Main Menu

ஓ.பன்னீர்செல்வம்-எடப்பாடி பழனிசாமி சந்திக்க 100 சதவீதம் வாய்ப்பு இல்லை: ஜெயக்குமார்

அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: * இரட்டை இலைக்கு வாக்கு கேட்போம் என ஓ.பன்னீர்செல்வம் கூறுவதே முரண்பாடு தான். * திமுகவின் ‘பி’ டீமாக ஓ.பன்னீர்செல்வம் செயல்படுகிறார். * கட்சி அலுவலகத்தை சூறையாடியவர் தான் ஓ.பன்னீர்செல்வம். * ஓ.பன்னீர்செல்வம் குறித்த செங்கோட்டையனின் பேச்சு அவருடைய தனிப்பட்ட கருத்து. * அரசியலில் எது வேண்டுமானாலும் நடக்கலாம், ஆனால் இணைப்பு மட்டும் சாத்தியமில்லை. * ஓபிஎஸ், ஈபிஎஸ் இருவரும் சந்திக்க 100 சதவீதம் வாய்ப்பு இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.

பகிரவும்...