Author: trttamilolli
ஐநா உணவு மற்றும் விவசாய அமைப்பின் 37ஆவது ஆசிய பசுபிக் வலய மாநாட்டின் ஆரம்ப அமர்வு
ஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் விவசாய அமைப்பின் 37ஆவது ஆசிய பசுபிக் வலய மாநாட்டின் ஆரம்ப அமர்வு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் இன்று(20) இடம்பெறவுள்ளது. கொழும்பில் நேற்று(19) ஆரம்பமான இந்த மாநாடு நாளை மறுதினம்(22) வரை நடைபெறவுள்ளது. இந்தமேலும் படிக்க...
பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் தொடர்பான உயர் நீதிமன்றத்தின் தீர்மானம்
பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டுள்ள பயங்கரவாதத்திற்கு எதிரான சட்டமூலத்தின் பல சரத்துகளை அவ்வாறே நிறைவேற்றுவதாக இருந்தால் விசேட பெரும்பான்மையுடன் நிறைவேற்ற வேண்டும் என உயர் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது. சட்டமூலத்தின் 62 (1) சரத்தை அவ்வாறே நிறைவேற்ற பாராளுமன்றத்தின் மூன்றில் இரண்டு பெரும்பான்மை வாக்குகள் தேவைமேலும் படிக்க...
ஜப்பானில் நிலநடுக்கத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!
ஜப்பானில் கடந்த 1 ஆம் திகதி ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 62 ஆக உயர்ந்துள்ளது. அத்துடன் 300 க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர் எனவும் இதனால் உயிரிழப்புகளின் எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் எனவும் அஞ்சப்படுகின்றது. இதேவேளை நில நடுக்கத்தைத் தொடர்ந்து குறித்தமேலும் படிக்க...
ஆளில்லா விமானத்தாக்குதல் : ஹமாசின் பிரதித் தலைவர் பலி!
லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் இஸ்ரேல் மேற்கொண்ட ஆளில்லா விமானத் தாக்குதலில் ஹமாசின் பிரதித் தலைவர் சலே அல் அரோரி கொல்லப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. அதன்படி பெய்ரூட்டின் தென்பகுதியில் இடம்பெற்ற ஆளில்லா விமானத் தாக்குதலில் ஹமாசின் அரசியல் பிரிவின் தலைவர்களில் ஒருவரானமேலும் படிக்க...
சிறுவர்களைக் கயிற்றில் கட்டி கொடூரமாகத் தாக்கிய நபர்: பீகாரில் பயங்கரம்
பீகாரில் நபரொருவர் ஊர் மக்கள் முன்னிலையில் 5 சிறுவர்களைக் கயிற்றினால் கட்டி, அவர்களைக் கொடூரமாகத் தாக்கும் வீடியோவொன்று இணையத்தில் வெளியாகி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. சிறுபான்மை இனத்தைச் சேர்ந்த சிறுவர்களே இவ்வாறு தாக்கப்பட்டுள்ளனர் எனவும், அவர்கள் வலியால் கதறும் போது பொதுமக்கள்மேலும் படிக்க...
பிரதமர் மோடியுடன் அமைச்சர் உதயநிதி விசேட சந்திப்பு!
இந்தியப் பிரதமர் மோடிக்கும், தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கும் நாளை விசேட சந்திப்பொன்று இடம்பெறவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று அமைச்சர் உதயநிதி டெல்லிக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் நடைபெறவுள்ள கேலோ இந்தியாமேலும் படிக்க...
தட்டம்மை – கொரோனா திரிபு : சுகாதார அமைச்சு விசேட அறிவிப்பு!
கொரோனாவின் துணை மாறுபாடான ஜே.என்.1 தொற்றை சுகாதார அமைச்சு உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாக சுகாதார அமைச்சர் ரமேஷ் பத்திரன தெரிவித்துள்ளார். மேலும், நாடு முழுவதிலும் மீண்டும் பரவி வரும் அம்மை நோயை கட்டுப்படுத்தும் நோக்கில் தடுப்பூசி போடும் திட்டத்திற்கான ஏற்பாடுகள் இறுதிமேலும் படிக்க...
தொடரும் சுற்றிவளைப்புக்கள் : பெருமளவானோர் கைது
பொலிஸாரினால் மேற்கொள்ளப்படும் யுக்திய விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கைகளில், கடந்த 24 மணிநேரத்தில் மேலும் 1,182 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். யுக்திய நடவடிக்கையின் போது கைது செய்யப்பட்ட 44 பேர் விளக்கமறியல் உத்தரவின் கீழ் மேலதிக விசாரணைகளுக்காக தடுத்துவைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கைதுமேலும் படிக்க...
கச்சத்தீவு இலங்கைக்கே சொந்தமானது! தமிழகத்தில் ஜீவன்
”கச்சத்தீவு இலங்கைக்கே சொந்தமானது” என இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளரும், நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார். மறைந்த நடிகரும் தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் தலைவருமாக விஜயகாந்தின் நினைவிடத்துக்குச் சென்று அஞ்சலிமேலும் படிக்க...
18வது பிறந்த நாள் வாழ்த்து – நகுலேஸ்வரன் கோகிலன் (03/01/2024)
தாயகத்தில் யாழ்ப்பாணம் அச்சு வேலியை சேர்ந்த ஜேர்மனி சுவைன்பேட்டில் வசிக்கும் நகுலேஸ்வரன் – தவமலர் தம்பதிகளின் செல்வப் புதல்வன் கோகிலன் தனது 18வது பிறந்த நாளை 03ம் திகதி புதன்கிழமை இன்று தனது இல்லத்தில் கொண்டாடுகின்றார். இன்று தனது 18வது பிறந்தமேலும் படிக்க...
உணவின்றி உயிரிழக்கும் நிலையில் காஸா மக்கள்!
இஸ்ரேல் நடத்தி வரும் தீவிரத் தாக்குதல் காரணமாக காஸாவானது மிகவும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக போதிய அளவு உணவு,குடிநீர் மற்றும் சுகாதார வசதியின்றி அம்மக்கள் தவித்து வருவதாகவும், இதனால் பட்டினியால் உயிரிழக்கும் அபாய நிலைக்கு அம்மக்கள் தள்ளப்பட்டுள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இஸ்ரேலில்மேலும் படிக்க...
மாணவிகள் ஹிஜாப் அணிய விதிக்கப்பட்ட தடை நீக்கம்!
கர்நாடகாவில் பாடசாலை மற்றும் பல்கலைக்கழகங்களில் மாணவிகள் ஹிஜாப் அணிவதற்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டுள்ளதாக அம்மாநில முதலமைச்சர் சித்தராமைய்யா தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில் ”எந்த உடை அணிவது, என்ன உணவு சாப்பிடுவது என்பது அவரவர்களுடைய தனிப்பட்ட விருப்பம். அதைமேலும் படிக்க...
வெளி நாடுகளுக்குப் படிக்கச் சென்ற 403 மாணவர்கள் உயிரிழப்பு
2018 முதல் 2023 ஆம் ஆண்டு வரை இந்தியாவில் இருந்து வௌிநாடுகளுக்குப் படிக்கச் சென்ற 403 மாணவர்கள் உயிரிழந்துள்ளனர் என அதிர்ச்சி தகவலொன்று வெளியாகியுள்ளது. இந்திய மாணவர்கள் அதிகம் இருக்கும் 34 நாடுகளை அடிப்படையாக வைத்து நடத்தப்பட்ட ஆய்விலேயே இத்தகவல் வெளியாகியுள்ளது.மேலும் படிக்க...
தமிழ் மக்கள் ஒரு பொது வேட்பாளரை நிறுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது – சுரேஷ் பிரேமச்சந்திரன்
பொதுத்தேர்தலில் பின்னர் புதிய அரசியலமைப்பின் ஊடாக இனப் பிரச்சினைக்குத் தீர்வு என ஜனாதிபதி தெரிவித்துள்ளமையானது 2026க்கு பின்னரும் தீர்வு கிடைப்பதில் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளதாக ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில்மேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- …
- 12
- 13
- 14
- 15
- 16
- 17
- 18
- …
- 825
- மேலும் படிக்க