்ளார். புதுடெல்லியில் நடைபெற்ற ‘Raisina Dialogue 2026’ மாநாட்டில் பேசிய அவர்,மேலும் படிக்க...
ஈரானுடனான போர் நிறுத்தத்தை நிராகரித்தார் ட்ரம்ப்

ஈரானுடன் பேச்சுவார்த்தை நடத்துவதில் தனக்கு ஆர்வம் இல்லை என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். மேலும், தெஹ்ரானில் செயல்படும் இராணுவம் அல்லது அதிகாரத்தில் மீதமுள்ள எந்தத் தலைமையும் இல்லாதபோதுதான் ஈரான் போர் முடிவடையும் என்ற சாத்தியக்கூறு இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.மேலும் படிக்க...
ரஷ்ய எண்ணெய் மீதான தள்ளுபடி; ட்ரம்புக்கு கமல் கடும் கண்டனம்

ஷ்யாவின் எண்ணெய் கொள்முதல் தொடர்பான தற்காலிக விலக்கு அளிக்கும் வொஷிங்டனின் நடவடிக்கை குறித்து நடிகரும் அரசியல்வாதியுமான கமல்ஹாசன் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பைக் கடுமையாகக் கண்டித்துள்ளார். இந்தியா ஒரு இறையாண்மை கொண்ட நாடு என்றும் அது வெளிநாட்டு அரசாங்கங்களின் அறிவுறுத்தல்களைப் பின்பற்றாதுமேலும் படிக்க...
மீட்கப்பட்ட 22 ஈரானிய மாலுமிகள் வைத்திய-சாலையில் இருந்து வெளியேற்றம்

அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பலால் மூழ்கடிக்கப்பட்ட பின்னர் இலங்கையில் உயிர்காக்கும் படகுகளில் இருந்து மீட்கப்பட்ட 32 ஈரானிய மாலுமிகளில் 22 பேர் நேற்று (07) கொக்கலையில் அமைந்துள்ள இலங்கை விமானப்படை தளத்திற்கு மாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இலங்கையின் கடல் எல்லைக்கு வெளியே ஐரிஸ் தேனாமேலும் படிக்க...
சுற்றுலாப் பயணிகளுக்கு இலவச உணவு

இலங்கையில் நிலவும் மோதல்கள் காரணமாக சிரமங்களை எதிர்கொள்ளும் சுற்றுலாப் பயணிகளுக்கு இலவச உணவு வழங்கும் திட்டம் கொழும்பின் கொள்ளுப்பிட்டியில் உள்ள இலங்கை சுற்றுலா மற்றும் ஹோட்டல் முகாமைத்துவ நிறுவனத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. நிலைமை சீரடைந்து பயணம் மீண்டும் தொடங்கும் வரை தினமும் காலைமேலும் படிக்க...
“பெண்களின் தலைமைத்துவம் – செழிப்பான தேசத்தின் பெருமை” ஜனாதிபதியின் மகளிர் தின வாழ்த்துச் செய்தி

இலங்கை வரலாற்றில் முன்னெப்போதும் இல்லாத வகையில் அரசியல் மற்றும் பொருளாதார ரீதியாகப் பெண்கள் பாரிய மாற்றங்களை மேற்கொண்டு வரும் சூழலில், “பெண்களின் தலைமைத்துவம் – செழிப்பான தேசத்தின் பெருமை” எனும் தொனிப்பொருளின் கீழ் இவ்வாண்டு சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்படுவதாக ஜனாதிபதிமேலும் படிக்க...
கண்ணீர் சுமக்கும் கரங்கள்: நீதிக்கான பெண்களின் அறப்போராட்டம்

ஆளுமை மிக்க பெண்களின் சாதனைகளைக் கொண்டாடும் சர்வதேச மகளிர் தினம் இன்று! உலகம் முழுவதும் வெற்றிக் கொடி நாட்டிய மங்கையர் போற்றப்படும் வேளையில்… இலங்கையின் வடக்கு – கிழக்கு மண்ணில், முப்பது ஆண்டு கால யுத்தத்தின் வடுக்களைச் சுமந்து கொண்டு, இழந்தமேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- …
- 1,122
- மேலும் படிக்க
