Author: trttamilolli
பயங்கரவாத தடைச் சட்டத்தின் சில விதிகளை மீள ஆராய நடவடிக்கை – ஐரோப்பிய ஒன்றியத்திடம் தெரிவித்தது இலங்கை!
பயங்கரவாத தடைச் சட்டத்தின் சில விதிகளை மீள ஆராய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக ஐரோப்பிய ஒன்றியத்திடம் இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ளது. இலங்கை வெளிவிவகார அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையின் நல்லிணக்கத்திற்கான முன்னேற்றம் தொடர்பில் ஐரோப்பிய ஒன்றியத்திடம் பிரஸ்தாபிக்கப்பட்டமேலும் படிக்க...
மடுத் திருத்தலத்தின் ஆடி திருவிழா இன்று!
மன்னார் மடுத்திருத்தலத்தின் ஆடி திருவிழா இன்று(வெள்ளிக்கிழமை) நடைபெற்றது. மடுத் திருத்தலத்தின் திருவிழா கடந்த 23 ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமானது. நவநாள் ஆராதனைகளை தொடர்ந்து இன்று காலை திருவிழா கூட்டுத் திருப்பலி ஒப்புகொடுக்கப்பட்டது. மன்னார் மறை மாவட்ட ஆயர் இம்மானுவேல் பெர்னாண்டோமேலும் படிக்க...
தைவானில் ஜூடோ பயிற்சியில் 27 முறை தூக்கி வீசப்பட்ட 7 வயது சிறுவன் உயிரிழப்பு
தைவானில் ஜூடோ பயிற்சியில் 27 முறை தூக்கி வீசப்பட்ட 7 வயது சிறுவன் சுயநினைவை இழந்த நிலையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தான். தைவான் தலைநகர் தைபேவை சேர்ந்த 7 வயது சிறுவனை அவனது மாமா கடந்த ஏப்ரல் மாதம் 21-ந்மேலும் படிக்க...
கொரோனா தொற்றை கண்டறியும் முககவசம்- ஹார்வர்டு பல்கலைக் கழகம் வடிவமைப்பு
முககவசம் மூலமே கொரோனாவை கண்டறியும் வழிமுறை ஒன்றை அமெரிக்காவின் ஹார்வர்டு பல்கலைக்கழகம் மற்றும் மசாசூசெட்ஸ் தொழில்நுட்ப நிறுவனம் இணைந்து வடிவமைத்து உள்ளன. உலகையே மிரட்டி வரும் கொரோனா வைரசை கண்டறிய பல்வேறு பரிசோதனைகளை உலக நாடுகள் பயன்படுத்தி வருகின்றன. இதற்கான பிரத்யேகமேலும் படிக்க...
தமிழகம் முழுவதும் 3-வது நாளாக தட்டுப்பாடு: தடுப்பூசி போடுவது நிறுத்தம்
தமிழகத்திற்கு மத்திய அரசிடமிருந்து இதுவரை ஒரு கோடியே 46 லட்சத்து 39 ஆயிரத்து 940 தடுப்பூசிகள் பெறப்பட்டது. இதில் ஒரு கோடியே 45 லட்சத்து 50 ஆயிரத்து 494 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா 2-வது அலை தாக்கத்திற்கு பிறகு தடுப்பூசிமேலும் படிக்க...
மக்களை காக்கும் மகத்தான பணியை தொடருங்கள்- அரசு உங்களை பாதுகாக்கும்: மு.க.ஸ்டாலின் டாக்டர் தின வாழ்த்து
கொரோனா தடுப்பு பணியில் தங்கள் இன்னுயிரை ஈந்த டாக்டர்களின் குடும்பத்திற்கு உடனடி நிவாரண உதவியாக ரூ.25 லட்சமும், பணியில் உள்ள டாக்டர்களுக்கு ஊக்கத்தொகையாக ரூ.30 ஆயிரமும் வழங்கப்பட்டது. டாக்டர் தினம் இன்று கொண்டாடப்படுவதையொட்டி, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து செய்தி வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது:-மேலும் படிக்க...
இந்தியாவின் பகையினை சம்பாதிக்க கூடிய நிலையினையே தற்போதைய அரசாங்கம் ஏற்படுத்தி வருகின்றது – கூட்டமைப்பு!
இந்தியாவின் பகையினை சம்பாதிக்ககூடிய நிலையினையே தற்போதைய அரசாங்கம் ஏற்படுத்தி வருகின்றது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பில் நேற்று(புதன்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்தமேலும் படிக்க...
பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து தாதியர்கள் பணிப் புறக்கணிப்பு
பதவி உயர்வு மற்றும் தாதியர் யாப்பில் மாற்றங்களை ஏற்படுத்தல் உள்ளிட்ட சில கோரிக்கைகளை முன்வைத்து வவுனியா வைத்திய சாலை தாதியர்களும் இன்று(வியாழக்கிழமை) சுகயீன விடுமுறை தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். வவுனியா மாவட்ட வைத்தியசாலையில் கடமையில் ஈடுபட்டு வந்த தாதியர்களின் பணிப்புறக்கணிப்புமேலும் படிக்க...
நள்ளிரவில் வாள் வெட்டுக்குழு அட்டகாசம் – ஒருவரின் கை துண்டிப்பு – வீடு தீக்கிரை
யாழ்ப்பாணம் கோண்டாவிலிலுள்ள இலங்கை போக்குவரத்து சபை சாலை (டிப்போ) அமைந்துள்ள பகுதிக்கு அண்மையில் நேற்று(புதன்கிழமை) இடம்பெற்ற வாள் வெட்டு சம்பவத்தில் நான்கிற்கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். வீடொன்றுக்கும் தீ வைக்கப்பட்டுள்ளதுடன், கார், முச்சக்கர வண்டி என்பனவற்றிற்கும் தீமேலும் படிக்க...
சீனாவின் காலணியாக இலங்கை மாறுவதாக பொய் பிரசாரங்கள் முன்னெடுக்கப் படுகின்றது – டி.பீ.ஹேரத்
சீனாவின் காலணியாக இலங்கை மாறுவதாக பொய் பிரசாரங்கள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக கால்நடைகள் இராஜாங்க அமைச்சர் டி.பீ.ஹேரத் தெரிவித்துள்ளார். ஜனாதிபதியினால் முன்னெடுக்கப்படும் நஞ்சற்ற உற்பத்திற்காக சேதனப்பசளையினை பயன்படுத்தும் திட்டத்திற்கு அமைவாக சேதனப்பசளையினை உருவாக்குவதற்கான பண்ணைகளை அமைப்பது தொடர்பான கலந்துரையாடல் மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில்மேலும் படிக்க...
காணாமல் போனவர்களின் உறவினர்களினால் வவுனியாவில் ஆர்ப்பாட்டம்
காணாமல் போனவர்களின் உறவினர்களினால் வவுனியாவில் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. வவுனியா பழைய பேருந்து நிலையத்திற்கு முன்பாக இன்று(புதன்கிழமை) சுகாதார நடைமுறைகளை பின்பற்றி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றிருந்தது. ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களினால் ‘எங்கே எங்கே உறவுகள் எங்கே“, “கையில் ஒப்படைக்கப்பட்ட உறவுகள் எங்கே“ என்றுமேலும் படிக்க...
பிரான்ஸ் நாட்டு மக்களில் பாதிக்கும் மேற்பட்டோர் தடுப்பூசி போட்டுக் கொண்டனர்
தடுப்பூசி போடும் பணி மிக விரைவாக இடம்பெற்று வருவதை அடுத்து தற்போது பிரான்ஸ் ஒரு புதிய மைல் கல்லை எட்டிப்பிடித்துள்ளது. நாட்டு மக்களில் 50 வீதமானோர், (இரண்டில் ஒருவர்) தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளனர். நேற்று செவ்வாய்க்கிழமை சுகாதார அமைச்சகம் வெளியிட்ட தகவல்களின் படி, 33,690,499 மேலும் படிக்க...
மார்செயின் இரு வேறு நகரங்களில் துப்பாக்கிச் சூடு! – இருவர் சாவு. ஒருவர் கவலைக்கிடம்!!
மார்செ நகரின் இரு வேறு பகுதிகளில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவங்களில் இருவர் சாவடைந்துள்ளனர். மார்செ 15 ஆம் வட்டாரத்தின் Bassens பகுதியில் முதலாவது துப்பாக்கிச்சூடு இரவு 11.45 மணி அளவில் இடம்பெற்றுள்ளது. இதில் 20 வயதுடைய இளைஞன் படுகாயமடைந்து, மருத்துவமனைக்கு கொண்டு சென்றமேலும் படிக்க...
அதிகரிக்கும் டெல்டா வகை கொரோனா – ஊரடங்கால் வீட்டில் முடங்கிய ஆஸ்திரேலிய மக்கள்
ஆஸ்திரேலியாவின் நியு சவுத் வேல்ஸ் நகரில் டெல்டா பிளஸ் கொரோனாவால் அதிகம் பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். சீனாவில் கண்டறியப்பட்ட கொரோனா வைரசின் தாக்கம் உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. கொரோனா வைரஸ் உருமாறி டெல்டா பிளஸ் கொரோனாவாக பரவி கடுமையான தாக்கத்தை ஏற்படுத்திமேலும் படிக்க...
தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் இதுவரை 117 பேர் ஹொங்கொங் அதிகாரிகளால் கைது
ஒரு வருடத்திற்கு முன்னர் அமுல்படுத்தப்பட்ட தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் இதுவரை 117 பேரை ஹொங்கொங் அதிகாரிகள் கைது செய்துள்ளனர். ஜனநாயக அரசியல்வாதிகள், ஆர்வலர்கள், ஊடகவியலாளர்கள் மற்றும் மாணவர்கள் என 60 க்கும் மேற்பட்டவர்கள் மீது குற்றப்பத்திரிக்கையும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மேலும்மேலும் படிக்க...
தென் ஆபிரிக்காவின் முன்னாள் ஜனாதிபதிக்கு 15 ஆண்டுகள் சிறை
தென் ஆபிரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி ஜேக்கப் சூமாவுக்கு 15 மாத சிறைத் தண்டனை விதித்து அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஜனாதிபதியாக பதவி வகித்த காலப்பகுதியில் இடம்பெற்றதாக கூறப்படும் ஊழல் மோசடி குறித்த விசாரணைகளுக்காக நீதிமன்றத்தில் ஆஜராக தவறியதை தொடர்ந்து இந்த உத்தரவுமேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- …
- 195
- 196
- 197
- 198
- 199
- 200
- 201
- …
- 827
- மேலும் படிக்க