Day: February 7, 2023
எரிசக்தி நிறுவனமான BP இரட்டிப்பு ஆண்டு லாபத்தை பதிவு செய்தது
உக்ரைன் மீதான ரஷ்யாவின் ஆக்கிரமிப்பைத் தொடர்ந்து கடந்த ஆண்டு எண்ணெய் மற்றும் எரிவாயு விலைகள் அதிகரித்த பின்னர் எரிசக்தி நிறுவனமான BP ஆண்டு லாபத்தை பதிவு செய்துள்ளது. நிறுவனத்தின் லாபம், முந்தைய ஆண்டு $12.8bn உடன் ஒப்பிடுகையில், 2022 இல் $27.7bnமேலும் படிக்க...
சுதந்திர தின அரச விழாவின் செலவுகள் குறித்து வெளியாகியுள்ள தகவல்கள் தவறானவை – ஜனாதிபதி அலுவலகம்
75ஆவது சுதந்திர தின உத்தியோகபூர்வ அரச நிகழ்வின் செலவுகள் தொடர்பில் சமூக ஊடகங்களில் வெளிவந்துள்ள பொய்யான செய்திகள் மற்றும் தகவல்கள் தொடர்பில் ஜனாதிபதி அலுவலகம் கவனம் செலுத்தியுள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “பொருளாதார நெருக்கடி காரணமாக சுதந்திர தினத்தை முன்னிட்டு நடத்தப்படும்மேலும் படிக்க...
இலங்கையின் கையிருப்பு 2 பில்லியன் டொலர் – மத்தியவங்கி
2023 ஜனவரி இறுதியில் இலங்கையின் உத்தியோகபூர்வ கையிருப்பு 2.1 பில்லியன் டொலர் என இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது. 2022 டிசம்பரில் இருந்து உத்தியோகபூர்வ கையிருப்பு சொத்துப் புள்ளிவிபரங்களுடன் ஒப்பிடுகையில் 11.7 சதவீத அதிகரிப்பு என மத்திய வங்கி கூறியுள்ளது. அந்நியமேலும் படிக்க...
ஆஸ்திரேலியாவில் புத்த கோவிலில் தீ விபத்து
ஆஸ்திரேலியாவின் தென்கிழக்கு மாகாணம் விக்டோரியாவின் தலைநகர் மெல்போர்னில் புத்த கோவில் ஒன்று உள்ளது. 32 ஆண்டுகளுக்கு முன்பு அடுக்குமாடிகளுடன் கட்டப்பட்ட இந்த கோவில் உள்ளூர் புத்த சமூகத்தினர் இடையே பிரபலமான வழிபாட்டு தலமாக விளங்கி வருகிறது. இந்த நிலையில் உள்ளூர் நேரப்படிமேலும் படிக்க...
ஓ.பன்னீர்செல்வம்-எடப்பாடி பழனிசாமி சந்திக்க 100 சதவீதம் வாய்ப்பு இல்லை: ஜெயக்குமார்
அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: * இரட்டை இலைக்கு வாக்கு கேட்போம் என ஓ.பன்னீர்செல்வம் கூறுவதே முரண்பாடு தான். * திமுகவின் ‘பி’ டீமாக ஓ.பன்னீர்செல்வம் செயல்படுகிறார். * கட்சி அலுவலகத்தை சூறையாடியவர்மேலும் படிக்க...
ஆசியாவின் மிகப்பெரிய ஹெலிகொப்டர் தயாரிப்பு ஆலை இந்தியாவில் திறப்பு!
ஆசியாவின் மிகப்பெரிய ஹெலிகொப்டர் தயாரிப்பு ஆலை இந்தியாவில் திறக்கப்பட்டுள்ளது. கர்நாடகாவில் அமைக்கப்பட்டுள்ள இந்த ஆலையை பிரதமர் மோடி நாட்டிற்கு நேற்று (திங்கட்கிழமை) அர்ப்பணித்தார். இந்துஸ்தான் ஏரோநாடிக்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான இந்த ஆலையில் முதற்கட்டமாக இலகுரக ஹெலிகொப்டர்கள் உற்பத்தி செய்யப்படவுள்ளன. 20 ஆண்டுகளில்மேலும் படிக்க...
துருக்கியில் இன்றும் அடுத்தடுத்து நிலநடுக்கம்- பலி எண்ணிக்கை 5 ஆயிரமாக உயர்வு
துருக்கி- சிரியாவின் எல்லையை ஒட்டிய பகுதியில் நேற்று அதிகாலை, முதலில் 7.8 ரிக்டர் அளவிலும், இரண்டாவதாக 7.5 ரிக்டர் அளவிலும், மூன்றாவது முறையாக 6.0 ரிக்டர் அளவிலும் நிலநடுக்கம் பதிவானது. இதில் கட்டிடங்கள் பல குலுங்கி, சரிந்து தரைமட்டமானது. இந்த இடிபாடுகளில்மேலும் படிக்க...
தனி தமிழ் கட்சியில் தான் எதிர்வரும் தேர்தல்களில் போட்டியிடுவேன் – எஸ்.வியாழேந்திரன்
கிழக்கு தமிழர்களின் இருப்பை முஸ்லீம் சிங்கள இனவாதிகளிடம் இருத்து காப்பாற்றுவதற்கு அனைத்து தமிழர்களும் ஒன்றினைய வேண்டும் என இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரன் தெரிவித்தார். தனி தமிழ் கட்சியில் தான் எதிர்வரும் தேர்தலில் போட்டியிடுவேன் என குறிப்பிட்ட அவர் அப்போது எமது இருப்புக்காகமேலும் படிக்க...
பயங்கரவாத தடைச்சட்டம் பிரச்சனைக்குரியது – ஐரோப்பிய ஒன்றியம்
பயங்கரவாத தடைச்சட்டம் பிரச்சனைக்குரியது என்றும் அது அரசியல் இலாபத்திற்காக பயன்படுத்தப்படலாம் என இலங்கைக்கான ஐரோப்பிய ஒன்றிய தூதுவர் தெரிவித்துள்ளார். பயங்கரவாத தடைச்சட்டத்தை இரத்து செய்ய வேண்டும் என இலங்கை மக்களும் தெரிவித்து வரும் நிலையில் அதற்காக எடுக்கப்பட்ட நடவடிக்கைள் குறித்தும் கேள்வியெழுப்பியுள்ளார்.மேலும் படிக்க...
13ஆம் திருத்தத்திற்கு மேலான அதிகார பகிர்வுக்கு செல்ல வேண்டும் – யாழ்ப்பாண பௌத்த பிக்குகள்
13ஆம் திருத்தத்திற்கு மேலன அதிகார பகிர்வுக்கு செல்ல வேண்டும் என பௌத்தப்பிக்குகள் தெரிவித்துள்ளதாக யாழ் மறை மாவட்ட குரு முதல்வர் அருட்தந்தை ப.யோ.ஜெபரட்ணம் அடிகளார் தெரிவித்துள்ளார். தென்பகுதியில் உள்ள பௌத்த பிக்குகள் அடங்கிய சர்வமத குழு இன்று யாழ்ப்பாணத்துக்கு விஜயம் மேற்கொண்டுமேலும் படிக்க...