Author: trttamilolli
அதிக வெப்பம் மற்றும் குளிரால் பெருந்தொகை மக்கள் உயிரிழக்கும் அபாயம்!
இந்தியாவில் அதிக வெப்பம், மற்றும் குளிர் காரணமாக வருடந்தோறும் 7 இலட்சம் பேர் உயிரிழக்கும் அபாயம் உள்ளதாக ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது. பருவநிலை மாற்றம் குறித்து அவுஸ்ரேலியாவின் மோனாஷ் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்ட ஆய்வினை அடிப்படையாகக் கொண்டே இந்த தகவல் வெளியாகியுள்ளது.மேலும் படிக்க...
விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த அரசு தயார் – நரேந்திர சிங் தோமர்
வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் தொடர்ச்சியாக போராட்டம் நடத்தி வருகின்ற நிலையில், அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருப்பதாக விவசாயத்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் தெரிவித்துள்ளார். இது குறித்து கருத்து தெரிவித்துள்ள அவர், விவசாய சட்டங்களை விவசாயிகள் புரிந்துக்கொள்ள வேண்டும்.மேலும் படிக்க...
மக்களின் கருத்துச் சுதந்திரத்தை அரசாங்கம் பறிக்கின்றது- மக்கள் விடுதலை முன்னணி குற்றச்சாட்டு
கொரொனா தனிமைபடுத்தல் சட்டத்தின் ஊடாக மக்களின் கருத்துச் சுதந்திரத்தை அரசாங்கம் பறிக்கின்றதென மக்கள் விடுதலை முன்னணியின் யாழ்.மாவட்ட அமைப்பாளர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார். நேற்று (வியாழக்கிழமை) யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். குறித்தமேலும் படிக்க...
ஆர்ப்பாட்டங்களை ஒடுக்கும் செயற்பாடானது அடிப்படை உரிமை மீறலாகும்- எதிர்க் கட்சியினர்
ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுபவர்களை ஒடுக்கும் செயற்பாடானது, அடிப்படை உரிமை மீறலாகும் என நாடாளுமன்றில் இன்று (வெள்ளிக்கிழமை) எதிர்க்கட்சியினர் தெரிவித்தனர். மேலும், கொழும்பில் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்து அவர்களை தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தியுள்ளமையானது, தனிமைப்படுத்தல் சட்டத்திற்கு எதிரான செயற்பாடு என்றும் அவர்கள் குறிப்பிட்டனர்.மேலும் படிக்க...
கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள் குறித்த தகவல் வெளியானது!
நாட்டில் இதுவரை 3,584,651 பேருக்கு கொரோனா தடுப்பூசியின் முதலாவது டோஸ் செலுத்தப்பட்டுள்ளது. சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, நேற்றைய தினத்தில் (வியாழக்கிழமை) மாத்திரம் 188,368 பேருக்கு சீனாவின் சைனோபார்ம் (sinopharm) தடுப்பூசியின்மேலும் படிக்க...
குடல் அறுவை சிகிச்சைக்குப் பின் போப் ஆண்டவர் பிரான்சிஸ் உடல் தேறி வருகின்றார்: வத்திகான்!
குடல் அறுவை சிகிச்சைக்குப்பின் போப் ஆண்டவர் பிரான்சிஸ், குணமடைந்து வருவதாக வத்திகான் செய்தி தொடர்பாளர் மாத்தியோ புரூனி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் மேலும் கூறுகையில், ‘குடல் அறுவை சிகிச்சைக்குப்பின் போப் பிரான்சிஸ் குணமடைந்து வருகிறார். அவரது உடல் நலம் வழக்கமான முறையிலும்மேலும் படிக்க...
ஹெய்டி ஜனாதிபதி படுகொலை: நான்கு பேர் சுட்டுக்கொலை- இருவர் கைது!
ஹெய்டி ஜனாதிபதி ஜோவனல் மோஸ் படுகொலை செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக, நான்கு பேர் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளதோடு இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இதற்கு பின்னணியில் அரசியல் தலைவர்கள் சிலர் இருக்கலாம் என்று கருதப்படுகின்ற நிலையில் இதுதொடர்பான விசாரணைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து ஹெய்டியின் இடைக்கால ஜனாதிபதிமேலும் படிக்க...
பெண்களை விட ஆண்களிடையே நோய்த் தொற்றுகள் வேகமாக பரவுவதற்கு யூரோ கால்பந்து தொடர் காரணமா?
கடந்த இரண்டு வாரங்களில் பெண்களை விட ஆண்களிடையே நோய்த்தொற்றுகள் வேகமாக உயர்ந்து வருவதற்குப் பின்னால், ‘யூரோ 2020′ இருக்கக்கூடும் என்று லண்டன் இம்பீரியல் கல்லூரி தகவல்கள் தெரிவிக்கின்றன. ஜூன் 24ஆம் திகதி முதல் ஜூலை 5ஆம் திகதி வரை இங்கிலாந்து முழுவதும்மேலும் படிக்க...
கொரோனா காலப்பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட குழந்தை திருமணங்கள்!
தமிழகத்தில் கொரோனா காலக்கட்டத்தில் 100 இற்கும் மேற்பட்ட குழந்தை திருமணங்கள் நடைபெற்றுள்ளதாக குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணைய தலைவர் சரஸ்வதி ரெங்கசாமி தெரிவித்துள்ளார். இது குறித்து மேலும் கருத்து தெரிவித்துள்ள அவர், ‘தமிழகத்தில் கொரோனாவினால் 93 குழந்தைகள் தாய்-தந்தை இருவரையும் இழந்துள்ளனர்.மேலும் படிக்க...
கொரோனாவின் கவலைக்குரிய மாறுபாடுகள் இந்தியாவில் அடையாளம்!
கொரோனா வைரஸின் கவலைக்குரிய மாறுபாடுகள் இந்தியாவின் 174 மாவட்டங்களில் கண்டறியப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் கூறியுள்ளது. கொரோனா வைரஸ் பல்வேறு மாறுபாடுகளை உருவாக்கி வருகிறது. இவற்றை கவலைக்குரிய மாறுபாடுகளாக உலக சுகாதார அமைப்பு வரையறுத்துள்ளது. இந்த கவலைக்குரிய மாறுபாடுகள் இந்தியாவின் 174மேலும் படிக்க...
மனதின் குரல் நிகழ்ச்சிக்கு பதிலாக பெட்ரோலின் குரல் என நிகழ்ச்சி நடத்தலாம் – மம்தா சாடல்!
பெட்ரோல், டீசல் விலை தொடர்ச்சியாக அதிகரித்து வருகின்ற நிலையில், மத்திய அரசு அதனை வேடிக்கை பார்ப்பதாக மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். மனதின் குரல் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி தீவிரமாக இருக்கிறார். அதற்கு பதிலாக அவர் பெட்ரோலின் குரல்,மேலும் படிக்க...
பஷிலின் பதவியேற்பு அரசாங்கத்தினை மேலும் வலுப்படுத்தி இருக்கின்றது – டக்ளஸ்
பஷில் ராஜபக்ஷ பதவியேற்று கொண்டமை அரசாங்கத்தினை மேலும் வலுப்படுத்தியிருப்பதாக தெரிவித்துள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி சார்பில் தன்னுடைய வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார். நிதி அமைச்சராகவும் நாடாளுமன்ற உறுப்பினராகவும் பஷில் ராஜபக்ஷ பதவியேற்றமை தொடர்பாக கடற்றொழில் அமைச்சர் வெளியிட்டுள்ளமேலும் படிக்க...
மக்களின் எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றுவேன் – பசில் உறுதி!
மக்களின் எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றும் வகையில், தனது எதிர்க்கால செயற்பாடுகள் அமைந்திருக்கும் என நிதியமைச்சராக பொறுப்பேற்றுள்ள பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். நிதியமைச்சில் இன்று (வியாழக்கிழமை) தனது கடமைகளைப் பெறுப்பேற்ற அவர், ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும்போதே இவ்வாறு குறிப்பிட்டார். இதன்போது மேலும் தெரிவித்த அவர்,மேலும் படிக்க...
ஜனநாயக ரீதியாக போராடும் தரப்பை ஒடுக்கும் வகையில் அரசாங்கம் செயற்படுகிறது – சஜித்
அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு எதிராக ஜனநாயக ரீதியாக போராடும் தரப்பை ஒடுக்கும் வகையில் அரசாங்கம் செயற்பட்டு வருகிறது என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். இலங்கை அரசாங்கம் ஊடக சுதந்திரத்தை இல்லாது செய்ய முயற்சிப்பதாக தெரிவித்து ஐக்கிய மக்கள் சக்தியினரால் இன்றுமேலும் படிக்க...
இலங்கையில் மீண்டும் பயங்கரவாதத் தாக்குதல் – அமெரிக்காவின் எச்சரிக்கை குறித்து அரசாங்கம் விளக்கம்
உளவுத்துறை அறிக்கைகளின் அடிப்படையில், நாட்டில் பயங்கரவாத அச்சுறுத்தல் எதுவும் இல்லை என அரசாங்கம் அறிவித்துள்ளது. நாட்டில் பயங்கரவாத அச்சுறுத்தல்கள் நிலவுவது குறித்து உளவுத்துறை அறிக்கைகளின் அடிப்படையில் எந்த தகவலும் வரவில்லை என பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கமால் குணரத்ன தெரிவித்தார். பயங்கரவாதமேலும் படிக்க...
அமைச்சுப் பதவிக்கு போட்டி – ராஜபக்ஷ குடும்பத்தினரிடையே குழப்பம்?
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகர் பசில் ராஜபக்ஷ நாளைய தினம் நாடாளுமன்ற உறுப்பினராக பதவியேற்கவுள்ளாரென அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், ராஜபக்ஷ குடும்பத்தினரிடையே கருத்து முரண்பாடு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த விடயம் குறித்து செய்தி வெளியிட்டுள்ள ஆங்கில ஊடகமொன்று, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின்மேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- …
- 192
- 193
- 194
- 195
- 196
- 197
- 198
- …
- 827
- மேலும் படிக்க