வாழ்வாதார உதவி வழங்கல்
TRT சமூகப்பணியூடாக அன்ரி அம்மா பிள்ளைகள் வழங்கிய 2000 ரூபாய் நிதி உதவி வன்னி பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் அவர்களால் திருமதி செல்வராணி அவர்களுக்கு வழங்கி வைக்கப்பட்டது.இந்த நிதி உதவி இரு மாணவிகளின் கல்விச்செலவிற்காக வழங்கப்பட்டது.