Day: March 15, 2024
தேசிய வளங்களை விற்பனை செய்து எமது நிர்வாணத்தை முழு உலகுக்கும் காட்சிப் படுத்த வேண்டாம் – அஸ்கிரி அனுநாயக்க வெடருவே உபாலி தேரர்
ஆட்சியாளர்கள் அனைத்து விடயங்களையும் அரசியல் மயமாக்காமல் சிறந்த அரச நிர்வாகத்தையும் நாட்டுக்குள் ஏற்படுத்த வேண்டும். அரச பொறிமுறைகள் தர்மத்துடன் இணைந்து செயற்படும்போதுதான் நாடு செழிப்பாகும் என அஸ்கிரி அனுநாயக்க வெடருவே உபாலி தேரர் தெரிவித்தார். தேசிய வளங்கள் வெளிநாடுகளுக்கு விற்பனை செய்வதற்குமேலும் படிக்க...
அநீதிக்கு எதிராக அணிதிரளுமாறு வேலன் சுவாமிகள் அழைப்பு
அநீதிக்கு எதிராக சனிக்கிழமை (16) காலை 10 மணிக்கு வவுனியா கந்தசுவாமி ஆலயத்தின் முன்பாக வடகிழக்கு மக்களை அணிதிரளுமாறு வேலன் சுவாமிகள் அழைப்புவிடுத்துள்ளார். கடந்த மகாசிவராத்திரி தினத்தில் வெடுக்குநாறிமலையில் வழிபாடுகளில் ஈடுபட்டிருந்த ஆலயத்தின் நிர்வாகிகள்மீதும், சிவ பக்தர்கள் மீதும் பொலிஸார் நடத்திய வன்முறைகளை எதிர்த்தும், கைதுசெய்யப்பட்டுமேலும் படிக்க...
இந்திய படகுகளின் அத்து மீறல்களைக் கட்டுப்படுத்தக் கோரி கடல் தொழிலாளர்களால் 19 ஆம் திகதி உணவு தவிர்ப்புப் போராட்டம்
இந்திய இழுவைமடிப் படகுகளின் அத்துமீறல்களைக் கட்டுப்படுத்தக் கோரி யாழ். இந்தியத் துணைத் தூதரகம் முன்பு கடற்றொழிலாளர்கள் உணவு தவிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளனர். யாழ்ப்பாண மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கங்களின் சம்மேளனத்தில் வெள்ளிக்கிழமை (15) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதுமேலும் படிக்க...
மியன்மாரின் சைபர் கிரைம் பகுதியில் மீட்கப்பட்ட இலங்கையர்களை நாட்டுக்கு அனுப்பி வைப்பது தொடர்பில் கலந்துரையாடல்
மியன்மாரின் சைபர் கிரைம் பகுதியிலிருந்து மீட்கப்பட்ட இலங்கையர்கள் உடனடியாக நாட்டுக்கு அனுப்புவது தொடர்பாக தாய்லாந்து வெளிவிவகார அமைச்சருக்கும் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரிக்குமிடையில் கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது. இரு தரப்பினருக்கும் இடையில் தொலைபேசி ஊடாக கலந்துரையாடல் இடம்பெற்றதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. மியன்மாரின்மேலும் படிக்க...
டிக்டாக் செயலியை தடை செய்வதற்கான மசோதா அமெரிக்க பாராளுமன்றத்தில் நிறைவேற்றம்
உலக அளவில் பொழுது போக்கிற்கான செயலில்களில் பெரும்பாலானவை சீனாவை தலைமையிடமாக கொண்டு செயல்படும் நிறுவனங்களின் செயலிகள் ஆகும். அதில் ஒன்றுதான் டிக்டிக் செயலி. இந்த செயலின் தலைமை நிறுவனம் பைட்டான்ஸ் (ByteDance). இந்த நிறுவனம் சீனாவை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வருகிறது.மேலும் படிக்க...
பிறந்தநாள் வாழ்த்து – செல்வி. சயானா மோகன் (15/03/2024)
தாயகத்தில் புலோலி மேற்கு ஏழாலை வடக்கை சேர்ந்த ஜேர்மனியில் வசிக்கும் மோகன் -வதனி தம்பதிகளின் செல்வப்புதல்வி சயானா 12ம் திகதி மார்ச் மாதம் செவ்வாய்க் கிழமை வந்த தனது பிறந்த நாளை 15ம் திகதி வெள்ளிக்கிழமை இன்று அண்ணா சுஜியுடன் இணைந்துமேலும் படிக்க...
காசாவில் 4 மாதங்களில் அதிக குழந்தைகள் உயிரிழப்பு
கடந்த 4 ஆண்டுகளில் உலகம் முழுவதும் இடம்பெற்ற போர்கள் மற்றும் மோதல்களால் உயிரிழந்த குழந்தைகளின் எண்ணிக்கையை விட காசாவில் உயிரிழந்த குழந்தைகளின் எண்ணிக்கை அதிகம் என பாலஸ்தீனத்துக்கான ஐ.நா.வின் அகதிகள் மறுவாழ்வு மைய பிரதிநிதி பிலிப் லாஸரினி தெரிவித்துள்ளார். அத்துடன் ”மேலும் படிக்க...
தமிழை கற்பிக்க மறுக்கும் பள்ளிகளுக்கு தி.மு.க. அரசு துணைபோகிறது – சீமான்
தமிழை கற்பிக்க மறுக்கும் தனியார் ஆங்கில வழி மற்றும் பிறமொழிப் பள்ளிகளுக்கு தி.மு.க. அரசு துணைபோகிறது என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் குற்றம்சாட்டியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது;- தமிழகத்தில் பிறமொழியில் பயிலும் மாணவர்களுக்குமேலும் படிக்க...
பழுதடைந்த நிலையில் பல நாட்கள் கடலில் தத்தளித்த படகு ; உணவு நீர் இன்றி குடியேற்றவாசிகள் பலர் பலி
மத்தியதரை கடலில் இயந்திரம் பழுதடைந்ததை தொடர்ந்து படகுdinghy நடுக்கடலில் பல நாட்கள் தத்தளித்ததால் குடியேற்றவாசிகள் பலர் உணவு நீரின்றி உயிரிழந்துள்ளனர். 25 பேரை எஸ்ஓஎஸ் மெடிட்டரானி என்ற மனிதாபிமான அமைப்பின் படகுகள்இவர்களை காப்பாற்றியுள்ளன. லிபியாவின் ஜாவியா கடற்கரையிலிருந்து தாங்கள் புறப்பட்டதாகவும் பலநாட்களின்மேலும் படிக்க...
இந்தியா -2024 மக்களவை பொதுத் தேர்தல் தேதி இன்று மாலை அறிவிப்பு?
இந்திய நாடாளுமன்றதேர்தல் திகதி குறித்த முக்கிய அறிவிப்பு இன்று மாலை வெளியாகலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன. நாடாளுமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில் அனைத்து கட்சிகளும் தேர்தல் பணிகளை முடிக்கிவிட்டுள்ளன. கூட்டணி பேச்சுவார்த்தைகளை முடித்து தொகுதி பங்கீடு வேட்பாளர்கள் அறிவிப்பு உள்ளிட்ட பணிகளைமேலும் படிக்க...
அரச வளங்களை விற்பனை செய்தல் பற்றிய வாசகங்களை எமது ஆட்சியின்கீழ் மீண்டும் திருத்துவோம் – விஜித ஹேரத்
அரச வளங்களை விற்பனைசெய்தல் பற்றிய வாசகங்களை எமது ஆட்சியின்கீழ் மீண்டும் திருத்துவோம் என மக்கள் விடுதலை முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்தார். கொழும்பு ஷெங்ரில்லா ஹோட்டலில் வியாழக்கிழமை (14) காலை சர்வதேச நாணய நிதியம் மற்றும் தேசிய மக்கள்மேலும் படிக்க...
கிளிநொச்சி மத்திய பேருந்து நிலைய வளாகத்தில் சுமார் 25 சட்ட விரோத வியாபார நிலையங்கள்
கிளிநொச்சி மத்திய பேருந்து நிலைய வளாகத்தில் சட்ட விரோதமாக அமைந்துள்ள வியாபார நிலைய கட்டடங்கள் தொடர்பில் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் (RTI) மூலம் தெரியவந்துள்ளது. அதன்படி, புதிதாக அமைக்கப்பட்டுள்ள கிளிநொச்சி மத்திய பேருந்து நிலைய வளாகத்தில் சட்டத்துக்கு புறம்பாக சுமார்மேலும் படிக்க...
இலங்கையில் சீனாவின் இராணுவ தளம்? புலனாய்வு தகவலை நிராகரித்தது இலங்கை
இலங்கையில் இராணுவதளங்களை உருவாக்குவதற்கு சீனா திட்டமிடுகின்றது என அமெரிக்காவின் புலனாய்வுபிரிவுகள் வெளியிட்டுள்ள தகவலை இலங்கை நிராகரித்துள்ளது. இலங்கையின் எல்லைக்குள் தளங்களை அமைப்பது தொடர்பில் சீனா உட்பட எந்த நாட்டுடனும் பேச்சுவார்த்தைகள் இடம்பெறவில்லை என பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரேமித பண்டார தென்னக்கோன்மேலும் படிக்க...
கனடாவில் 6 இலங்கையர்கள் படுகொலை: சந்தேக நபருக்கு விளக்கமறியல்
கனடாவின் ஒட்டாவாவில் 6 இலங்கையர்கள் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணை நேற்று வியாழக்கிழமை (14) இடம்பெற்றது. இலங்கையைச் சேர்ந்த பெப்ரியோ டி சொய்சா என்ற 19 வயதுடைய இலங்கை மாணவரே ஒருவரே கொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளார். விளக்கமறியலில்மேலும் படிக்க...