Main Menu

கேள்விக்கணை – 24வது பரிசுத் திட்ட முடிவுகள்

TRTதமிழ் ஒலி வானொலியின் கேள்விக்கணை நிகழ்ச்சியின் 24வது பரிசுத் திட்ட முடிவுகள், அந் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கிய அறிவிப்பாளர் T.S.ஜெகன் அவர்களால், திங்கட்கிழமை (03.12.2018) அன்று வழங்கப்பட்டது.

2018 மே மாதம் 07ம் திகதி ஆரம்பிக்கப் பட்டு 20வாரங்களாக மிக சிறப்பாக, வெற்றிகரமாக நடைபெற்று முடிந்த கேள்விக்கணை நிகழ்ச்சியூடாக 35 அன்பு நேயர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு சிறப்பித்துள்ளனர்..

இவர்களில் 13 நேயர்கள் 50 புள்ளிகளுக்கு மேல் பெற்றுள்ளனர். இவர்கள் அனைவருக்குமே எமது மனமார்ந்த பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறோம்.

அனைத்து நேயர்களின் ஆதரவையும் தொடர்ந்து எதிர்பார்க்கிறோம். 

முதல் மூன்று இடங்களையும் பெற்ற நேயர்கள்

 

1ம் இடம் – சியாமளா சற்குமாரன் அவர்கள் (100 புள்ளிகள்)

2ம் இடம் – திருமதி.கமலவேணி நவரட்ண ராஜா அவர்கள்  (96புள்ளிகள்)

3ம் இடம் – திருமதி. சரோஜினி சோதிராஜா அவர்கள் (89 புள்ளிகள்)

 

 

4ம் இடம் – திருமதி.ரஜனி அன்ரன் அவர்கள் (83 புள்ளிகள்) ஜேர்மனி
5ம் இடம் – திருமதி.தேவி தனராஜ் அவர்கள் (81புள்ளிகள்) பிரான்ஸ்
6ம் இடம் – திருமதி.ஜெயா நடேசன் அவர்கள் (77புள்ளிகள்) ஜேர்மனி
7ம் இடம் – திரு. திக்கம் நடா அவர்கள் (74புள்ளிகள்) ஜேர்மனி
8ம் இடம் – திருமதி.பத்மினி கமலகாந்தன் அவர்கள் (71புள்ளிகள்) ஐக்கிய இராச்சியம்
9ம் இடம் – திருமதி. பாமா ராஜரட்ணம் அவர்கள் (69 புள்ளிகள்) பிரான்ஸ்

10ம் இடம் – திருமதி.ஜோர்ஜ் ரதினி (66 புள்ளிகள்) பிரான்ஸ்
11ம் இடம் – திரு.பேபி கணேஷ் (62 புள்ளிகள்) ஜேர்மனி
12ம் இடம் – திருமதி.சித்ரா பவன் அவர்கள் (58புள்ளிகள்) நோர்வே
13ம் இடம் – திருமதி.ஜெயந்திமாலா சதாசிவம் அவர்கள்(52 புள்ளிகள்) ஜேர்மனி

அனைவருக்கும் மீண்டும் எமது வாழ்த்துக்களையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறோம். நன்றி நேயர்களே !
நிகழ்ச்சித் தொகுப்பாளர் T.S.ஜெகன்

 

 

பகிரவும்...