Main Menu

25ம் ஆண்டு திருமண நாள் வாழ்த்து – திரு திருமதி. கைலாயநாதன் பிறேமா (24/08/2021)

தாயகத்தில் சுழிபுரம் இளவாலையை சேர்ந்த பாரிஸ் 19 இல் வசிக்கும் கைலாயநாதன் பிறேமா தம்பதிகள் தங்களது 25ம் ஆண்டு திருமண நாளை 24ம் திகதி ஆகஸ்ட் மாதம் செவ்வாய்க்கிழமை தங்களது இல்லத்தில் அமைதியாக கொண்டாடுகிறார்கள்.

இன்று 25ம் ஆண்டு திருமணநாளை கொண்டாடும் கைலாயநாதன் பிறேமா தம்பதிகளை அன்பு பிள்ளைகள் சாரங்கன், விதுஷன், தீபிகா தாயகத்தில் வவுனியாவில் வசிக்கும் அன்பு அம்மா, செல்வம் தங்கை குடும்பம், அண்ணா குடும்பம், கனடாவில் வசிக்கும் லோகநாதன் அண்ணா குடும்பம், ஜேர்மனியில் வசிக்கும் அக்கா இராமநாதன் குடும்பம், தங்கை ஐங்கரன் குடும்பம்,மற்றும் யாழ்ப்பாணத்தில் வசிக்கும் வாணி கீர்த்தி குடும்பம்,மற்றும் நோர்வேயில் வசிக்கும் அண்ணா கருணாகரன் குடும்பம், கனடாவில் வசிக்கும் அண்ணா பிரபாகரன் குடும்பம், மருமக்கள், பெறாமக்கள், மச்சாள்மார்,மச்சான்மார், அண்ணாமார், அக்காமார், தம்பிமார், தங்கைமார், மற்றும் உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் தேக ஆரோக்கியத்துடன் பல்லாண்டு காலம் வாழ்க வாழ்கவென வாழ்த்துகின்றார்கள்.

இன்று 25ம் ஆண்டு திருமண நாளை கொண்டாடும் கைலாயநாதன் பிறேமா தம்பதிகளை தமிழ் ஒலியில் பணிபுரியும் அன்பு உறவுகள் அன்பு நேயர்கள் அனைவரும் பல்லாண்டு காலம் வாழ்க வாழ்கவென வாழ்த்துகின்றார்கள்

இன்றைய தமிழ் ஒலியின் அனைத்து நிகழ்ச்சிகளையும் வானலைக்கு எடுத்து வருகின்றார்கள் திரு திருமதி.மோகனதாஸ் குடும்பத்தினர்.

பகிரவும்...